தமிழரசன் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  தமிழரசன்
இடம்:  திருநின்றவூர்
பிறந்த தேதி :  13-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  23-Jun-2014
பார்த்தவர்கள்:  380
புள்ளி:  48

என்னைப் பற்றி...

தமிழனாக இருப்பதில் பெருமை

என் படைப்புகள்
தமிழரசன் செய்திகள்
தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Dec-2017 9:59 am

உன் உள்ளங்கையை தலையணை ஆக்க
ஆசை படுகிறது என்
கன்னம்.
உன் குழலை கோதி விளையாட
ஆசை படுகிறது என்
விரல்கள்.
உன் கன்னத்தை ருசி பார்க்க
ஆசை படுகிறது என்
இதழ்கள்.
உன் இதழில் சிரிப்பை பார்க்க
ஆசை படுகிறது என்
கண்கள்.
உன் சுவாச ஒளியை கேட்க
ஆசை படுகிறது என்
செவிகள்.
உன்னை என்றும் குடி வைக்க
ஆசை படுகிறது என்
இதயம்.
உன் கண்ணை வரணித்து சொல்ல
வார்த்தை இல்லை என்னிடம்
காரணம்.
இக்கவி நீ பாக்க மட்டுமல்ல
இதை உன் இதயம்
உணர.

மேலும்

நீ தூரத்தில் வருகின்ற வரை பூங்காற்றாக நானிருந்தேன் என் அருகில் வந்த பின் உன் சுவாசக்காற்றாக மாறி விட்டேன் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Dec-2017 6:52 pm
தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2017 10:02 am

உன்னை நினைக்கும் நொடி
வரும் சிரிப்பு, இதழில்
இல்லை இதயத்தில்.

உன் புன்னகை ஒன்றே
தேடும் என்-நகை மகிழ்ந்ததே
என் இதயம்.

மேலும்

இன்பத்தையும் துன்பத்தையும் சுவாசங்களால் நாட்குறிப்பெழுதும் உயிரின் காவலன் இதயம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 11-Dec-2017 10:55 pm
தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2015 6:45 pm

உன்னைப் பார்த்த எனக்கு,
வாழ்க்கை வெறுத்து போனது..
காரணம்,
உன் நட்பு இதுவரை
கிடைக்க வில்லை என்று..

உன்-சிறிப்பைப் பார்த்த எனக்கு ,
மற்ற-பூக்கள் வெறுத்து போனத ..
காரணம்,
உன்னைப்போல் வாடாமலர்
கிடைக்க வில்லை என்று..

உன்-மனதை பார்த்த எனக்கு,
மற்ற-மனத வெறுத்து போனத
காரணம்,
உன் மனது யாருக்கும்
கிடைக்க வில்லை என்று

மேலும்

அழகான வரிகள் . சாரலென சிந்தனை 20-Aug-2015 7:59 am
தமிழரசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Feb-2015 6:51 am

சொக்க வைக்கும் விழி
மனதை மயக்கும் உன்-கன்னக்குழி
கருத்திருக்கும் உன் குழல்
நான் என்றும் உன்-நிழல்
உன்னப்பார்த்தது என் மனம்
அது மறக்க மறுக்குது-தினம்
உன் அழகோ ஓவியம்
என் வாழ்வில் நீ-காவியம்
மனதை திருடும் சிரிப்பு
என்ன ஒரு கடவுளின்-படைப்பு
இன்றோ அவளின் பிறப்பு.
.
.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

மேலும்

தமிழரசன் - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Nov-2014 8:19 am

எத்தனை சுற்றுகள் என்று தெரியாத
வாழ்க்கை ஓட்டத்தில்,
25வது சுற்றைக் கடந்து விட்டாய்
26வது சுற்றை
நோக்கும் உன் பயணத்தில் கஷ்டங்கள்
இருப்பினும் கடவுளின்
அருள் கொண்டு அனைத்தையும் வென்று
வாழ்வில் நலம்பெருவாயாக

மேலும்

தங்கள் நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்... 25-Nov-2014 10:52 am
வாழுத்துக்கு நன்றி தோழரே. ஆனால் பிறந்தநாள் என் தோழனுக்கு. 25-Nov-2014 8:23 am
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்....! வாழ்வில் நலமோடும் வளமோடும் சீரோடும் சிறப்போடும் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்...! 25-Nov-2014 8:20 am
தமிழரசன் - தமிழரசன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Aug-2014 11:57 am

காதல் அது குட்டிசாத்தான்
சாகும்வரை நம்முடன்.

பாசம் அது பாழுங்கிணறு
மூழ்குவதில் நிம்மதி.

கோபம் அது கொலைகாரன்
நம்மையே கொன்றுவிடும்.

அழுகை அது அழகு
பொங்கிவரும் நீர்வீழ்ச்சி.

பயம் அது பாதுகாப்பு
காப்ற்றும் கவசம்.

சிரிப்பு அது சிறப்பு
வாடாத மலர்.

வெட்கம் அது வெற்றி
மனதை தோற்கடித்துவிடும்.

மேலும்

நன்றி நண்பரே! 22-Aug-2014 1:18 pm
நன்று நண்பரே! 22-Aug-2014 12:52 pm
கருத்திற்கு நன்றி தோழரே... 22-Aug-2014 12:08 pm
அழகா சொன்னீங்க தோழா....! 22-Aug-2014 12:00 pm
தமிழரசன் அளித்த படைப்பில் (public) karthika AK மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Aug-2014 10:16 am

பிரச்சனைகள் எதுவானாலும் தனித்து
நிற்ப்பாள் எப்பொழுதும்
மலையையும் மடுவாக்கும் பாசம்
என்னும் பெயரால்
கோபம் எத்தனை இருந்தாலும்
அக்கணமே-மறக்கும் குழந்தை

மேலும்

நன்றி தோழி... 20-Aug-2014 5:58 pm
அற்புதம்!! 20-Aug-2014 3:07 pm
நன்றி 19-Aug-2014 9:42 am
சுபெர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் 18-Aug-2014 10:49 am
சங்கீதாஇந்திரா அளித்த படைப்பில் (public) முத்துப் பிரதீப் மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Aug-2014 8:26 am

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து விட்டது
ஆனால் நடமாடும் பெண்ணுக்கோ
இன்னும் சுதந்திரம் கிடைக்க வில்லை...

பெண்ணுக்காக போராடி வாங்கிய
சுதந்திரம் எங்கே? பாரதி கண்ட
புதுமை பெண்ணும் எங்கே?....

கற்புக்கு கண்ணகி அன்று
காம வெறிபிடித்த கயவர்களால்
எத்தனையே அப்பாவிகள்
கற்பை இழந்த கண்ணகியாய் இன்று....

அவனை பெற்றதும் ஒரு பெண் தான்
என்பதை மறந்து...
தன்னுடன் பிறந்தது
ஒரு பெண் தான் என்பதை மறந்து...

பல பெண்களின் கற்பை
கலங்க படுத்துகிறான்....

பெற்ற பெண்ணையே காம வெறிக்கு
கட்டாயப் படுத்தும் கொடூரமான
பெயரிட்டு அழைக்க முடியாத சில ஜென்மங்கள்...

அய்யோ இச்சம்பவங்களை கேக்கும் போது
இரத்தம் க

மேலும்

Neengal solvathum unmaithan natpe...mikka nandri natpe... 31-Dec-2014 8:09 pm
ஆண்கள் மட்டுமே காரணமல்ல, பெண்ணும்தான். 31-Dec-2014 4:32 pm
ஒரு ஆதங்கம் தான் இப்படி எழுத வைத்தது......பெண்களின் கற்புக்கு ஆண்கள் தானே பாதுகாப்பு கொடுக்கணும்.....அழிப்பதும் பாதுகாப்பதும் அவர்கள் கையில் தான் உள்ளது அதனால் தான் அப்படி கூறியுள்ளேன்..எல்லா ஆண்களுக்கும் இது பொருந்தாது இது போல இருப்பவர்களுக்கு மட்டுமே..... 15-Oct-2014 11:14 am
தலைப்பு செய்திகளில் வரும் சில தலையங்கங்களை படிப்பது போல உள்ளது.... காமவெறி பிடித்த ஆண் ஆதிக்கமே பெண்ணை வாழ விடு அவர்களின் கற்புக்கு பாதுகாப்பு கொடு.. ஆண்களை காமவெறியர்கள் என்று கூறி விட்டு ... அவர்களிடமே பாதுகாப்பு கேட்பது முரண்பாடாக உள்ளது.... ஆண்கள் எல்லோரும் குற்றவாளிகள் அல்ல... 13-Oct-2014 10:03 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை
சேகர்

சேகர்

Pollachi / Denmark
நிவி

நிவி

cuddalore
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
நிஷா

நிஷா

chennai

இவர் பின்தொடர்பவர்கள் (19)

சேகர்

சேகர்

Pollachi / Denmark
கவிஜி

கவிஜி

COIMBATORE
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (19)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்
மேலே