தர்மராஜ் பெரியசாமி - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f3/oyhvr_31934.jpg)
![](https://eluthu.com/images/roles/creator.png?v=6)
எழுத்தாளர்
இயற்பெயர் | : தர்மராஜ் பெரியசாமி |
இடம் | : திருச்சி / துபாய் |
பிறந்த தேதி | : 24-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 06-May-2015 |
பார்த்தவர்கள் | : 764 |
புள்ளி | : 485 |
சொந்த ஊர் திருச்சி, வேலை நிமித்தமாக துபாயில் வசிக்கிறேன். தமிழ் மொழி மேல் பெரும் பற்று. அதீத ஆர்வம் காரணமாக அவ்வபோது கிறுக்குவது உண்டு. எனது கிறுக்கல்களையும் இங்கு பதிவு செய்து உங்களைப் போன்ற கவிஞர்களை சிரமத்திற்கு உள்ளாக்குவதற்கு மன்னிக்கவும்...!!!
நமது தளத்தின் தோழர்கள் திரு.ஆன்டன் பெனி & திரு.தர்மராஜ் பெரியசாமி இவர்களது கவிதைகள் இவ்வார ஆனந்த விகடனில் இன்று பிரசுரம் ஆகியுள்ளன..என்பதை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன் ..
இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை
விலகி நெருங்கும் பூனை!
*************************************
இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை
விலகி நெருங்கும் பூனை!
*************************************
இந்த வார ஆனந்த விகடனில் (கோவை பதிப்பு) எனது "விலகி நெருங்கும் பூனை" கவிதை வெளிவந்துள்ளதை
விலகி நெருங்கும் பூனை!
*************************************
நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!
சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்
உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்
சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை
உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்
நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை
நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்
அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புர
நீ தொலைந்துப் போன
இராத்திரிகளில்
நான் வெறும் ஈசல் தானோ...?
விடிந்ததும் செத்துக்கிடக்கிறேன் ...!
சொர்க்கத்தில்
கறை ஒதுங்கவே
உன் நினைவினில்
தத்தளிக்கிறேன்
உன் பார்வையில் தான்
ஒளிச் சேர்க்கைச்
செய்துக் கொள்கிறது
என் உயிர்ச்செல்கள்
சில நாட்களாக
உன்னில் நான் இல்லை
என்னில் உன்னை தவிர
வேறெதுவும் இல்லை
உன்
நினைவுத் தூண்டில்
சிக்கிக்கொண்ட
மீன் நான்
நான் உன்னை
குறைச்சொல்ல மாட்டேன்
நீ அழகின் கற்பனை
நீ தலை துவட்டியத் துண்டில்
தங்கிவிட்ட முடியாய்
உன்னிலே தங்கிச் சிதைகிறது
என் உயிர்
அன்று நீதான் எனக்கு
முதல் குழந்தை என்றாய்
இன்று தான் புர
1.காதல் போர்க்களத்தில் இஸ்ரேல் இராணுவத்தின்
பீராங்கிக் கனை நீ என்பதால் உன்னை வெல்ல
விரும்பாமல் பலஸ்தீன் நாட்டு போராளியாகிறேன்.
******
2.ஆசையாய் நான் வளர்த்த தோட்டமும் காதலை போல்
ஏமாற்றியது.பூக்களை கேட்டால் இலைகளை தருகிறது.
******
3.என் உடைந்த புல்லாங்குழலை வாங்கி பலர்
கவிஞர்களாகிவிட்டார்கள்.நான் வாய் வைத்து
வாசித்தால் உன் தூக்கம்கெட்டு விடுமோ என்ற
ஐயத்தில் இன்று வரை காதலனாகவே வாழ்கின்றேன்.
******
4.என்னவள் நினைவுகளை கனவில் கடன் வாங்க மறுக்கிறேன்.
காதல் கொடுக்கல் வாங்கலில் வட்டி செலுத்த கண்ணீரில்லை.
******
5.நீ எவனை வேண்டுமானாலும் விருப்பத்தோடு மனமுடித்துக்கொள்
உனக்கு பிர
மணற் பூக்களாய்
உன் பாதச் சுவடுகள்..
பூக்களைப் பறிக்கும்
கள்வர்களாய் கடலலைகள்..
எழுத்தில்லா கவிதையாய்
உன் மௌனங்கள்..
எழுதிடவே சொல் தேடும் என் சிந்தைகள்..
எரிகின்ற நெருப்பாய் உன் காதல்
விரும்பி விழும் விட்டிலாய் என் மனம்...
கருப்பு வெள்ளை மீன்கள்
உன் கண்ணிரண்டில் நீந்துதே
கவிதை கோடி எழுதவே
காதல் என்னை தூண்டுதே
காற்றிலாடும் கார்மேகமாய்
உன் கருங்கூந்தல்..
களிநடன மயிலாய்
என் இதயம்..
கோடிக் கம்பன் குடியிருக்கும்
நூலகமாய் உன் விழிகள்
தேடித் தேடி தினம் படிக்கும்
வாசகனாய் என் விழிகள்...
************************************
முடிந்து கொள்ளடி கார்குழலை
பாவம் மயில்கள்
ஆ
காட்சிப் பிழைகள்
===============================
அழகியத் தருணங்களைத்
தின்னக் கொடுத்து நாம் வளர்த்த
இக்காதல் பூனை
அறையெங்கும் அலைகிறது
வெறி பிடித்த ஒரு மிருகமாக.
துயர வாசம் வீசும்
இவ்வறைக்குள்
நுழையமுடியவில்லை.
இந்த அலைகளின் பேரழுகையினூடே
உயிரை உருக்கி நீ தந்த இறுதி
முத்தம் தணலாய் தகிக்கிறது
தாங்க முடியவில்லை.
தற்செயலாய் உன் பெயர் கேட்கும்போதெல்லாம்
தன்னிச்சையாய் சிறிது புன்னகைக்கிறேன்.
பின் எதையெல்லாமோ நினைத்து
எனக்குள்ளேயே கொஞ்சம் அழுதும் கொள்கிறேன்.
ஒவ்வொரு செல்லிலும்
தீயாய் பரவுகிறது
இதயத்தில் அப்பியிருக்கும்
இந்தக் காதல்.
நீ இல்லா பொழுதுகளில்
தே
தண்டவாளத்திற்குக்
காவு கொடுத்த எங்கள்
பிள்ளைகள் தலை போதும்.
குறைந்தபட்சம்
சாதிகள் இருக்கிறதென்றாவது
சொல்லிக்கொடுங்கள்.
இரவின் பிடியில்
தனியே சிக்கிவிட்ட
காரிகையிடம்
வன் புணர்வையும்....
காவிக்கண்டைத் தந்து
யாதொன்றுமறியா
பால்மழலையின்
உறுப்பையும்
சிதைக்குமிந்த
சமூகம்தான்......
தெருவில் புணரும்
இரண்டு நாய்களை
விரட்டியடிக்கிறது.
நண்பர்கள் (173)
![செல்வா முத்துச்சாமி](https://eluthu.com/images/userthumbs/f3/ulnzc_35183.jpg)
செல்வா முத்துச்சாமி
திருவாடானை,இராமநாதபுரம்
![தர்மராஜன்](https://eluthu.com/images/userthumbs/f3/nxebq_34783.jpg)
தர்மராஜன்
கோபிசெட்டிபாளையம்
![சுரேஷ்ராஜா ஜெ](https://eluthu.com/images/userthumbs/f3/yktua_32644.jpg)
சுரேஷ்ராஜா ஜெ
நெல்லை
![வசந்த நிலா](https://eluthu.com/images/userthumbs/f3/vckhw_33916.jpg)
வசந்த நிலா
தஞ்சை
![செல்வமணி](https://eluthu.com/images/userthumbs/f3/ptbfq_33225.jpg)