karthikboomi - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : karthikboomi |
இடம் | : Ramanathapuram |
பிறந்த தேதி | : 23-Apr-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 15-Oct-2012 |
பார்த்தவர்கள் | : 854 |
புள்ளி | : 130 |
ரொம்ப நல்ல பையன்....
கவிதைப் பிரியன்...
அன்புக்கு அடிமை.........
கல்யாண் ஜுவல்லரி
கஸானா ஜுவல்லரி
லலிதா ஜுவல்லரி
ஜோய் ஆலுக்காஸ்
இவற்றிற்கும்
இவற்றைப் போல
இன்னபிறவற்றிற்கும்
தலைமையகமாக
நீ வசிக்கும்
உனது வீடு !
====================
எல்லாருக்கும்
தங்கத்தின் மீது
ஆசை !
தங்கத்திற்கு
உனது
அங்கத்தின் மீது
ஆசை !
====================
கட்டிய சேலையோடு
நீ
வந்தாலும்
எனக்கு
55 kg தங்கம்
வரதட்சணைதான் !
====================
தங்கம்
என்னவெல்லாம் செய்யும்
என்றால்
தங்கம் ஜொலிக்கும்
தங்கம் மின்னும்
தங்கம் டாலடிக்கும்
என்பார்கள் .....
என்னிடம்
தங்கம் என்னவெல்லாம்
செய்யும் என்றால்
தங்கம் புன்னகைக்கும்
தங்கம
நகரத்து நாகரிகம்
முளைவிட்டு துளிர்க்கும்
பழைய கிராமம்
இந்த தலைமுறையில் தான்
புத்தகப்பை தூக்க ஆரம்பித்தான்
சாதிகள் இல்லையடி பாப்பா
பாட்டு பதிந்து போய் விட்டது.
மனதில்.
நம்பி விட்டான்.
பாரதி சொன்னது
பொய் ஆகாது என்று.
பருவ வயதில்
அறிவுடன் அழகும் பெற்ற
மங்கையை காதலித்தான்.
சாதிகள் இல்லையடி பாப்பா
சொன்ன பாரதியை நம்பி.
அவளும் தான் அந்தஸ்து
அதிகாரம் எல்லாம்
மறந்து அவனோடு,
அவன் அறிவையும் காதலித்தாள்.
நாட்கள் மாதங்கள் ஆகி
மாதங்கள் வருடங்கள் ஆகி
பள்ளி கல்லூரி தாண்டி
காதல் வளர்ந்தது.
வீட்டுக்கு தெரிந்து
விரட்டியபோது
அவன் உறவில் ஒரு இளகிய
நெஞ்சம் அவர்
காதலில்
கொஞ்சம்
சோகம்.....வந்து
மோதும்.....ஆனபோதும்
ஏதோ
ஆறுதல்
தந்தே தீரும்......!!
காயங்கள்
இல்லாக்
காதல்
கலிகாலத்தில்
எங்கும்
இல்லை......!!
சொல்லாமல்
வந்த
காதல்
பதில்
சொல்லாமல்
பாதியிலேயே
பறிகொடுத்த
பலர்....இல்லாமல்
போனதும்
இங்கே.....உண்டு.....!!
கால ஓட்டத்தில்
ஓடிமறைந்த
ஒரு சிலரின்
கல்லூரிக்
காதலும்
காணாமலே
போனது......!!
விடை பெறும்
வேளையிலும்
வெளியே
வரமறுத்த
ஒருசிலரின்
விருப்பங்களால்
வாழ்நாளில்
சில
பக்கங்கள்
துக்கங்களால்
நிரம்பியே
போனதோ....?!
வாழைத்
தோப்புக்குள்
புகுந்த
யானை போல.....
மனசிற்குள்
புகுந்த
காதலும்
துவம்சம்
செய்துவிடு
புத்தம்புது அரசியல் காண்போமா..!
---------------------------------------------------------
வா..........! வா........!
இளந்தலைமுறையே....!
தொடு...! தொடு....!
போர் ஒன்றினை...!
எழுந்து வா....!
உன் தலையெழுத்தை
மாற்றிட -ஊழல்
தலைவர்களின் தலையினை
வெட்டிவீழ்த்திட
எழுந்து வா..!
வீறுக்கொண்டு..
சீறும் புலியாய்
சினங்கொண்டு
பாய்ந்தோடி வா....!
நாளைய தலைமுறை
தலைநிமிர்ந்து
உன்னால் நடந்திடவே
எழுந்து வா...!
நாளைய தலைப்புச்செய்திகள்
தலைவனாய்
உனை எழுதிடவே,
இன்றைய தலையங்கத்தில்
உன் பெயரை நீயே
எழுதிட வா....!
ஆளும் கோட்டையில்
எதிர்க்கட்சி பூனைகளோடு
கைக்கோர்த்து உற
பட்டணத்தில் பிறந்தவள் நீ..
பட்டிகாட்டில் வாழ்க்கைபட்டாய்..
அத்தை மகன் என்று அவசரமாக
கட்டி வைத்தார்கள் உன்னை
அகவை பதினேழில்..
வெந்த சோறும் தெரியவில்லை.
வேகாத சோறும் தெரியவில்லை...
அடுப்பெரித்தும் பழக்கமில்லை..
அம்மி பிடித்தும் வழக்கமில்லை..
வயற்காட்டு வேலையில் சுத்தம்..
கதிர் அறுக்கவும் தெரியாது..
களை பறிக்கவும் அறியாது..
இன்றும் கேட்டுருக்கிறேன் உன்
மாமியார் (அப்பத்தா) சொல்ல..
களையெடுக்க கூட்டிசென்றால்
களைக்கொத்தி கணையில் துணி
போர்த்தி களைஎடுத்தவள் என்று..
வசை பாடினார் உன் அத்தை..
வருந்தவில்லை என் அப்பா...
அரை குறையாய் கூட தெரியாத
விவசாயத்தில் இன்று அறிஞர்
ஆகிப் போ
பட்டணத்தில் பிறந்தவள் நீ..
பட்டிகாட்டில் வாழ்க்கைபட்டாய்..
அத்தை மகன் என்று அவசரமாக
கட்டி வைத்தார்கள் உன்னை
அகவை பதினேழில்..
வெந்த சோறும் தெரியவில்லை.
வேகாத சோறும் தெரியவில்லை...
அடுப்பெரித்தும் பழக்கமில்லை..
அம்மி பிடித்தும் வழக்கமில்லை..
வயற்காட்டு வேலையில் சுத்தம்..
கதிர் அறுக்கவும் தெரியாது..
களை பறிக்கவும் அறியாது..
இன்றும் கேட்டுருக்கிறேன் உன்
மாமியார் (அப்பத்தா) சொல்ல..
களையெடுக்க கூட்டிசென்றால்
களைக்கொத்தி கணையில் துணி
போர்த்தி களைஎடுத்தவள் என்று..
வசை பாடினார் உன் அத்தை..
வருந்தவில்லை என் அப்பா...
அரை குறையாய் கூட தெரியாத
விவசாயத்தில் இன்று அறிஞர்
ஆகிப் போ
விடிகாலையில் குளித்து,
ஈரத்தலையில் டவல் சுற்றி,
பூசை முடித்து,
தீபாரதனை தட்டோடு
தீபமேதி நெற்றியில் சிறு
திருநீறிற்று அவள் அனுப்பிய
புகைப்படம் இன்னும்
நான் காலையில் எழுந்ததும்
கண் விழிக்கும் காதல் கடவுள்.....
மல்லிகை பூச்சூடி
மருதாணி கையில் இட்டு..
நெற்றியில் பொட்டொடு
நெத்திசூடி சேர்த்தும் இட்டு
கார் குழல் வகிடெடுத்து
கச்சிதமாய் இருக்கும் பெண்ணே....
உன் அம்பு பார்வையிலே
என்னை அங்கும் இங்கும்
அலையத்தான் வைக்கிறாய்........
அவள் கட்டி அனைத்து
விடும் மூச்சு காற்றில்
அந்த கரடி பொம்மைக்கும்
காதல் பிறக்கும் அவள்
மேல்..........
எப்பொழுதும் அவள்
இடையிலும் மார்பிலும்
தவழும் அந்த கரடி
பொம்மை.....
நான் இருக்க வேண்டிய
இடத்தில் அது......
உன் இரவை அழகுபடுத்த
நான் இருக்கையில்
என்னை விட அதிகம்
முத்தம் வாங்கிய
அந்த கரடி பொம்மை......
வேட்டையாட கிளம்பி
விட்டேன் இதோ அந்த
கரடியை (பொம்மை)....
நண்பர்கள் (106)

Manikandan Guru
Chennai

பிரம்மராஜசோழன்
london

யாழ் ராவணன்
கடலூர், தமிழ்நாடு

மனோ ரெட்
எட்டயபுரம்,தூத்துக்குடி
