குமரகுரு - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  குமரகுரு
இடம்:  சென்னை
பிறந்த தேதி :  07-Feb-1984
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  25-Jul-2011
பார்த்தவர்கள்:  298
புள்ளி:  12

என்னைப் பற்றி...

தமிழ் கவிஞன்! என்னை பற்றி நான் சொல்வதை விட, என் கவிதைகள் சொல்லட்டும். அகநாழிகையின் மூலமாக என் முதல் கவிதை தொகுப்பு சென்ற மாதம்தான் வெளியானது. அதுவே ஒரு மிக பெரிய வாழ்நாள் சாதனை. மெம்மேலும் எழுதுவேன்.\r\n\r\nவிற்பனை முக்கியமல்ல! கற்பனையே முக்கியம்!

என் படைப்புகள்
குமரகுரு செய்திகள்
குமரகுரு - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Jun-2015 2:50 am

பொள்ளாச்சி அபி சிறுகதைகள் திறனாய்வு போட்டி.
கதை= சுத்தம்.

அழுக்குகளைச் சுமந்த சமுதாயத்தின் சுத்தத்தை சுதந்திரத்தின் பின்னரான தேசிய சூழ்நிலையோடு ஒப்பிட்டு பார்த்திருக்கும் கதாசிரியர் வாழைப்பழத்துள் ஊசியை ஏற்றியது போன்று மிகப்பெரிய விழிப்புணர்வு கருத்தை ஆழமாகச் சொல்லியிருக்கும் சிறுகதையே சுத்தம். “அலுவலகத்தில் படிந்திருக்கும் அழுக்குகளை அகற்றுவதல்ல சுத்தம் அழுக்குகளாய் வேர்விட்டுக் கிடக்கும் ஏற்றத்தாழ்வுகளையும் இலஞ்சம் ஊழல் மோசடி மற்றும் இன்னோரன்ன விஷயங்களையும் அகற்றுவதில்தான் இருக்கிறது தேசத்தின் சுத்தம்” என்ற மையக்கருவை வைத்து தனக்கேயுரிய நக்கலுடன் வரதட்சணை இல்லாமல் வந்

மேலும்

மிக்க நன்றி மணி. 11-Jul-2015 3:15 am
காலம் தாழ்த்தி வாசித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி ஐயா. 11-Jul-2015 3:15 am
கதைகளைப் படிக்கும் விதம் எப்படி என்று அறிய உங்களின் இந்த விமர்சனம் அவசியம். அருமை.பரிசுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 10-Jul-2015 11:36 pm
அருமை மெய்யன். மெய்யாகவே கதைகளைப் படிப்பதுபோல் இது போன்ற விமரிசனங்களையும் படிக்கையில், சிற்றறிவுக்கு எட்டாத சிந்தனைகள் சிலவும் எட்டியது என்று சொல்லக் கூச்சப்படவில்லை நான்.அபியின் திறமை அறியாததில்லை எனினும் அவரை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள உங்களைப் போன்றோரும் என்போன்றவர்களுக்குத் தேவை என்பதை இந்த விமரிசனம் இங்கு சொல்லாமல் சொல்லியுள்ளது.இதுவும் மெய்யே! 07-Jul-2015 7:29 am
குமரகுரு - எண்ணம் (public)
01-Apr-2015 2:37 pm

உங்கள் மீது அன்பானவர்கள் உங்களை ஏமாற்ற முற்படுகையில், ஏமாற்றுகிறார்கள் என்று தெரிந்தாலும் கூட, ஏமாந்துதான் போங்களேன்!!! அவர்களின் மகிழ்ச்சிதான் எவ்வளவு பெரிய ஆனந்தமான விஷயம் நமக்கு...

ஹாப்பி ஏப்ரல் ஃபூல்ஸ் டே!!

மேலும்

ஆமாம் நட்பே. இங்கே பல பேரு ஏமாந்து போய்விட்டார்கள். பாவம் 01-Apr-2015 2:43 pm
குமரகுரு - குமரகுரு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2015 9:56 am

"அருவி" ஆண்டு மலரில் வெளி வந்திருக்கும் என் கவிதைகள்! :)

மேலும்

குமரகுரு - குமரகுரு அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
30-Mar-2015 9:55 am

"மணல் மீது வாழும் கடல்" பற்றி அருவி ஆண்டு மலரில் வந்துள்ள நூல் அறிமுகம்!

மேலும்

குமரகுரு - எண்ணம் (public)
30-Mar-2015 9:56 am

"அருவி" ஆண்டு மலரில் வெளி வந்திருக்கும் என் கவிதைகள்! :)

மேலும்

குமரகுரு - எண்ணம் (public)
30-Mar-2015 9:55 am

"மணல் மீது வாழும் கடல்" பற்றி அருவி ஆண்டு மலரில் வந்துள்ள நூல் அறிமுகம்!

மேலும்

குமரகுரு - எண்ணம் (public)
19-Mar-2015 4:16 pm

பொள்ளாச்சி இலக்கிய வட்டம் மார்ச் பதினைந்தாம் தேதி நடந்த என் புத்தகத்தின் அறிமுகவுரையை தொடர்ந்து ஏற்புரை நடத்தும் படம்! :)

மேலும்

குமரகுரு - குமரகுரு அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2015 7:11 pm

பாராட்டு சோறு போடுமா?

அழ முடியாத
அழ வேண்டிய தருணத்தில்
வீங்கி நிரம்புகிறது
சொற்களை கருத்தரித்த மௌனம்
சில்லரைகளால் நிரம்பிய
உண்டியல் முன் நின்று
பசிக்கு பிச்சையெடுக்கும்
குழந்தையின் கைகளாக மாறியிருந்த நாவை
சுமந்த உடலின் எடை அப்போது
குறைந்திருந்தது
கூண்டில் வாழ பழகிய
ஒற்றை சிங்கம் காட்டில்
புணர தெரியாமல் விழித்ததை போன்ற
அந்த அவமானம்
இதை வடிகட்டி துணியில் முடிந்து
எடுத்து செல்கிற என் காதுபடவேதான்
சொல்கிறார்கள் டீ நன்றாக இருப்பதாக.
"நான் இல்லையே!"
என்று சொல்லியழ ஆளில்லாத
இத்தரு (...)

மேலும்

மிக்க நன்றி... நான் கரூர் குமார் குரு இல்லை சார், நான் சென்னையை சேர்ந்தவன்! அன்புடன், குமரகுரு அன்பு 27-Feb-2015 11:53 am
தேயிலையிலிருந்து மனிதனுக்கு உருவகப்படுத்தும் புனைவுகளை மிகவும் ரசித்தேன் ............. அருமை தோழரே............வாழ்த்துகள் 27-Feb-2015 8:26 am
நன்றி சுஜெய் ரகு மற்றும் ராஜன் சார். 26-Feb-2015 1:52 pm
//அழ முடியாத அழ வேண்டிய தருணத்தில் வீங்கி நிரம்புகிறது சொற்களை கருத்தரித்த மௌனம்// //சில்லரைகளால் நிரம்பிய உண்டியல் முன் நின்று பசிக்கு பிச்சையெடுக்கும் குழந்தையின் கைகளாக// அற்புதமான வரிகள் மிகமிக ரசித்தேன் தொடருங்கள் ! 26-Feb-2015 11:37 am
குமரகுரு - பொள்ளாச்சி அபி அளித்த நூலை (public) பகிர்ந்துள்ளார்
21-Jan-2015 7:02 pm

பறக்க எத்தனிக்கும் ஒற்றை இறகு..! - கவிஞர் இரா.பூபாலன்.
------------------ ------

ஆனந்தவிகடன்,குமுதம் தீராநதி மற்றும் சில இலக்கிய இதழ்களில் அவ்வப்போது பார்த்து வந்த சில கவிதைகள் உட்பட,ஒரு புதையலை, இத்தொகுப்பில் அள்ளிக் கொடுத்திருக்கிறார் பூபாலன்.

இதிலுள்ள கவிதைகளைப் பொறுத்தவரை,எந்தப் பூவில் தேன் எடுத்தாலும் தேனில் பேதமில்லை என்பதைப்போல, எந்தக் கவிதையென்றாலும், வாசித்தவுடன் அதுவொரு தாக்கத்தை ஏற்படுத்தாமல் நகர்வதில்லை என்று உறுதிபடக் கூறிவிட முடியும்.

எதுவுமற்ற சூன்யத்திலும்,எல்லாமாகப் பொருந்திவிடக் கூடியவனாக கவிஞன் இருக்கிறான் என்பதை தனது கவிதைகளின் மூலம் நிரூபித்து செல்வதில் தோழர் பூ

மேலும்

குமரகுரு - மகிழினி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2015 6:21 pm

டெல்டா மாவட்டத்தில் நடக்கும் மீதேன் குழாய் பதிப்பிற்கான எதிர்ப்பை தெரிவியுங்கள்............

08030636336 என்ற எண்ணிற்கு missed call மட்டும் கொடுங்கள் ................

டெல்ட்டா மாவட்ட விவசாயிகளுக்கு ஆதரவு கரம் நீட்டுங்கள் ..........

மேலும்

கூகுளில் "Stop the Methane extraction Project in Thanjavur, Nagapattinam and Thiruvarur Rice beds." என்று தேடி அதில் வரும் பெடிஷனில் கையெழுத்திடவும்... நண்பர்களுக்கும் பரிந்துரைக்கவும்... 27-Jan-2015 11:49 am
சமூகத்தை காப்பாற்றுவோம்... ஒன்று கூடி... 19-Jan-2015 6:57 pm
குமரகுரு - ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Jan-2015 3:52 pm

இரண்டு நவீன கவிதைகள் .
படித்து நீங்களும் முயற்சிக்கலாமே .

---------------- க்ரிஷ்கெய்லிற்கு பந்து வீசுதல் -----------------------
நான் இந்த ஆட்டத்திலேயே இல்லை
சொல்லப்போனால் ஒரு பார்வையாளனாக கூட இல்லை

மைதானத்திற்குள் தரதரவென இழுத்துவரப்பட்டு
பந்துவீசுமாறு பணிக்கப்பட்டிருக்கிறேன்

எதிரே க்ரிஷ்கெய்ல் நின்றுகொண்டிருக்கிறார்

அணித்தலைவர் ஓடிவந்து
பந்து அந்தரத்திலேயே இடப்பக்கம் சுழன்று
மறுபட (...)

மேலும்

நல்ல பகிர்வு 09-Jan-2015 9:06 pm
என் பெயர் ஜிப்சி-நக்கீரன் எறிவதும் அணைவதும் ஒன்றே - போகன் சங்கர் தடித்த கண்ணாடி போட்ட பூனை- போகன் சங்கர் எலி குஞ்சுகளுடன் எனக்கு குரோதமில்லை - ப.தியாகு முட்டைவாசிகள் - அப்துல் ரகுமான் சமகால உலக கவிஞர்கள் ஒரு அறிமுகம் - பிரம்மராஜன் நான் பரிந்துரைப்பது இத்துடன் என் புத்தகமான மணல் மீது வாழும் கடலும் வாங்கினால் மகிழ்ச்சி-அகநாழிகை வெளியீடு ! (அரங்கு எண் 601-602) முக்கியமான கவிதை தொகுப்பு 09-Jan-2015 7:02 pm
யதார்த்தமாய் நடைபோடும் சிறந்த கவிதைகள் , நல்ல பகிர்வு , உண்மையிலே அந்தகால நினைவுகள் மலை ஏறித்தான் போனது. மீட்டெடுப்போம் இதுபோன்ற பதிவுகளில் . 09-Jan-2015 6:54 pm
ஆஹா ஆஹா ....... கவி அருமை நண்பா ............. 09-Jan-2015 6:25 pm
யாழ்மொழி அளித்த எண்ணத்தில் (public) kanagarathinam மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
09-Jan-2015 2:06 pm

சென்னையில் புத்தக கண்காட்சி..
படிக்க வேண்டிய நல்ல புத்தகங்கள் தெரிந்தவர்கள் சொல்லுங்கள். பயனுடையதாக இருக்கும்...

மேலும்

மிக்க நன்றி யாழ் !நாளை சென்று வந்து நானறிந்த தகவல்களை பகிர்கிறேன் . 10-Jan-2015 9:39 pm
தெளிவான தேவையான கருத்தாக உள்ளது ஐயா.. எனக்கு இலக்கியம் சார்ந்த நூல்கள் படிக்கவேண்டும்... அதற்கு தாங்கள் தேர்வு செய்யும் நூல்களை சொன்னால் வாங்கிவிடுவேன்.. 10-Jan-2015 10:20 am
நண்பர்கள் சொன்ன புத்தகங்கள் பெயரை குறித்து கொண்டேன்.... போன வருடம் கடலும் கிழவனும் நாவல் தமிழில் கிடைக்கிறது என்று சொன்னார்கள்.. கிட்டத்தட்ட 30 புத்தகங்கள் வாங்கிவிட்டேன். 4 நாட்கள் தொடர்ந்து போய் தேடியும் பார்த்துவிட்டேன். கிடைக்கவேயில்லை... கடைசியில் ஹெமிங்க்வேயின் வாழ்க்கை வரலாறு புத்தகம் மட்டும் கிடைத்தது வாங்கிவந்தேன்.. இந்த முறை என்னென்ன புத்தகங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளேன்.. நிச்சயம் போய் பார்த்துவிட்டு பகிர்கிறேன்... 10-Jan-2015 10:17 am
YMCA Physical Education College Ground, Nandanam, இங்கே தான் நடக்கிறது ஐயா... 10-Jan-2015 10:14 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (34)

கே-எஸ்-கலைஞானகுமார்

கே-எஸ்-கலைஞானகுமார்

இலங்கை (கொஸ்லந்தை)
ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
முரளி

முரளி

Chennai

இவர் பின்தொடர்பவர்கள் (34)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (34)

தவமணி

தவமணி

தர்மபுரி,தமிழ்நாடு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே