snehapriya - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  snehapriya
இடம்:  trichy
பிறந்த தேதி :  21-Sep-1992
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  22-Feb-2014
பார்த்தவர்கள்:  208
புள்ளி:  29

என் படைப்புகள்
snehapriya செய்திகள்
snehapriya - ஸ்ரீ ஸ்ருதி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Aug-2015 5:00 pm

நீ..,
நீயாக இருந்துவிடு..
நான்..,
நானாக இருந்துவிடுகிறேன்..
நமக்குள் ஏற்பட்ட மாற்றங்களும்.. ஏற்படும் மாற்றங்களும்..,
மாறிக்கொண்டே இருக்கட்டும்..
நான் பழகிக்கொள்கிறேன் - வலிகளை..!

மேலும்

நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 1:13 am
snehapriya - ஜின்னா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 10:47 am

[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?

உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய

மேலும்

மீண்டும் கண்ணில் பட மனம் லயித்தேன் ... மின்னல் வரிகளிலே அசந்தேன் .. 06-Jul-2015 3:21 pm
மிக்க நன்றி அய்யா.... வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தாங்கள் வாசித்ததே இந்த கவிதையின் பாக்கியம்... 13-Apr-2015 1:36 pm
இன்றுதான் கண்டேன் ...வாசித்தேன் ..மகிழ்ந்தேன் ....பாராட்டுக்கள் .... 13-Apr-2015 11:36 am
நன்றி தோழமையே... வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் பல,... 28-Mar-2015 9:15 pm
snehapriya - ஜின்னா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Feb-2015 10:47 am

[ முன் குறிப்பு: 14-02-2015 அன்று பெங்களூர் தமிழ் சங்க கவியரங்கில் அவர்கள் கொடுத்த தலைப்பிற்கு எழுதி வாசித்த கவிதை ]

உழுவதையே தொழிலாக்கி உலகத்து மனிதர்களின்
------- உயிர்காக்க அவன்சென்று விதைக்க- அற்ப
பழுதுகளாய் பலர்எண்ணி அடிமையென விலைபேசும்
------- பாவத்தை எங்குசென்று புதைக்க?

உரம்வாங்கும் பணத்துக்கு விளைநிலத்தின் ஒருபகுதி
------- உயிலெழுதி அடமானம் கொடுக்க - மறுத்தால்
வரம்வாங்கி வந்தவனாய் வட்டிக்கடை முதலாளி
------- விரட்டுவதை யார்சென்று தடுக்க?

அடைகாத்து வைத்திருந்த பொன்வாத்து முட்டையெலாம்
------- அடிமாட்டு விலைகொடுத்து வாங்கி - சிலர்
கடைபோட்டு கண்கவரும் வித்தையிலே விற்பனைய

மேலும்

மீண்டும் கண்ணில் பட மனம் லயித்தேன் ... மின்னல் வரிகளிலே அசந்தேன் .. 06-Jul-2015 3:21 pm
மிக்க நன்றி அய்யா.... வருகையிலும் கருத்திலும் மிக்க மகிழ்ச்சி... தாங்கள் வாசித்ததே இந்த கவிதையின் பாக்கியம்... 13-Apr-2015 1:36 pm
இன்றுதான் கண்டேன் ...வாசித்தேன் ..மகிழ்ந்தேன் ....பாராட்டுக்கள் .... 13-Apr-2015 11:36 am
நன்றி தோழமையே... வருகைக்கும் வாசிப்பிற்கும் மிக்க நன்றிகள் பல,... 28-Mar-2015 9:15 pm
snehapriya - தமிழ் செய்திகள் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Mar-2015 12:15 pm

புதிய படங்களை ஒப்புக்கொள்ள கூடாது: ஸ்ருதி ஹாசனுக்கு ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவு

நடிகை ஸ்ருதி ஹாசன் மீது திரைப்பட நிறுவனம் தொடர்ந்த வழக்கில், அவர் புதிய படங்களை ஒப்புக்கொள்ளக் கூடாது என ஹைதராபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க

மேலும்

முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Feb-2015 6:29 pm

"சொல்லடா மனிதனே கருவற்றப் பல பெண்ணின் இறப்பும் இந்தக் கணவனின் குடியில்
சொல்லடா மனிதனே பெற்றப் பல பிள்ளைகளின் பட்டினியும் இந்தக் கணவனின் குடியில்
சொல்லடா மனிதனே வளர்ந்தப் பல பிள்ளையின் சீரழியும் இந்தக் கணவனின் குடியில்"

இந்த மதுவிலக்கு தேவையா?


" சொல்லடா மனிதனே திருமணம் முடிந்த பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு செல்லுகிறாள்
எதோடு பத்து சவரனோடு

இரண்டுநாள் கழித்து அதே வீட்டிற்கு வருகிறாள்
எதோடு வெறும் கழுத்தோடு"

இந்த மதுவிலக்கு தேவையா?

"சொல்லடா மனிதனே அவளது காதில் மிச்சம் இருந்ததோ கம்மல்
அதையு

மேலும்

குற்றங்கள் பலவற்றிற்கு மதுவே காரணம். மதுவை விரட்டி சினிமா தணிக்கை விதிகளைக் கடுமையாக்கினால் குற்றங்கள் குறைந்து சமுதாயம் உருப்படும். 14-Apr-2015 8:55 pm
கருத்து நன்று 04-Apr-2015 4:57 pm
நன்றி நட்பே 28-Mar-2015 1:43 pm
உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் தம்பி 28-Mar-2015 11:56 am
செ மணிகண்டன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Mar-2015 11:38 am

அடடா என்ன அழகு வியந்தேன்!!..
கறுமை நிற நிலவின் மீது
ஓர் வெண்ணிலவு..
திடீரென என் மனைவியின்
அலறல் ஓசை!!!!! தோசை ரெடியா இல்லையா..???

மேலும்

ஹா ஹா உங்ககிட்ட யாரு மாட்ட போரங்களோ..???பாவம்;-) 20-Jul-2015 12:10 pm
அப்படியல்லாம் இல்லை நட்பே bt konjam happy than ...... 20-Jul-2015 12:01 pm
Paruda purusana asingapaduthunathula evlo santhosam ungaluku ..:-) 20-Jul-2015 11:45 am
aiiiiiiiiiiii sama comedy superrrrrrrrrrrrrrr .............நட்பே .........., 20-Jul-2015 11:26 am
snehapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jul-2014 1:53 pm

இரு மனம் இணைவதுதான்
திருமணம் எனில்
நாம் சந்தித்த பொழுதே
முடிந்து விட்டது நம்
திருமணம்!!

மேலும்

உண்மை தான், 🔥 29-Sep-2022 3:46 pm
கண்டிப்பா எப்டி எங்க ஐடியா!!!!!! 19-Sep-2014 1:59 pm
உங்களுக்கு இல்லாமலா?எப்போன்னு சொல்லுங்க கொடுத்துட போச்சு!!!!!!!! 19-Sep-2014 1:57 pm
நன்றி தோழி! 19-Sep-2014 1:56 pm
snehapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Jul-2014 2:07 pm

என் அன்பானவனே
உன்னை காதலிக்கிறேன்
என்பதை எப்படி உன்னிடம்
சேர்ப்பேன் என்று தெரியாமலே
போகின்றன என் நாட்கள்!


என் கண்கள் உன்
கண்களை சந்திக்கும் போது
கூடவா உணரமுடியவில்லை
உனக்கான என் காதலை!


நீ என் அருகில் இருக்கும்
போது என் நெஞ்சம்
துடிக்கும் சப்தத்தில் கூடவா
உன்னால் உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!


உன்னை பார்பதற்காக பல
மணி நேரம் காதிருப்பேனே
அதில் கூடவா உன்னால்
உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!


யாரிடமும் பேசாமல்
உன்னிடம் மட்டுமே
வலிய வந்து பேசுவேனே
அதில் பேசுவேனே
அதில் கூடவா உன்னால்
உணர முடியவில்லை
உனக்கான என் காதலை!


எப்பொழுது என்

மேலும்

Niyumthaan ketkka villai 19-Jul-2014 7:17 am
அவன் கேட்கவில்லையே :( 18-Jul-2014 8:43 pm
இவை அனைத்தையும் அவனும் உன்னிடம் கேட்க விரும்புவான் 18-Jul-2014 2:14 pm
snehapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2014 1:48 pm

காதலை சொல்ல ஆயிரம்
மொழிகள் இருந்தும்
உன்னிடம் பேசியது
என் மௌனம் மட்டுமே!!!!!

மேலும்

நன்று! 17-Jul-2014 2:18 pm
snehapriya - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Jul-2014 1:43 pm

காதலெனும் சோலையில் மட்டுமே
குயில்கள் பாடும் ராகத்திற்கு
கழுகுகள் தலை அசைக்கும்!!!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (17)

வன்மி

வன்மி

சென்னை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மலர்91

மலர்91

தமிழகம்

இவர் பின்தொடர்பவர்கள் (17)

அருண்

அருண்

அருப்புக்கோட்டை / சென்னை
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
karthin

karthin

Trichy

இவரை பின்தொடர்பவர்கள் (17)

தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே