பாஸ்கர் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  பாஸ்கர்
இடம்:  சிவகாசி
பிறந்த தேதி :  02-Nov-1972
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jul-2014
பார்த்தவர்கள்:  192
புள்ளி:  8

என்னைப் பற்றி...

ஏகலைவன் நான்.rnபல காகித துரோணாச்சார்யார்களைக் கண்டிருக்கிறேன்!rnஏனென்றால்,rnஅவர்கள்தான் என் rnகட்டைவிரலைrnகாணிக்கையாகக் கேட்க மாட்டார்கள் என்பதால்...!

என் படைப்புகள்
பாஸ்கர் செய்திகள்
முத்துப் பிரதீப் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
01-Aug-2014 4:19 pm

உறவில்லாமல் உலகம் இல்லை .......

இருவேறு உடலும் இருவேறு உயிரும்
மனசும் உறவு கொள்வது காதல் .....

நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம்
இவையனைத்தும் தன் சக்தியை வெளிபடுத்த
கொண்ட உறவு உலகம் ......

உயிருக்குள் உயிராய் உருவெடுத்து
முகத்தின் முகப்பு தோன்றிட
பாசமாய் கொண்ட உறவு பெற்றோர்கள்.....

சின்ன சின்ன சண்டைகள் போட்டு
குட்டி குட்டி குறும்புகள் செய்து
திட்டி தீர்த்துக்கொள்ள கூடிய உறவு சகோதரி .......

உண்மைக்கு உன்னதமான ஒருவனும்
தாய்க்கு நிகரான ஒருத்தியும்
சேர்ந்திருக்கும் உறவு நட்பு .....

உறவுகள் மலர வாழு !!!

மேலும்

சுபெர்ப் !!! 27-Jan-2015 3:50 pm
அருமை !!!! 02-Nov-2014 5:11 pm
நன்றி அன்பரே..... 11-Oct-2014 6:24 am
அருமையான படைப்பு 07-Oct-2014 12:46 am
பாஸ்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Aug-2014 11:29 am

வானச் சுடரினை மோனத் தவமென
...நாளும் வலம்வருதே.-புவி
...நாளும் வலம்வருதே!- அந்த
ஞானப் பொருளினைப் போற்றும் அறிவினைத்
...தாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

தாழும் நிலையிலுந் தாழாத் தகையினைத்
...தாராய்ப் புத்தாண்டே-இந்த
...தரணியிற் பல்லாண்டே- என்னைச்
சூழுங் கவலைகள் யாவும் பொடிபட
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

எங்குஞ் செழுமையிற் பொங்கும் வளமைகள்
...தாராய்ப் புத்தாண்டே- இந்தத்
...தரணியிற் பல்லாண்டே- வந்து
தங்கும் பொருளொடு மங்காப் புகழ்தர
...வாராய்ப் புத்தாண்டே- நீ
...வாராய்ப் புத்தாண்டே!

கல்லைக் கனியென சொல்லக் கனிந்திடும்
...வல்லமையைத் தாராய்- நல்
...வாக்கினையுந்

மேலும்

வெற்றிதரும் புத்தாண்டு வாழ்க வளமுடன் 06-Aug-2014 2:17 am
பாஸ்கர் - பாஸ்கர் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
26-Jul-2014 5:25 pm

அண்ணாமலை அருட்பதிகம்
"""""""""""""""""""""""""""""""""""""""
(1)
திங்கட் பிறைதோற்றித் திரிசடைமேல் நின்றொளிர
கங்கை யதன்மேலே சிறுகுளமாய் நின்றொழுக
மங்கை யொருபாகங் கொளமலையாய் நின்றமையும்
எங்கும் புகழண்ணா மலையானே வந்தருளே!

(2)
பொன்னார்க் கழல்மேவுந் திருவடியும் மண்புதைய
மின்னைக் குழல்கொண்டத் திருமுடியும் விண்ணுயர
முன்னர் விளையாடி முழுமுதலாய் நின்றருளும்
கொன்றை முடியண்ணா மலையானே வந்தருளே!
(மின்னை= பெண்ணை)

(3)
முத்தை யெனதன்தாய் பெயர்முதலாய் வரகவிதை
தத்தத் தெனசந்தம் தரதந்தா னுடலொழித்து
தத்தை வடிவில்வாழ் நகர்காக்குஞ் சோணேசா
சித்தை தரவண்ணா மலையானே வந்தருளே!

(4)
தண்ணீ ரணிமேவுஞ் சடைபோலே மலையாகி
வெண்ணீ

மேலும்

மிக்க நன்றி மணி அவர்களே! இது, ஒரே வித சந்தத்தில் எழுந்த "தரவு கொச்சகக்கலிப்பா" அண்ணாமலையாரின் அருளால் தங்கு தடையின்றி வந்திருக்கிறது! 28-Jul-2014 10:44 pm
எதுகையும் சந்தமும் மனனம் செய்யச்சொல்லி ஈர்க்கிறது என்னை. வாழ்க வளமுடன் 28-Jul-2014 8:58 pm
agan அளித்த போட்டியில் (public) Jithen kishore மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்

1. மண்ணில் தவழும் என் மடி மீன் -எனும் வரிகளில் தொடங்கி வரி ஒன்றுக்கு 5 சொற்கள் வீதம் 8 வரிகளில் ஒரு கவிதையும் அதற்கு தக்க படமும் பதிவு செய்யவும்..படம் 75% மதிப்பெண் 25%கவிதைக்கு மதிப்பெண் என அறிக
2. எதுகை மோனை முக்கியம் .அநாகரீகமான படம் தவிர்க்கவும்
3.தாய்ப்பால் நாள் 1.8.14 அன்றுதான் படைப்புகள் தளத்தில் பதிய வேண்டும்.முன்னரோ பின்னரோ பதிபவை நிராகரிக்கப்படும்..

மேலும்

அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி 31-Oct-2015 11:21 am
வாழ்த்திற்கு மிக்க நன்றி நண்பரே சுகுமார் 16-Sep-2014 9:43 am
இன்றுதான் முடிவுகளை கண்டேன். மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி சுகுமார் 16-Sep-2014 9:41 am
திரு மெய்யன் நடராஜ் திரு பொள்ளாச்சி அபி திரு கே.எஸ்.கலைஞானகுமார் திருமதி சியாமளா ராஜசேகரன் செல்வி கார்த்திகா AK திரு கண்ணதாசன் முனைப்பூட்டும் பரிசு திரு நுஸ்கி முஇமு திரு சுகுமார் திரு தங்க ஆரோக்கிய ராஜ் திரு குமரிப்பையன் ஆகிய அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் ....!! 04-Sep-2014 12:43 pm
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) SangeethaIndhra மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2014 8:43 am

இருளில் சிறுமழலை
முனகலோசை...

இருட்டையும் கிழித்து
இருசெவியில்...

இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...

என்னவென்று
நான்சொல்ல...?

உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...

உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....

உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...

பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...

இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...

இலவசமாய் அவசரஊர்தி

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 28-Dec-2014 9:35 am
அருமை அருமை 27-Dec-2014 1:54 pm
வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 19-Oct-2014 8:33 pm
அருமை நண்பரே...மிக அருமை 19-Oct-2014 8:15 pm
பாஸ்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
26-Jul-2014 5:25 pm

அண்ணாமலை அருட்பதிகம்
"""""""""""""""""""""""""""""""""""""""
(1)
திங்கட் பிறைதோற்றித் திரிசடைமேல் நின்றொளிர
கங்கை யதன்மேலே சிறுகுளமாய் நின்றொழுக
மங்கை யொருபாகங் கொளமலையாய் நின்றமையும்
எங்கும் புகழண்ணா மலையானே வந்தருளே!

(2)
பொன்னார்க் கழல்மேவுந் திருவடியும் மண்புதைய
மின்னைக் குழல்கொண்டத் திருமுடியும் விண்ணுயர
முன்னர் விளையாடி முழுமுதலாய் நின்றருளும்
கொன்றை முடியண்ணா மலையானே வந்தருளே!
(மின்னை= பெண்ணை)

(3)
முத்தை யெனதன்தாய் பெயர்முதலாய் வரகவிதை
தத்தத் தெனசந்தம் தரதந்தா னுடலொழித்து
தத்தை வடிவில்வாழ் நகர்காக்குஞ் சோணேசா
சித்தை தரவண்ணா மலையானே வந்தருளே!

(4)
தண்ணீ ரணிமேவுஞ் சடைபோலே மலையாகி
வெண்ணீ

மேலும்

மிக்க நன்றி மணி அவர்களே! இது, ஒரே வித சந்தத்தில் எழுந்த "தரவு கொச்சகக்கலிப்பா" அண்ணாமலையாரின் அருளால் தங்கு தடையின்றி வந்திருக்கிறது! 28-Jul-2014 10:44 pm
எதுகையும் சந்தமும் மனனம் செய்யச்சொல்லி ஈர்க்கிறது என்னை. வாழ்க வளமுடன் 28-Jul-2014 8:58 pm
பாஸ்கர் - பாஸ்கர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2014 10:03 am

இது, ஆனந்தக்கும்மி என்னும் பாவகை.
வெண்டளை பிறழாது, ஏழுசீர்களால் அமைவது கும்மி!
____________________________

செம்மொழி யாம்புகழ் செந்தமி ழாலிங்கு
...சிந்தை சிறந்த குழாத்தினிலே
எம்மொழி யாயினு மெம்மொழிக் கீடில்லை
...யென்னு முரத்துடன் பாடவந்தேன்
எம்மிற் பெரியவர்க் கூடு மரங்கினி
...லென்னையுங் கூட்டிய பைந்தமிழே
அம்ம நினதருட் காத்தி டுகநானும்
...நாற்கவி யாலுனை யேற்றிடவே!

ஊரது போற்றுநற் பேறுடை மாந்தரென்
...முன்னின்ற ஐவரின் முன்பணிந்தேன்
வேர்மொழி காத்திட கூடுங் குழாத்தினர்
...நற்றகை முன்பிங்கு நான்பணிந்தேன்
ஓரிடந் தந்தென்னை வுய்விக்க யெண்ணிய
...நாய கனைநான் பணிந்திடுவேன்
கார்முகி லாய

மேலும்

பாஸ்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jul-2014 8:28 pm

(1)
திங்கட் பிறைதோற்றித் திரிசடைமேல் நின்றொளிர
கங்கை யதன்மேலே சிறுகுளமாய் நின்றொழுக
மங்கை யொருபாகங் கொளமலையாய் நின்றமையும்
எங்கும் புகழண்ணா மலையானே வந்தருளே!

(2)
பொன்னார்க் கழல்மேவுந் திருவடியும் மண்புதைய
மின்னைக் குழல்கொண்டத் திருமுடியும் விண்ணுயர
முன்னர் விளையாடி முழுமுதலாய் நின்றருளும்
கொன்றை முடியண்ணா மலையானே வந்தருளே!
(மின்னை= பெண்ணை)

(3)
முத்தை யெனதன்தாய் பெயர்முதலாய் வரகவிதை
தத்தத் தெனசந்தம் தரதந்தா னுடலொழித்து
தத்தை வடிவில்வாழ் நகர்காக்குஞ் சோணேசா
சித்தை தரவண்ணா மலையானே வந்தருளே!

(4)
தண்ணீ ரணிமேவுஞ் சடைபோலே மலையாகி
வெண்ணீ றணிமேனி தனைபோலே பதியாகி
கண்ணீ ரணிமேவும் விழியுள்ளே வுறைகின்ற

மேலும்

பாஸ்கர் - பாஸ்கர் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jul-2014 10:22 am

வெள்ளி முளைத்தது கீழ்த்திசை வானில்
...வெளியினி லெங்கும் பரவுது பொற்சுடர்
புள்ளின வோசை புவியிரு ளோட்டப்
...புதுமலர் வீசும் நறுமணங் கூட்டியோர்
தெள்ளிசை பாடுந் திறங்கண்டு மேனுன்
...திருக்கண் திறவா துறங்குகி றாயுனை
எள்ளி நகைத்திடு வாருல கோரே
...யெழிற்றமிழே பள்ளி யெழுந்தரு ளாயே!

வடக்கே தணிகை வரையது மேற்கென
...வற்றிச் சுருங்கியே யிற்றைப் புவியில்
கிடக்கும் நிலையுனக் கெய்திய தேனோ
...கிழத்தி யுனையாம் மறந்தது தானோ
அடக்க மிலாதவ ருள்ளத் துதித்திங்
...அலையும் பிறமொழி யாசைக ளாளே
தொடக்கம் மறந்து துவளுமென் தாயே
...தொழுதிடுவேன் பள்ளி யெழுந்தருளாயே

கடியவ ளன்னையென் றுன்னையுன் பிள்ளைகள்
...காண்பதற் கஞ்சி கசந்த

மேலும்

மிக்க நன்றி! 05-Jul-2014 11:20 pm
நன்று நன்று அமுத வரிகள் 05-Jul-2014 8:20 pm
அருமை அருமை தோழா.. ஆஹா தமிழ் தேன். ரசித்தேன். 05-Jul-2014 6:26 pm
நச்சுனு இருக்கு... 05-Jul-2014 5:58 pm
பாஸ்கர் - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jul-2014 10:06 am

எல்லையிலா மனதில்- மீனம்மா
...எங்குமுன் பிம்பமடி
இல்லையெனி லருகில்- மீனம்மா
...இதயமிங் கேங்குதடி

வில்லை நிகர்த்த விழி- மீனம்மா
...விடுகணை பாயுதடி
முல்லை நிகர்த்த நகை- மீனம்மா
...மின்னலைப் பாய்ச்சுதடி
(எல்லை)

வாலை பருவத்திலே- மீனம்மா
...வல்லியிடை தழுவி
ஆலையிடைக் கரும்பாய்க்- மீனம்மா
...அள்ளிப் பிழிந்ததெலாம்

வேலையிடை யிடையே- மீனம்மா
...வந்து நெருக்குதடி
மாலைப் பொழுதினிலே- மீனம்மா
...மயக்கந் தருகுதடி
(எல்லை)

முன்னைப் பழவினையால்- மீனம்மா
...முற்றுந் துறந்தவன் போல்
உன்னைப் பிரிந்து வந்தே- மீனம்மா
...உறுபொருள் நாடி வந்தேன்

அன்னை போலென்னிடத்தில்- மீனம்மா
...அன்பினைத்தா

மேலும்

அருமை 29-Jul-2014 8:09 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

kavik kadhalan

kavik kadhalan

thiruppur
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
மீ மணிகண்டன்

மீ மணிகண்டன்

தமிழ்நாடு, இந்தியா
சங்கீதாஇந்திரா

சங்கீதாஇந்திரா

பட்டுக்கோட்டை

இவர் பின்தொடர்பவர்கள் (20)

இவரை பின்தொடர்பவர்கள் (20)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஜித்தன் கிஷோர்

ஜித்தன் கிஷோர்

ராஜபாளையம்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
மேலே