ரமேஷா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ரமேஷா
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  06-Dec-2014
பார்த்தவர்கள்:  119
புள்ளி:  17

என் படைப்புகள்
ரமேஷா செய்திகள்
ரமேஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Feb-2015 11:52 am

தாய்மை

வலியும் சுகமானது அவளுக்கு,
அவள் தாயான தருணத்தில்......,

மேலும்

நன்று தோழரே தொடருங்கள் 20-Feb-2015 10:10 am
ரமேஷா - உதயகுமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 5:23 pm

அழகென்ற சொல்லே
வன்கண் கொள்ளுமடி
மொழிபேசும் உந்தன்
சல்லாபம் விழிகளுக்கு
முன்பே !!!!!!!

ஆரலான ஆதவனும்
ஆதங்கம் அடைவானடி
தேன்சிந்தும் உந்தம்
செவ்விதழ்கு முன்பே !!!!!!

வெண்மை நிறம்கொண்ட
மதியும் வெந்துப் போவானடி
ஒளிவீசும் உந்தம்
மல்லி கன்னத்தின் முன்பே !!!!!!

தொலைக் கொண்ட வானும்
விசும்பி போகுமடி
விண்மீனாய் ஜொலிக்கும்
உந்தன் முக அணிகலன்
முன்பே !!!!!!

முல்லை மலர்க்கொண்ட
கொடியும் முறிந்துப் போகுமடி
வளைக் கொண்ட உந்தன்
இடையிற்கு முன்பே !!!!!!!

பசுமை வளம் கொண்ட
வளமும் வாடிப் போகுமடி
பல நிறமான உந்தன்
ஆடைக்கு முன்பே ?????

மென்மை உடலக் கொண்ட
தென்றலு

மேலும்

வரவிலும் கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழரே ........... 15-Feb-2015 10:10 am
கவி மிக நன்று 15-Feb-2015 8:16 am
வரவில்லும் அருமையா கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் தோழி ........ 14-Feb-2015 10:15 am
வரவில்லும் இனிமையான கருத்திலும் மகிழ்ந்தேன் மிக்க நன்றிகள் அய்யா ..... 14-Feb-2015 10:12 am
ரமேஷா - sivakami arunan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 8:31 pm

நீ விட்டுச் சென்ற
இடத்திலேயே
நின்றுகொண்டு இருந்தேன்
என்னை தொட்டுச் சென்ற
அன்பு மீட்டெடுக்கும்
வரை....

மேலும்

அங்கே இருங்க கண்டிப்பா மீண்டுவரும் ........... 13-Feb-2015 8:39 pm
ரமேஷா - பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Feb-2015 9:59 pm

-- -- நம் மணநாள் குறித்து
நான்கு நாட்களே ஆனநிலையில்
-- -- உன் மரணநாள் குறித்து
உண்மை அறியாமல் போனதன்
-- -- மாயையை அறியேன் நான்

-- -- கொடிய நோயுடன் உன்னை
கொண்டு செல்வேன் என்று
-- -- காலன் ஒருமுறை - என்
காதினில் சொல்லிச் சென்றிருந்தால்
-- -- வந்திருப்பேன் நானும் உன்னுடன்


-- -- உன்னுடன் கரம் பிடித்து
ஊலா வந்த வீதிகளில்
-- -- வெறுமை மட்டும் துணையாக
தனியே நடந்து கொண்டிருக்கிறேன்
-- -- உயிர் உன்னைவிட்டு பிணமாக

-- -- மலரைப் பறிக்கக்கூட மனமில்லாமல்
செடியில் வைத்துப் பார்த்தே
-- -- அழகை ரசிக்கும் மென்மையானவள்
நெருப்பு உன்னைச் சூழ்ந்த
-- -- சோகத்தினை யாரிடம் ம

மேலும்

வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழரே ... நன்றிகள் !!! 24-Feb-2015 12:10 pm
கவி அருமை தோழரே... 23-Feb-2015 11:17 pm
வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழமையே ... நன்றிகள் !!! 14-Feb-2015 11:19 am
-- -- உன்னை அழைத்துச் சென்ற மரண வீதியின் நடுவே -- -- உன் வழிதேடி வருகிறேன் உன்னோடு அழைத்துச் சென்றுவிடு -- -- மரணம் எனக்கும் நிகழட்டும் ...... வலித்திடும் வரிகள்... 14-Feb-2015 11:14 am
ரமேஷா - பா கற்குவேல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Feb-2015 11:12 am

காதலர் தின செய்தித் துளிகள் - சிரிக்க மட்டும் :0 :) :(

ஓசூர் ரோஜாக்களின் வருகை
உள்ளூர் மல்லிகள் எதிர்ப்பு
மதுரையில் பரபரப்பு

காதலிக்காக ஆன்லைனில் ஆர்டர்
கடல் கடந்து வந்த
ரோஜா மரணம்

காதலை ஏற்க மறுத்த
காதலிக்கு ஆசிட் வீச்சு
காதலன் வெறிச்செயல்

வற்புறுத்தலின் பெயரில் காதல்
காதலி கொடுத்த பரிசில்
விச பாட்டில்

காதலர் தின சிறப்பு
பூங்கா புதருக்குள் முத்தமிட
காவலர்கள் காவல்

மடத்தில் காதல் பெயரில்
காம லீலை - காமகேடி
சாமியார் கைது

காதல் செய்றது நல்லதுங்க
கதர் வேட்டி நாராயணனின்
கலக்கலான பேட்டி

கட்டில் மறைவில் ஒளிந்திருந்த
கள்ளக் காதனுக்கு அரிவாள

மேலும்

ரசனையிலும் வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழமையே ... நன்றிகள் !!! 15-Feb-2015 12:57 pm
ரசனையிலும் வரவிலும் கருத்திலும் அகம் மகிழ்ந்தேன் தோழரே ... நன்றிகள் !!! 15-Feb-2015 12:57 pm
நல்லா சிரிச்சேன். சூப்பர் 15-Feb-2015 9:31 am
காதலிக்காக ஆன்லைனில் ஆர்டர் கடல் கடந்து வந்த ரோஜா மரணம் ஹா ஹா .. 15-Feb-2015 8:50 am
ரமேஷா - அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jan-2015 5:56 pm

எம் ஜி ஆர் புகழ் இன்றைக்கும் தொடர்வது ஏன்?

மேலும்

தர்மம் தலைமுறைக்கும் பேசும். 07-Feb-2015 12:56 pm
ரமேஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 12:50 pm

நெஞ்சு பொறுக்குதில்லையே

இலக்கனத்தை மீறிய
இவர்களின் உறவுகளை
நினைத்தும்,

மனிதனை மிருகமாக
மாற்றிய மதங்களை
நினைத்தும்,

உழவுக்கு உழைத்தவனுக்கு
ஒரு பிடி உணவு இல்லாமையை
நினைத்தும்,

வழி இருந்தும் வாழ விரும்பாத
வாலிபர்களின் வக்ர
எண்ணங்களை நினைத்தும்,

நெஞ்சு பொறுக்குதில்லையே,..

இந்த நிலை மாற மன்றாடுவோம்,
இறைவனிடம் அல்ல,

மேலே உள்ள இவர்களிடம்........

மேலும்

ரமேஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Feb-2015 11:21 am

ஆண்டுகள் ஆயிரம் கடந்தும்,

அகிலத்தில் உயிர் இனங்கள்
கோடியை அடைந்தும்,

இன்னும் அரவணைக்க
ஆதரவு இல்லாமல்
அழிந்து கொண்டு இருக்கும்
அன்புக்கு உயிர் கொடுக்க
காதலிப்போம்,

அன்பையே ஆயுதமாக்கி,,

நாம் இறக்கும் வரை
அல்ல,

இறந்தும் இருக்கும் வரை.....

மேலும்

ரமேஷா - இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
02-Feb-2015 11:44 am

இவனின் மூவிரலும்
இணைந்து எழுதும்போது
கம்பனும் வைரமுத்துவும்
கைகுலுக்கிகொள்வார்களோ?

காதல் கவிதையில்
கற்பனையின் உச்சம்.
அன்பின் பிரமிப்பு..!
சமூக கவிதைகளில்
அதிரடி அனல்வீச்சு
சாட்டையடி வீராப்பு..!

அப்பப்பா.... அம்ம்மா
வியக்கிறேன்.. இவன் எழுத்தில்
ரசனை வியர்வையில்
நனைந்தே மகிழ்கிறேன்.

ஏதோ ஒர் இளைஞன் தான்....
கவிப்பாடும் தோழன் தான்.
சராசரியானவன் தான்..
எனக்கும் தம்பி தான்..
” யாருக்கும் இல்லாத அக்கறை
உனக்கு ஏன் ? “
கேட்பவர்களின் மத்தியில்
” யாராலும் முடியாத ஒன்று
உன்னா (...)

மேலும்

குறைகள் ஏதுமின்றி நிறைவுடன் வாழ்ந்திட மனமுவந்த வாழ்த்துகள் , அன்பரே ! 02-Feb-2015 9:14 pm
வாழ்த்தில் மிக மகிழ்ச்சி தங்கையே 02-Feb-2015 7:21 pm
வாழ்த்தில் மிக மகிழ்ச்சி நட்பே 02-Feb-2015 7:19 pm
வாழ்த்தில் மிக மகிழ்ச்சி நட்பே 02-Feb-2015 7:19 pm
ரமேஷா - படைப்பு (public) அளித்துள்ளார்
31-Jan-2015 4:53 pm

சில நொடிகள் துடிக்க
மறந்த இதயம் கூட,
அவள் இன்றி ஒரு நொடி
கூட துடிக்க நினைப்பதில்லை.. .,

மேலும்

ரமேஷா - ராமு அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Jan-2015 11:39 am

உலகிலேயே உச்சபட்ச இன்பமாக நீங்கள் உணர்வது எதை?

மேலும்

தன்னை உணர்ந்தால் இந்தக் கேள்வி எழாது என்றார்கள். வாழ்க வளமுடன் 26-Jan-2015 1:21 am
எதிர்பாராத தருணத்தில் எதிர் படும் கஷ்டத்தை போக்க கண்ணீர் துடைக்க நீளும் கைகளை காணும் போது 26-Jan-2015 1:09 am
தாம்பத்தியம் 23-Jan-2015 12:04 pm
பிச்சை கேட்டு நிற்பவருக்கு உதவும் தருணம். 23-Jan-2015 6:59 am
மேலும்...
கருத்துகள்

இவர் பின்தொடர்பவர்கள் (16)

இவரை பின்தொடர்பவர்கள் (16)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ர கீர்த்தனா

ர கீர்த்தனா

சென்னை

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே