இளவெண்மணியன்- கருத்துகள்

யாத்ராவின் தியாகத்தால் உலகைக் காணும் யாத்வியின் கண்ணீரோடு நாமும் சேர்ந்து கரைகிறோம் .ஒரு தோழி தாயான கதை நெஞ்சை உருக்குகிறது .

அருமை !

அழகான கதை .நடையும் சிறப்பு .
அந்த அம்மா நானாகவும் செடி என்னோடு பேசுவது போலவும் இருந்தது .உனர்வுப் பூர்வமான கதை .

அருமை !

எவ்வளவு எழுதினாலும்
போதாது !
அம்மாவின் அன்புக்கு
ஈடேது ?

அருமை !

நில்லாமல் சுற்றிச் செல்லும்
நெஞ்சம் !
கொல்லாமல் கொல்லும் ஒரு
எண்ணம் !

உணர்வுகள் இனிமை !

கனவுகள் எல்லாம்
தூங்காது விழிக்கும் !
காதல் இதயம்
ஏங்கித் தவிக்கும் !

காவியப் பார்வை !
அருமை !

பிரிவில் கலங்கும் மனம் !
சிறப்பு .

இதயம் அள்ளும் தமிழ் !

அருமை !

அன்புக் கோபம் அழகு !

உருகும் உள்ளத் துடிப்பு !


இளவெண்மணியன் கருத்துகள் | Karthugal / Comments : Eluthu.com



புதிதாக இணைந்தவர்

மேலே