Bhagyasivakumar - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Bhagyasivakumar
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Sep-2018
பார்த்தவர்கள்:  930
புள்ளி:  30

என்னைப் பற்றி...

இல்லத்தரசி.....

என் படைப்புகள்
Bhagyasivakumar செய்திகள்
Bhagyasivakumar - மாலினி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Sep-2018 3:33 pm

மக்கள் விரும்பி ஏற்றுக்கொண்ட முதல் மூன்று மடமையான சித்தாந்தம் என்னென்ன? நறுக் சுருக் பதில் மட்டும்.

மேலும்

அறியாமை முட்டாள் தனம் மூடத்தனம் 28-Sep-2018 5:03 am
1.அரசியல் 2. கல்வி 3. செல்வம். 25-Sep-2018 4:49 pm
பதில் நறுக்கென்று இருக்குதா சுருக்கென்று இருக்குதா இல்லை நமுத்துப்போன பாட்டி அப்பளம் போல் இருக்குதா சொல்லவும் 02-Sep-2018 10:23 am
இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற இரு பொருளாதாரச் சித்தாந்தம் தனியுடமை பொதுவுடமை .தனி உடமை எல்லாக் காலத்திலும் இருக்கிறது . பொதுவுடமைப் பொருளாதாரத் சிந்தனையை உலகிற்குத் தந்தவர் கார்ல் மார்க்ஸ் , இந்த இரு சிந்தனைகளையும் வைத்துக்கொண்டு ஆதிக்கம் செலுத்திய அரசியல் வாதிகள் மக்கள் காதில் பூச் சுற்றினார்கள். மடமை சித்தாந்தத்தில் இல்லை .மடையரானோர் மாண்புமிகு மக்களே ! திருக்குறள் என்ற உலகவியலை கையில் வைத்துக்கொண்டு இளித்த வாயர்களாக நிற்பவர்கள் ஐந்து கண்டத்திலும் ஒரே ஒரு மாநிலத்தவரே. நீங்கள் அறிந்திருக்கலாம் . 02-Sep-2018 10:19 am
Bhagyasivakumar - மனிதன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Jun-2018 4:21 pm

ஒரு பெண் துணை இல்லாமல் ஆண் தனியாக வாழ முடியுமா வருங்காலத்தில் ?

மேலும்

அன்பர்களே வாழ்வில் மனம் மித்த ஜோடிகளாக விட்டுக் கொடுத்து வாழ்வதே சிறந்தது. நீங்கள் உங்கள் மனதை வேண்டாம் மதியை கேட்டு ஆராய்ந்து நல்ல முடிவுகளை எடுங்கள். எல்லாம் நலமாகும் 08-Jan-2019 7:13 am
வாழ்பவர்கள் உங்கள் கண்முன்னே சிலர் இருக்கதான் செய்கிறார்கள் பெண் துணை இல்லாமல் வாழ்பவர்கள் பெரிய சாதனையாளர்களாக மாற்றப்படுகின்றார்கள் எடுத்துக்காட்டு :அப்துல்கலாம் ,ஜீசஸ் ,புத்தர் ............ 12-Nov-2018 9:48 am
ஆணோ …பெண்ணோ….துனண இல்லாமல் வாழ்வது கடினம். ஏனெனில் சுயநலமான உலகத்தில் யாரும் யாரையும் காப்பாற்ற தயராக இல்லை…துனண இருந்தால் தான் நம் கஷ்ட நஷ்டங்களை பறிமாற முடியும். வயதான காலத்தை சிரமம் இல்லாமல் கழிக்க முடியும். 25-Sep-2018 4:36 pm
மன உறுதியும் வைராக்கியமும் இருந்தால் முடியும்.. 16-Jun-2018 5:57 pm
Bhagyasivakumar - உதயசகி அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2016 7:40 am

இக் கேள்விக்கான தங்களின் பார்வையிலான பதில்களை பகிருங்கள் தோழர்களே........

மேலும்

காதல் என்பது அவரவர் உரிமை எனலாம். ஆனால் காதலில் காதலிக்கோ,காதலனுக்கோ த்ரோகம் இல்லாமல் இருக்க வேண்டும்…இது பெற்றோருக்கு செய்யும் த்ரோகம் அல்ல…எனினும் அவர்கள் சம்மத்ததோடு திருமணம் செய்து கொள்ள மேலும் சிறப்பு. 25-Sep-2018 4:28 pm
அன்பிற்கு சட்டங்கள் ஏது, நாம் அனைவரும் ஒரு உண்மையை ஆராய்ந்து பார்க்க மறந்துவிட்டோம். என்னவென்றால், எந்த ஒரு பிள்ளையும் தன் பெற்றோர்க்கு துரோகம் இளைக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். அதே நேரத்தில் நம் பிள்ளையின் விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்து வைக்க வேண்டு என்று பெற்றோர்களும் விரும்ப மாட்டார்கள். ஆக தங்களால் இயலாத பட்சத்திற்கு ஒருவருக்கொருவர் சங்கடமான சூழலை கொடுத்து விடுகிறோம். இப்படி ஒரு சூழல் அமையும் என்று யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள். ஒரு பிள்ளை தன் காதலை தன் பெற்றோரிடம் சொல்ல வரும்போது அதன் மனது படும் பாடு அதற்க்கு மட்டுமே தெரியும், அதே நேரத்தில் பெற்றோரின் நிலையையும் அறிவர். வீட்டில் ஒரு பூகம்பம் வெடிக்க போவதை யாரும் விரும்பி நாடுவது இல்லை. ஆனால் இத்தகைய சங்கடமான சூழலை சமாளிக்கும் மனப்பாங்கு இருவருக்கும் வேண்டும். எப்படி பட்ட சங்கடமான சூழலையும் சுமூகமாக மாற்றும் எண்ணம் அனைவருக்கும் வேண்டும். அது வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரின் கடமையும் கூட. நான் பிள்ளைகள் செய்யும் தவறை நியாயப்படுத்துவதற்காக இல்லை, மாறாக தன்னை மீறி தவறு செய்து விடுகின்ற பிள்ளைகளின் இக்கட்டான சூழலை பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும் என்றுதான் கூறுகிறேன். பிள்ளைகளின் காதலை அவமானம், தோல்வி என்று நினையாமல் "என் பிள்ளையின் மனதிற்கு பிடித்த இடத்தில் நான் திருமணம் செய்து வைத்தேன்" என்று அனைவரிடத்திலும் பெருமையாக கூறிக்கொள்ள வேண்டும்(முடியாவிட்டாலும்). அதே நேரத்தில் பெற்றோர் தான் தேர்ந்தெடுத்த ஒருவரை வெறுத்து விட கூடாது என்பதிலும் பிள்ளைகள் கவனமாக இருக்க வேண்டும். முடிவு ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, சகித்து நடந்துகொள்ள வேண்டும். 29-Sep-2016 7:41 pm
துரோகம் தான், ஏன்/ தன்பிள்ளை தனக்கு மட்டும் சொந்தம் என்று தான் ஒவ்வொரு பெற்றோரும் நினைக்கிறார்கள் தங்களுக்கு தெரியாமல் எதுவும்செய்ய மாட்டார்களென்று பிள்ளைகள்மீது முழுநம்பிக்கை அன்பு gவைத்துச்செல்லமாக வளர்க்கிறார்கள் , ஆனால் ஒருசில பிள்ளைகள் துணிச்சல் மிக்கவர்களாகி தன் எண்ணப் படி காதலிக்க தொடங்கி விடுகிறார்கள் ,காதலிப்பது தப்பு இல்லை , நம் பெற்றோர் இதற்கு சம்மதிப்பார்களா அவர்களை மனம் வருந்த பண்ணலாமா /உண்மையான அன்பும் அக்கறையும் பெற்றோர் மீது இருந்தால் நிச்சயமாக பிள்ளைகள் தன் அற்ப ஆசைக்கும் காதலுக்கும் இடம் கொடுக்க மாட்டார்கள் 31-Aug-2016 1:57 pm
மிக்க நன்றி தோழி..... 28-Aug-2016 2:26 pm
Bhagyasivakumar - Bhagyasivakumar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Sep-2018 7:34 pm

Munnurai : iyarkai enbadhu nam andrada vaalkaiyil ondri valum vishayamay.....udharanamaga maram chedi kodikal , mazhai , megam sooriyan ellamay iyarkai than .

Vilakam : ☺️
Iyarkai sarndha vaalkaiyil udalum manamum arokiya maga irukum . Neengalay sollungal grama pura vaalkaiyil kidaikum nimmadhi nagarathil irukiradhu???☺️ Illai endru neengal sollum bodhu satru yosithu parungal ..Nagarathil naam iyarkaiyai azhithu kondu irukirom marangalai vetti vittu pala aduku madi kudiyirupugalum ...Pala maaligai um kattugirom . Adhanal enna payan?? Suthamana oxygen um kedaipadhillai...Suthamana kai kani

மேலும்

நன்றி 25-Sep-2018 4:21 pm
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:--தங்கள் படைப்பு தேர்வானதற்கு தமிழ் அன்னை ஆசிகள் .தொடரட்டும் தங்கள் தமிழ் இலக்கியப் பயணம் பாராட்டுக்கள் 25-Sep-2018 3:54 pm
Bhagyasivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2018 12:05 pm

மனைவி – ஏங்க இப்ப அழறீங்க????

கணவன்- அடிச்சா தப்பு…😢

மனைவி – என்ன????

கணவன்- குணமா வாய்ல சொல்லனும் திட்டாம அடிக்காம வாய்ல சொல்லனும்.

மனைவி- பின்ன என் தங்கச்சியை லுக் விட்டா அடிக்காம என்ன பன்னுவாங்கலாம் நீங்களே சொல்லுங்க..

கணவன்- பின்ன …கண் இருந்தா லுக் விடாம என்ன பன்னுவாங்க நீயே சொல்லேன்😀😀😀😀

மேலும்

சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம்:---தங்கள் படைப்பு தேர்வானதற்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இலக்கிய பயணம் 02-Oct-2018 10:01 pm
நல்ல ஜோக் 28-Sep-2018 4:44 pm
Bhagyasivakumar - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Sep-2018 11:52 am

ஏண்டி இப்போலாம் நீ பியூட்டி பார்லர் க்கு வரவே மாட்டேங்குற…..???☺️
..
ம்ம்ம் க்கும் அடி போடி …….நான் ப்யூட்டி பார்லர் வந்ததுக்கு காரணமே அது பக்கத்தில் இருக்கும் ப்ரியாணி கடையை மோப்பம் பிடிக்க தான்...அதுவே மூடியாச்சு அப்புறம் நான் ஏன் அங்க வர போறேன்..😁😁😁

என்னடி சொல்ற…..ப்ரியாணி உனக்கு அவ்வளவு பிரியமா??

இல்லடி …அங்க பில் போடுறவன் மேல ப்ரியம்…😁ஹாஹா

மேலும்

Bhagyasivakumar - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Sep-2018 2:13 am

சற்று பலமாகக் காற்றடித்தாலும்
திசைமாறிப் போகலாமென்ற
உண்மையின் வண்ணங்களை
சிறகுகளில் தடவிக்கொண்ட
வண்ணத்துப்பூச்சிகளுக்குத்தான் தெரியும்
பறத்தலின் வலி.

மேலும்

தகவலுக்கு நன்றி aiyaa 26-Sep-2018 3:11 am
படைப்புக்கு பாராட்டுக்கள் தொடரட்டும் தங்கள் இயற்கை பூச்சியல் கவிதைகள் ----------------------------------------------------------------------------- பூச்சிகள் உலகின் அதிசயம் வண்ணத்துப்பூச்சிகள். பூக்களுடன் பூக்களாக, கண்ணைக் கவரும் பல்வேறு வண்ணங்கள் நிறைந்த இறக்கைகள்தாம் அவற்றின் சிறப்பு இந்நிலையில், நம் நாட்டிலேயே இந்தப் பூச்சியைப் பாதுகாக்க முயலும் முதல் மாநிலமாக விளங்குகிறது தலைநகரமான டெல்லி. இதன் மாநகராட்சி அமைப்பான புது டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் சார்பில் அங்குள்ள லோதி பூங்காவின் 90 ஏக்கரில் வண்ணத்துப்பூச்சி வளர்ச்சிக்காக மூன்று ஏக்கர் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது . தமிழகத்திலும் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் ஒரு வண்ணத்துப்பூச்சி பூங்கா உருவாக்கப்பட்டு வருகிறது. இது போன்ற பூங்காக்கள் மூலம் எஞ்சியிருக்கும் வண்ணத்துப்பூச்சி வகைகள் எதிர்காலத்தில் காப்பாற்றப்படும் என்று நம்புவோம். 25-Sep-2018 4:25 pm
நன்றி நண்பரே 22-Sep-2018 4:25 pm
நன்றி நண்பரே 22-Sep-2018 4:24 pm
Bhagyasivakumar - கேள்வி (public) கேட்டுள்ளார்
22-Sep-2018 9:18 am

தத்தெடுப்பது பற்றி கருத்து என்ன? Is adoption of child is good?? ☺️

மேலும்

நல்ல முயற்சிதான் 07-Oct-2018 2:51 pm
அருமையான முயற்சி தான் 28-Sep-2018 1:21 pm
நல்ல முயற்சி.. 23-Sep-2018 10:19 pm
நன்றி... 😁 22-Sep-2018 3:27 pm
Bhagyasivakumar - மனு (public) சமர்ப்பித்துள்ளார்
21-Sep-2018 3:59 pm

தரமான அரசு நூலககங்கள் தேவை...மாணவர்கள் பயன் அடையும் வகையில் அனைத்து பாடப்பிரிவு புத்தகங்கள் மற்றும் கதை கட்டுரை புத்தகங்கள் கிடைக்க வேண்டும். இந்த நூலகங்கள் எல்லா மூலை முடுக்கில் வாழும் மாணவ செல்வங்களுக்கு பயன் அடையும் வகையில் அமைக்க வேண்டும்.

மேலும்

நானும் இந்த மனுவை வழிமொழிகிறேன் வேலாயுதம் ஆவுடையப்பன் 248 சிந்தாமதார் பள்ளிவாசல் தெரு கடையநல்லூர் 627751 இந்தியா 28-Sep-2018 3:12 am
Bhagyasivakumar - அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
28-Apr-2014 8:03 pm

சாதாரண மக்களை குடி பழக்கத்திற்கு ஆளாக்கி, அவர்கள் வாழ்கையை மறைமுகமாக சிதைக்கும் இந்த டாஸ்மாக் என்கிற மதுபானக் கடைகளை மூடவேண்டும் என்று மக்கள் விரும்புகின்றனர். இதை தமிழக அரசு கவனத்தில் கொண்டு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

மேலும்

A 13-Jan-2020 9:52 am
அரசின் மதுபானக்கடைகள் கட்டாயம் மூடப்படவேண்டும். இதில் எவ்விதமான மாற்றுக்கருத்துகளும் எமக்குக் கிடையாது. வெறும் வருமானத்திற்காகத்தான் எனில் அதைவிட சிறந்த வருமானமாக விபச்சாரத்தைக்கூட முன்வைப்பதில் எந்த தவறும் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஆனால் மக்கள் உடல் நலனுக்காக என்கிறார்கள் எப்படியெனில் அதிக விலைக்கொடுத்து தனியார் மதுபானங்களை குடித்தால் நாட்டிற்கும் நஷ்டம் வீட்டிற்கும் நஷ்டம் உடல் நலத்திற்கும் கேடாம் இது எப்படி இருக்கு? சரி இந்த மதுபானக்கடைகளை மூடிவிட்டால் என்ன நடக்கும்? இந்த குடிகாரர்கள் அனைவரும் திருந்திவிடுவார்களா? அதுதான் நடக்குமா? எறும்பு வெல்லத்தை தேடி அலைந்து கண்டுபிடிப்பதுபோல இந்த குடிகாரர்களும் அண்டை மாநிலத்தை தேடிப்போய் குடிப்பார்கள் வாங்கிவந்து விற்பார்கள். கள்ளச்சாரயம் காய்ச்சுவார்கள்……………..அதைத்தடுக்க சிறப்பு போலிஸ் வரும் வந்து வாங்கவேண்டியதை வாங்கிக்கொண்டு போவார்கள். அப்படியானால் மதுக்கடைகள் இப்படியே இருக்கலாமா? என்னதான் செய்யலாம்? ஓட்டுமொத்த இந்தியா முழுவதும் அனைத்து மதுக்கடைகள் மூடப்படவேண்டும். தனியார் மதுகம்பனிகள் அனைத்தும் மூடப்படவேண்டும? ஏற்றுமதி¸இறக்குமதி எதிலும் மது சம்பந்தப்பட்ட எந்த விசயமும் iகிவிடப்படல் வேண்டும். அதே போன்று இராணுவத்தில் கொடுக்கப்படும் மதுவும் நிறுத்தபடல் வேண்டும்(இது நடக்குமா?) மேலும் தடைசெய்யப்பட்ட பான்பராக் பான்மசாலா அனைத்தும் உற்பத்தியுடன் நிறுத்தப்படவேண்டும். மேலும் கள்ளச்சாராயம் காய்ச்சுவது விற்பது போன்றவற்றை பிடித்துக்கொடுக்கும் அதிகாரம் மக்களுக்கும் உண்டு என்ற அரசின் உத்தரவு வேண்டும். மாநில காவல்துறையை கண்கானிக்க மத்திய சிறப்பு படையில் ஒரு புதிய அதிகாரக்குழு நியமிக்கபடவேண்டும்¸ இவையெல்லாம் தயார்படுத்தப்பட்ட பிறகு கண்டிப்பாக மதுக்கடைகள் மூடப்பட்டால் மட்டுமே நாட்டில் முழுவதும் மதுவென்ற அரக்கனை அழிக்க முடியும். இல்லையேல் நாட்டுவருமானம் நாட்டுக்கும் கிடைக்காமல் வீட்டுக்கும் கிடைக்காமல் கள்ளச்சாராய கும்பலுக்கும் அதற்கு துணைநிற்கும் அரசியல் பிழைப்பாளிகளுக்கும் அதை வேடிக்கைப்பார்க்க காத்திருக்கும் துறைக்கும்தானே போகும்? மதுவும் இருக்கும் குடிகாரர்களும் குடித்துச் சாவார்கள். வீட்டைக் கெடுத்து நாட்டை அழிப்பார்கள். சிந்திப்போம்……………………. செயல்படுவோம்……………. ஓற்றுமையுடன் குரல் கொடுப்போம் மதுவெனும் அரக்கனை விரட்டியடிக்க ஆக்கப்பூர்வமாய சிந்தித்து செயலாக்க. 09-Nov-2017 3:44 pm
டாஸ்மாக் தமிழ்நாட்டின் சாபக்கேடு 03-Aug-2017 6:48 pm
please close all TASMAC in our Tamilnadu for peoples welfare 24-Jun-2016 1:15 pm
Bhagyasivakumar - மலர்91 அளித்த மனுவை (public) பகிர்ந்துள்ளார்
06-Jul-2014 10:51 pm

பெரும்பாலான பொதுக் கழிப்பிடங்கள், குறிப்பாக பேருந்து நிலையங்களில் உள்ள கழிப்பிடங்கள் மிகவும் அசுத்தமாகவும், துர்நாற்றம் வீசும் நிலையில் தான் உள்ளன. பயணிகளில் பலர் அவற்றில் நுழையவே அஞ்சும் நிலை. ஆண்களுக்கே அந்த நிலையெனில் பெண்களின் நிலைபற்றி சொல்லத் தேவையில்லை. கழிப்பிடங்களின் குத்தகைதாரர்கள் அவற்றை முறையாகப் பராம்ரிப்பதில்லை. நிர்ணயித்த கட்டணததைவிட அதிகமான தொகையை வேறு வசூலிக்கிறார்கள். உள்ளாட்சித் துறை அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து பொதுக் கழிப்பிடங்களை மக்கள் சிரமமின்றி பயன்படுத்தும் நிலையை ஏற்படுத்தித் தரும்படி வேண்டிக்கொள்கிறேன்.

மேலும்

A 13-Jan-2020 9:46 am
கட்டண கழிப்பிடங்களையும் உள்ளடக்கியதுதான் இந்த மனு. சில கழிப்பிடங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் போல் இருமடங்கு தொகையை வசூலிக்கிறார்கள். ரசீது தருவதில்லை. 21-Jun-2019 10:54 pm
நானும் வழிமொழிகிறேன் தோழரே 09-Apr-2018 4:50 pm
இது குற்ற விசாரணை முறை விதிகள் 1973 இன் விதி 133 இன்படி, பொது ஒழுங்கீனங்கள் வகையைச் சார்ந்தது. மேற்சொன்ன சட்ட விதிப்படி இதனை சட்டப்படி போக்க வேண்டியது அந்தந்தப்பகுதி வட்டாச்சியரே ஆவர். ஆகையால், அவருக்கு மேற்ச்சொன்ன சட்ட விதிகளை குறிப்பிட்டு மநு கொடுத்தால்தான் தீரும். 17-Jan-2018 4:12 pm
Bhagyasivakumar - தஞ்சை இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Sep-2018 6:54 am

வரப்போரம் நீ நடக்க அந்த நெல்பயிரும் தலை நிமிரும்...
அடியே மாமான் மகளே
உனக்கென்னடி வெக்கம்
மச்சானை தலை நிமிர்ந்து பாக்க..

மேலும்

எல்லாம் சரி, இனியவரே வரப்போறம் போற பெண்ணு பொன்னுரங்கமா இல்லாம சின்னத்திரை கதாநாயகிபோல் காண்கின்றாளே............!!!! 20-Sep-2018 7:23 am
மேலும்...
கருத்துகள்

மேலே