ர.மோகன்குமார் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ர.மோகன்குமார்
இடம்:  சேலம்
பிறந்த தேதி :  16-Jan-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  16-Jul-2014
பார்த்தவர்கள்:  102
புள்ளி:  9

என்னைப் பற்றி...

கணினி அறிவியல் மற்றும் பொறியியல் -இல் முதுகலை பட்டம் பயின்றுள்ளேன்...கவிதை என்னால் எழுத முடியும் என்று நம்புகிறேன்.....

என் படைப்புகள்
ர.மோகன்குமார் செய்திகள்
ர.மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2015 10:43 pm

செயற்கையின் மௌனத்தில்
இயற்கையின் மொழி கேட்கிறது...

காற்று – இலை உரசும் மோகமொழி...

குயிலின் காதல்மொழி...

மேகம் – பூமி தாகமொழி...

பூவிதழில் வண்டின் காமமொழி...

காதலர்களின் தேசியமொழி...

மேலும்

ர.மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Jun-2015 10:38 pm

அம்மா திட்டில் மட்டும் தான் - சிரிப்பு வரும்...

மனைவி திட்டில் மட்டும் தான் - கொஞ்சல் வரும்...

குழந்தை திட்டில் மட்டும் தான் - மகிழ்ச்சி வரும்...

நண்பன் திட்டில் மட்டும் தான் - ரோஷம் வரும்...

காதலி திட்டில் மட்டும் தான் - பொறுப்பு வரும்...

நேற்றைய நண்பன் திட்டில் மட்டும் தான் - கோபம் வரும்...

வேலை செய்யுற இடத்துல வர திட்டுல தான் - எதுவுமே வராது...

மேலும்

ஹா ஹா... உண்மையான வரிகள் தோழரே... மற்ற திட்டில் எதுவும் வராது ஆனால் கடைசி திட்டில் எதுவும் வராமல் போனாலும் காசு வருமே நண்பரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 20-Jun-2015 12:25 am
ர.மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Jun-2015 2:47 pm

அம்மா

அணு வளர்த்தால்
ஆண்மை வளர்த்தால்
இதயம் கொடுத்தால்
ஈடில்லா அறிவை கொடுத்தால்
உலகை என்னுள் புதைத்தால்
ஊண் உருகி உணவழித்தால்
எதிர்பாரா வாழ்வழித்தால்
ஏற்றத்தில் யனைவைத்தால்
ஐயத்தை அவள் போக்கினால்
ஒரு சில மணித்துளி நான் அழுதால்
ஓயாமல் அவள் வருந்துவாள்
ஔவயதிலும் எனை காத்தால்
அஹ்தோருக்கு நான் என்செய்வேனோ ...???

மேலும்

அருமை..........,,,,,,,, 11-Jun-2015 3:18 pm
ர.மோகன்குமார் - ர.மோகன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2015 5:41 pm

உலகமே புதுசா தெரியும்...
உயிரோட இருக்குறத உணர்வோம்....
வாழணும்னு ஆசை வரும்....

அம்மா மடிக்கு அப்புறம் - அவ
மடியில படுக்கணும்னு மனசு ஏங்கும் ...

நிலாவ கட்டிபுடிச்சி தூங்கனு போல இருக்கு...
சூரியனுக்கும் முத்தம் குடுக்க - உதடு துடிக்கும் ...

நட்சத்திரத்த எல்லா ஒன்னா கோர்த்து - அவ
காலுக்கு கொலுசு போடணும்னு தோணும் ...

மின்னல பூமாலை கட்டி அவளுக்கு போட சொல்லும்..

அவ திரும்பி பார்த்தா உலகத்தியே
ஒத்த கையில தூக்ர சக்தி வரும்...

அவ நெருங்கி வரும் போது - இதயத்துல
ஆயிரம் இடி இடிக்கும்...ஒவ்வொரு
நொடியும் இதயம் செத்து செத்து பொழைக்கு...

அவ நூறுஅடி தூரத்துல வந்தா

மேலும்

மிகவும் நன்றி... 24-Apr-2015 11:39 am
நல்ல இருக்கு ..இன்னும் கொஞ்சம் அழகு படுத்துங்களேன் . தொடருங்கள் ... 23-Apr-2015 9:35 am
ர.மோகன்குமார் - ர.மோகன்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jul-2014 8:30 pm

கண்ணோடு கண் தின்னும் காதல் - வேண்டும்
கட்டில் தி - தின்னும் காமம் - வேண்டும்
உன் உதடு உரசும் என் அன்பு -வேண்டும்
உன்னோடு நானிருக்கும் அந்தி பொழுது - வேண்டும்
இவையெல்லாம் எனக்கு வேண்ட உன் - இதயத்தில்
நான் வேண்டும் - I LOVE U

மேலும்

மன்னிக்கவும் மிகவும் தாமதமாக பதில் சொல்லுவதற்க்கு ..உங்கள் கருத்துக்களை கவனத்த்தில் வைத்து திருத்திக்கொள்ள முயற்சிக்கிறேன் .... 22-Apr-2015 5:50 pm
வேண்டும் அருமை . காதலின் இனிய வெளிப்பாடு சொற்களின் சுவையுடன் .. இரண்டாவது வரி வேண்டாமே . வள்ளுவரின் காலத்தில் காமத்தை காதல் என்றே அழைத்தனர் . மலரினும் மெல்லிது காமம் என்று காதலின் மென்மையையே வள்ளுவர் சொன்னார். பின்னாட்களின் காதல் மனதின் மெல்லிய உணர்வுகளின் வெளிப்பாடாகவும் காமம் உடல் உறவின் பாற்பட்டதாகவும் பொருள் கொண்டன நாம் கவிதையில் காதலின் மென்மையை மட்டும் போற்றுவோம் வாழ்த்துக்கள் மோகன் குமார் . 19-Jul-2014 4:53 pm
ர.மோகன்குமார் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2015 5:41 pm

உலகமே புதுசா தெரியும்...
உயிரோட இருக்குறத உணர்வோம்....
வாழணும்னு ஆசை வரும்....

அம்மா மடிக்கு அப்புறம் - அவ
மடியில படுக்கணும்னு மனசு ஏங்கும் ...

நிலாவ கட்டிபுடிச்சி தூங்கனு போல இருக்கு...
சூரியனுக்கும் முத்தம் குடுக்க - உதடு துடிக்கும் ...

நட்சத்திரத்த எல்லா ஒன்னா கோர்த்து - அவ
காலுக்கு கொலுசு போடணும்னு தோணும் ...

மின்னல பூமாலை கட்டி அவளுக்கு போட சொல்லும்..

அவ திரும்பி பார்த்தா உலகத்தியே
ஒத்த கையில தூக்ர சக்தி வரும்...

அவ நெருங்கி வரும் போது - இதயத்துல
ஆயிரம் இடி இடிக்கும்...ஒவ்வொரு
நொடியும் இதயம் செத்து செத்து பொழைக்கு...

அவ நூறுஅடி தூரத்துல வந்தா

மேலும்

மிகவும் நன்றி... 24-Apr-2015 11:39 am
நல்ல இருக்கு ..இன்னும் கொஞ்சம் அழகு படுத்துங்களேன் . தொடருங்கள் ... 23-Apr-2015 9:35 am
நா கூர் கவி அளித்த படைப்பில் (public) Umai மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2014 8:43 am

இருளில் சிறுமழலை
முனகலோசை...

இருட்டையும் கிழித்து
இருசெவியில்...

இந்த சிறுமழை
ஈரத்தில் சில்வண்டாய்...

இருக்குமென
இதயம் சொன்னாலும்...

இல்லையில்லை
மழலையின் ஓசைதான்...

எங்கே... என்று
சுற்றும் பார்த்தேன்
சுற்றி பார்த்தேன்
சுதாரித்து நின்றேன்...

என்னவென்று
நான்சொல்ல...?

உதிரத்தில் நனைந்து
ஓர் சிறுமழலை...

உயிரற்ற பெண்ணின்
உடலோடங்கே....

உறவாடி கிடக்கிறது
உதறிக்கொண்டே...

பிறந்த தொப்புள் கொடி உடல்சுற்றி
பிறப்பெடுத்த ஒரு மழலை பிஞ்சு...

இதயம் கனமெடுத்து இருக்கும்
இடம்ஓடி பொதுபேசியில் காசிட்டு
இந்த பொல்லாத செய்தி சொன்னேன்...

இலவசமாய் அவசரஊர்தி

மேலும்

வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 28-Dec-2014 9:35 am
அருமை அருமை 27-Dec-2014 1:54 pm
வருகை தந்து ரசித்தமைக்கு குமரியாரின் சார்பாக என் நன்றிகள்...! 19-Oct-2014 8:33 pm
அருமை நண்பரே...மிக அருமை 19-Oct-2014 8:15 pm
ர.மோகன்குமார் - கி கவியரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jul-2014 10:32 am

என்ன செய்து ஏது
கிடைத்தது
இங்கே நல்லவனாய் யாரு
இருப்பது.......................?

விரக்தி ஒன்று ஆட்டி
படைக்குது
என் நல் விரதம் தன்னை
பார்த்து சிரிக்குது

அன்று பிறருக்கு உழைத்து உழைத்து
களைத்து போனது
இன்று தனிமரம் போல்
காட்சி தோன்றுது

அவரவர் வேலை மட்டும்
என்று ஆனது
நான் செய்த வேலை எல்லாம்
காற்றில் போனது

அவற்றை எண்ணி போற்ற
யாரும் இல்லையே
என என்னும் போது
நெஞ்சம் ஆறவில்லையே

பிறர் மனம் நோகும்படி
நடந்ததில்லையே
இன்று எனை நோக்கி வர
யாரும் இல்லையே

ஏதேதோ எழுதி பார்த்தனர்
இன்று கிழிந்த நோட்டு என்று
எடைக்கு போட்டனர்

உதவ கூட எண்ணம்
இல்லையா ...

மேலும்

நன்றி நட்பே 02-Aug-2014 4:45 pm
மிக மிக அருமை 02-Aug-2014 3:19 pm
நன்றி நட்பே 21-Jul-2014 1:15 pm
கவி அருமை நண்பரே 21-Jul-2014 1:14 pm
ர.மோகன்குமார் - அருண் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
18-Jul-2014 9:13 pm

உன் புகழ் வாழும் இந்த வையகம் முழுதும்

மேலும்

மகா கவிஞன் வாலி ஐயாவிற்கு இதய அஞ்சலி!! 19-Jul-2014 7:51 am
தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த வாலிபக்கவிஞன் வாலிக்குக் கண்ணீர் வணக்கம்! 18-Jul-2014 10:30 pm
உன் கவி இவுலகில் இருக்கும் வரை வாலி நீர் இறக்கவில்லை 18-Jul-2014 9:27 pm
என்றும் நெஞ்சில் வாழும் மாகவிஞன் வாலி ஐயாவிற்கு இதய அஞ்சலி 18-Jul-2014 9:23 pm
ர.மோகன்குமார் - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2014 11:14 pm

ஒருவன் டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து
தண்ணி அடித்து கொண்டிருந்தான்..

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது..
எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு
'ஹலோ' சொன்னான்..
'என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்..
ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா...'
'எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா...'
'இருபதாயிரம் ரூபாயில்
பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க...'
'ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ..'
'சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..
எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா...'
'ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க..'
என்று சொல்லிவிட்டு போனை வைத்தான்...
சுற்றி அமர்ந்த

மேலும்

வருகையால் மிக்க மகிழ்ச்சி அம்மா 16-Jul-2014 8:58 pm
மிக்க நன்றி நட்பே 16-Jul-2014 8:58 pm
நன்றி நண்பா 16-Jul-2014 8:57 pm
உண்மைதான் ஐயா. 16-Jul-2014 8:57 pm
ர.மோகன்குமார் - சிவநாதன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Jul-2014 11:08 pm

ஆங்கில ஆசிரியர்: '' ஏன்டா.... நான் வகுப்புக்குள் நுழையும் போது எல்லாரும் சிரிக்கிறீங்க? ''

மாணவர்கள்: '' நீங்க தான சார், நேற்று சொன்னீங்க , துன்பம் வரும் வேளையிலே சிரிங்கன்னு ....அதான்.....''.

மேலும்

பார்த்தேன் ஐயா மிக அருமை!! 19-Jul-2014 6:31 pm
உங்கள் இடுக்கண் தான் என்னைச் சமாளிச்சுக்குவேன் எழுத வைத்தது 16-Jul-2014 10:04 pm
நன்றி நண்பா 16-Jul-2014 9:00 pm
வருகைக்கு நன்றி கார்த்திகா 16-Jul-2014 9:00 pm
சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) satheesh ravichandran மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
17-Jul-2014 9:52 pm

ேவைலைய
விரைந்துமுடிக்க
லஞ்சம்
கொடுப்பவா்கைளப்பற்றி?

மேலும்

நன்றி நண்பா... உங்கள் வருகைக்கும், கருத்தளித்தமைக்கும்.. 13-Aug-2014 8:21 pm
நான் கோயிலுக்கே போகமாட்டேன் . 13-Aug-2014 8:21 pm
வேலையை வேலை நேரத்தில் விரைந்து முடிக்க லஞ்சம் கொடுப்பவர்கள் சுயநலவாதிகள் , பொறுப்பில்லாதவர்கள் . வேறொருவரின் வேலையை நிறுத்தி தனது காரியத்தை முடிக்க லஞ்சம் கொடுக்கிறார்கள் . சமூகத்தின் கரையான்கள் . 13-Aug-2014 8:19 pm
குறைமாதத்தில் பிறந்தவர்கள்..... 18-Jul-2014 2:59 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

கி கவியரசன்

கி கவியரசன்

திருவண்ணாமலை ( செங்கம் )
user photo

உமை

கனடா
user photo

கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (14)

இவரை பின்தொடர்பவர்கள் (14)

மேலே