ஜீவா தமிழன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஜீவா தமிழன்
இடம்:  TIRUNELVELI- TAMILNADU
பிறந்த தேதி :  20-Dec-1978
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  01-Feb-2013
பார்த்தவர்கள்:  200
புள்ளி:  14

என் படைப்புகள்
ஜீவா தமிழன் செய்திகள்
ஜீவா தமிழன் - காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2016 9:38 am

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
என்று சொல்லிக் கொக்கரித்தான் பித்தன்..
மரணம் சொல்லியது..
காதலில்தானே ஒளித்துவைத்துள்ளாய்
காதலை நான் ஒளித்துவைத்துவிட்டேனே
தப்பானவற்றுள்
என்ன செய்யப் போகிறாய்...

வாக்காளர்களே சிந்தியுங்கள்
உங்கள் காதலை எங்கே வைத்துள்ளீர்கள்..
இலவசங்களிலா
மதுவிலா
ஊழலிலா
எளிதாகக் காரியமாற்றிக் கொள்வதிலா..
இல்லை..நேர்மையிலா...!!!!
=== ===

மேலும்

தங்கள் விழிப்பு உணர்வுக் கட்டுரைகள் கவிதைகள் தொடர தமிழ் அன்னையை வேண்டுகிறேன் 23-Jul-2016 7:36 pm
நல்ல கேள்வி அய்யா..! 14-May-2016 2:23 pm
உணர்ந்து செயற்படும் போதே புதுமையான விடியல் மக்களின் வாழ்க்கையில் வரவாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:01 am
ஜீவா தமிழன் - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Apr-2014 12:18 pm

வணக்கம் எம் தமிழ் சொந்தங்களே.

கடந்த வாரம் தந்தி தொலைக்காட்சி இல் நேர்பட பேசு நிகழ்ச்சி பார்த்தேன் .

அதில் அரசியல் சமூக விமர்சகர்கள் கலந்துகொண்டனர் . . அதில் ஒருவர்தான்

தமிழன் பிரசன்னா ...

நீ தமிழனா. மானம் கெட்டவனே . உன் மனசாட்சியை தொட்டு சொல் .. நீ தமிழனா ..... இதில் வேறு நீ வழக்கறிஞர் .. சீ .. கேவலம் கேட்டவன் ..

நீ பேசியதில் 3 விஷயம் ..

1. 2009 மே மாதம் ஈழ இன அழிப்பின் உச்சத்தில் நாங்கள் ( DMK ) போரை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று சொன்னோம் . விடுதலை புலிகள் நிறுத்த வில்லையாம்..

2. சீமான் வைகோ போன்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசத்தான் முடயுமாம். அவர்களால் ஒன்

மேலும்

பழனி குமார் அளித்த படைப்பில் (public) பழனி குமார் மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
21-Mar-2014 11:03 am

'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?

1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களைஇந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன்மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலிசெய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே.

தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூடபடுத்து உறங்கியவர்கள் நாம் தான். எந்த விதஉணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாகஇருந்ததில்லை. கிச்சன் அலமாரிகளில் சைல்டுபுருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. புத்தகங்களைசுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. சைக்கிள்ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டிவிளையாண்டது இல்லை. பள்ளியில் இருந்துவீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரேவிளையாட்டுதான், ரூமிற்குள் அடைந்து உலகத

மேலும்

உண்மைதான். மிகவும் நன்றி ஆவுடையப்பன் அவர்களுக்கு. தங்களது வாழ்த்திற்கு வாசிப்பிற்கு கருத்திற்கும 03-Aug-2015 7:49 pm
அந்த நாள் ஞாபகம் வந்ததே .நண்பனே நண்பனே. பொற்காலம் நாம் கொண்டுவர பாடுபடுவோம். தாய் பாசம், புத்தக சுமை,பள்ளி நினைவுகள், தெளிந்த சுவையான ஆற்று குளம் குழாய் குடிநீர், ஆரோக்கிய உணவு முறை மாலையில் விளையாட்டு, தொலைபேசி,நவீன வாழ்க்கை புகைப்பட ஆல்பம், அரசியல்,..... மலரும் நினைவுகள் நன்றி தொடரட்டும் உம் கட்டுரை இலக்கிய பயணம். 03-Aug-2015 7:17 pm
உண்மைதான் மிக்க நன்றி ஜெயா 27-Jul-2015 2:55 pm
நிஜமான வாழ்க்கையை கற்றுத்தந்தது அக்காலம் பொன்னானது ..அருமை 27-Jul-2015 2:48 pm
ஜீவா தமிழன் - ஜீவா தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
25-Feb-2013 7:53 pm

சித்திர புன்னகையால்..
நித்திரையில் வந்து ..
தினமும் என்னை
சித்திரவதை செய்பவளே..

உன் இதயத்தை தொடவே நான் யாசிக்குறேன்
உன் பார்வையை தரவே நீ யோசிக்குராய்

யோசித்து பதில் எழுது...
யாசிக்கும் என்னை
நேசிக்குறேன் என்று ....

மேலும்

நன்றி 22-Mar-2014 10:20 am
வாசிக்கும் உந்தன் முதல் படைப்பு இது . தொடர்ந்திடுக ... வாழ்த்துக்கள் 17-Mar-2014 6:29 am
நன்றி .. உங்கள் கவிதைகளும் அருமை .. 23-Apr-2013 6:30 pm
அருமை தோழா ! 23-Apr-2013 11:27 am
ஜீவா தமிழன் - ஜீவா தமிழன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Mar-2013 9:56 pm

என் இந்திய தேச துரோகிகளே .....


இந்த குழந்தை எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தது எந்த சீக்கியனை கொன்றது .. எந்த இத்தாலியனை கொன்றது ... இல்லை சிங்கலவனைதான் கொன்றதா ?? . சொல்

உன் சீக்கியன் ஒருவனும் சாகவில்லை .

உன் இத்தாலியன் ஒருவனும் சாகவில்லை .

உன் முகர்ஜி இனம் ஒருவனும் சாகவில்லை ..

.. செத்து மடிந்தது எல்லாம் எம் தமிழ் இனம் ..

என் தமிழ் சொந்தம் .. என் தமிழன்....


உன் பிள்ளை செத்து கிடந்தாலும் நீ ராஜபக்ஷே கூட தான் ... கை குலுகுவாயா ?????..... சொல்

என் இந்திய தேச துரோகிகளே .....

மேலும்

நன்றி 22-Mar-2014 10:18 am
நன்றி 22-Mar-2014 10:18 am
நன்றி 22-Mar-2014 10:18 am
நியாயமான் ஆதங்கங்கம்தான் , வேதனைதான் ... வருத்தம் அளிக்கிறது.. 17-Mar-2014 6:31 am
ஜீவா தமிழன் - தம்பு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
12-Mar-2014 11:50 pm

நீ எனக்குத்
தூரம்
தான்.....
ஆனாலும்
என்றும்
நீ இன்றி
துயரம்
தான்....
எனக்கு....!!

துயரம்
மறந்து
உயரம்
செல்கிறேன்.....
உந்தன்
நினைவு
வந்து
உடைந்து
விழுகிறேன்.....!!

மேலும்

மிக்க நன்றி.....! 13-Mar-2014 10:40 am
அழகான வரிகள் .... 13-Mar-2014 10:20 am
மிக்க நன்றி....! 13-Mar-2014 8:54 am
உடைந்து விழுவது கூட சுகம் தான்... அவளின் நினைவாள்... அருமை தோழா.... 13-Mar-2014 8:42 am
அளித்த படைப்பில் (public) ranibala மற்றும் 10 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Dec-2013 1:50 pm

நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!

என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!

மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!

சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!

தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!

வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!


பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய

மேலும்

அருமை,... சகி 22-Feb-2020 3:30 pm
அழகான படைப்பு... 17-Apr-2015 2:38 pm
மிகவும் அருமை...... 22-Mar-2015 1:38 pm
எள்ளவும் குறை காண தோன்றவில்லை தோழி... அருமை அருமை... 21-Feb-2015 5:20 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (56)

சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல
Mahalakshmi

Mahalakshmi

Coimbatore
சந்திரா

சந்திரா

இலங்கை

இவர் பின்தொடர்பவர்கள் (56)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (56)

springsiva

springsiva

DELHI
sarabass

sarabass

trichy
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
மேலே