ஜீவா தமிழன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ஜீவா தமிழன் |
இடம் | : TIRUNELVELI- TAMILNADU |
பிறந்த தேதி | : 20-Dec-1978 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 01-Feb-2013 |
பார்த்தவர்கள் | : 200 |
புள்ளி | : 14 |
என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
என்று சொல்லிக் கொக்கரித்தான் பித்தன்..
மரணம் சொல்லியது..
காதலில்தானே ஒளித்துவைத்துள்ளாய்
காதலை நான் ஒளித்துவைத்துவிட்டேனே
தப்பானவற்றுள்
என்ன செய்யப் போகிறாய்...
வாக்காளர்களே சிந்தியுங்கள்
உங்கள் காதலை எங்கே வைத்துள்ளீர்கள்..
இலவசங்களிலா
மதுவிலா
ஊழலிலா
எளிதாகக் காரியமாற்றிக் கொள்வதிலா..
இல்லை..நேர்மையிலா...!!!!
=== ===
வணக்கம் எம் தமிழ் சொந்தங்களே.
கடந்த வாரம் தந்தி தொலைக்காட்சி இல் நேர்பட பேசு நிகழ்ச்சி பார்த்தேன் .
அதில் அரசியல் சமூக விமர்சகர்கள் கலந்துகொண்டனர் . . அதில் ஒருவர்தான்
தமிழன் பிரசன்னா ...
நீ தமிழனா. மானம் கெட்டவனே . உன் மனசாட்சியை தொட்டு சொல் .. நீ தமிழனா ..... இதில் வேறு நீ வழக்கறிஞர் .. சீ .. கேவலம் கேட்டவன் ..
நீ பேசியதில் 3 விஷயம் ..
1. 2009 மே மாதம் ஈழ இன அழிப்பின் உச்சத்தில் நாங்கள் ( DMK ) போரை நிறுத்துங்கள் நிறுத்துங்கள் என்று சொன்னோம் . விடுதலை புலிகள் நிறுத்த வில்லையாம்..
2. சீமான் வைகோ போன்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டு பேசத்தான் முடயுமாம். அவர்களால் ஒன்
'அந்த' நாட்கள் மீண்டும் வந்திடாதோ?
1930- 1980 வரை பிறந்த நம்மை போன்றவர்களைஇந்த கால குழந்தைகள் அல்லது இந்த ஜெனரேஷன்மக்கள நம்மைபற்றி என்ன நினைத்தாலும் கேலிசெய்தாலும் நாம் மிக மிக அதிர்ஷ்டகாரர்களே.
தனி படுக்கையில் அல்ல அம்மா அப்பாக்கூடபடுத்து உறங்கியவர்கள் நாம் தான். எந்த விதஉணவுப் பொருட்களும் நமக்கு அலர்ஜியாகஇருந்ததில்லை. கிச்சன் அலமாரிகளில் சைல்டுபுருஃப் லாக் போட்டு இருந்ததில்லை. புத்தகங்களைசுமக்கும்பொதிமாடுகளாகஇருந்ததில்லை. சைக்கிள்ஒட்டும் போது ஹெல்மேட் மாட்டி ஒட்டிவிளையாண்டது இல்லை. பள்ளியில் இருந்துவீட்டிற்கு வந்தது முதல் இருட்டும் வரை ஒரேவிளையாட்டுதான், ரூமிற்குள் அடைந்து உலகத
சித்திர புன்னகையால்..
நித்திரையில் வந்து ..
தினமும் என்னை
சித்திரவதை செய்பவளே..
உன் இதயத்தை தொடவே நான் யாசிக்குறேன்
உன் பார்வையை தரவே நீ யோசிக்குராய்
யோசித்து பதில் எழுது...
யாசிக்கும் என்னை
நேசிக்குறேன் என்று ....
என் இந்திய தேச துரோகிகளே .....
இந்த குழந்தை எந்த தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தது எந்த சீக்கியனை கொன்றது .. எந்த இத்தாலியனை கொன்றது ... இல்லை சிங்கலவனைதான் கொன்றதா ?? . சொல்
உன் சீக்கியன் ஒருவனும் சாகவில்லை .
உன் இத்தாலியன் ஒருவனும் சாகவில்லை .
உன் முகர்ஜி இனம் ஒருவனும் சாகவில்லை ..
.. செத்து மடிந்தது எல்லாம் எம் தமிழ் இனம் ..
என் தமிழ் சொந்தம் .. என் தமிழன்....
உன் பிள்ளை செத்து கிடந்தாலும் நீ ராஜபக்ஷே கூட தான் ... கை குலுகுவாயா ?????..... சொல்
என் இந்திய தேச துரோகிகளே .....
நீ எனக்குத்
தூரம்
தான்.....
ஆனாலும்
என்றும்
நீ இன்றி
துயரம்
தான்....
எனக்கு....!!
துயரம்
மறந்து
உயரம்
செல்கிறேன்.....
உந்தன்
நினைவு
வந்து
உடைந்து
விழுகிறேன்.....!!
நேற்று
ஊரெங்கும் கதவடைப்பு
தென்றலது ஜன்னலை தட்டிட
எட்டி பார்த்தேன் ...!!!!
என் தோழியவள்
விண்ணுலக தேவதை
மண்ணுலகம் வந்திருந்தாள்..!!!
மகிழ்ச்சியில் மயிலாகி
தோகை விரித்து ஆடினேன்
ஆனந்தத்தில்
அகவை குறைந்தது கணிசமாக
பத்து வயது
பட்டாம் பூச்சியானேன்..!!!
சிறகடித்து
கட்டியணைத்தேன் நெஞ்சோடு
அள்ளி முத்தமிட்டேன்
அவளின் கோள உடலெங்கும்..!!!
தொட்டால் சிதைந்து போகும்
பளிங்கும் மேனி பாவையவள்
பிரம்மன் படைக்காத அதிசயமே..!!!
வானுக்கும் பூமிக்கும்
நீர் பாலமமைத்து
நிலமகளை நீராட்ட வந்த
திரவ தேக முத்தவள்...!!!
பயண களைப்பிலே
படுத்துறங்கினாள்
பூமகளின் மடிய