saro - சுயவிவரம்

(Profile)



பரிசு பெற்றவர்
இயற்பெயர்:  saro
இடம்:  thamil naadu
பிறந்த தேதி :  01-Jan-1990
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  08-Dec-2013
பார்த்தவர்கள்:  2022
புள்ளி:  1407

என்னைப் பற்றி...

சுவாசம் தமிழ்
நேசம் தமிழ்
நேசிப்பதும் தமிழ் !

என் படைப்புகள்
saro செய்திகள்
saro - saro அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Apr-2014 1:05 pm

காண்பது அரிதான அறமே !
கண்டவர் விண்டிலா தவமே !
கற்றறிந்த நற்றவத்தால் மெய்பொருளை
சுற்றிவந்தே தொழுதிட என்மனம்
வேண்டும் பொருள் நீயாக
தூண்டும் ஞானமெல்லாம் உன்னடிக்கு
மனமடக்கி மதி ஒளிர நன்னெஞ்சே
உன்னை காண்பது எந்நாளோ ???

பிரம்மம் தேடினால் பிரமிப்பு
சிரமம் மறையும் பெருமிப்பு !
தன்னை அறிவது ஞானம்
நீங்கும் குணமே அஞ்ஞானம் !
விளையும் பயனே மோட்சம்
விளங்கினால் அகலுமே ஆட்சேபம் !!!


சரோ

மேலும்

மகிழ்ச்சி . மிக்க நன்றி . 07-Jun-2014 8:00 am
அழகான தேடல் சரோ 22-May-2014 4:49 pm
இனிப்பான நட்பின் சொந்தமே ! நன்றி . குறிப்பு :-) ஓடிக்கொண்டிருக்கிறேன் ! விரைவில் பார்க்கலாம் . 05-May-2014 5:32 am
ஆட்சேபம் அகலுதோ இல்லையோ ... ஆட்கொண்டன உங்கள் வரிகள் என்னை . வாழ்த்துக்கள் சரோ . 22-Apr-2014 9:16 am
காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பில் (public) காளியப்பன் எசேக்கியல் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Feb-2012 8:53 pm

சிறகை விரிப்பாய்! சிகரம் தொடுவாய்!
சிந்தனை செய்வாய் மானுடனே!
உறவை வளர்ப்பாய் உலகை வெல்வாய்
உண்மை இவைதான் மானுடனே!

ஒருமரக் கூட்டில் உறவுகள் தொடங்கும்
உலகம் அழைக்கும் வரைதானே!
சிறுபற வைக்கும் சிறையது வாமே
சிறகெடுத்து ஓடும் வரைதானே!

ஒருமரம் தோப்பாய் ஒருவீடு ஊராய்
உலகை விடுத்து வாழாதே!
பெருமைகள் அழைக்கும் பிறப்புன தாகும்
பிரிவினைக் குள்ளே மாளாதே !

சிறுதொழு வொன்றில் பிறந்தவ ரெனினும்
சிந்தனை யாலே நின்றாரே!
நிற,இன பேதம் நீக்கிஎல் லோரும்
நிலைபெறச் சிலுவையில் வென்றாரே!

சிறகை விரிப்பாய்! சிகரம் தொடுவாய்!
சிந்தனை செய்வாய் மானுடனே!
-௦+

மேலும்

வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்! 05-Jun-2014 10:31 am
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்! 05-Jun-2014 10:30 am
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்! 05-Jun-2014 10:30 am
வரவுக்கும் கருத்துக்கும் நன்றிகள்! 05-Jun-2014 10:30 am
saro - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 33 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Apr-2014 5:18 pm

வாழ்க்கை எனும்
பாய்மரப்படகில்
எதிர்பார்ப்புகளை தாங்கி
கவலைகளை கிழித்து
பயணத்துக்கொண்டிருக்க
எங்கிருந்தோ வீசிய
விஷமேறிய
நச்சுமன கழிவுகளின்
நாற்றம் ஏந்திய
பொருளாதார சூறாவளியில் என்
பொருளும் களவுப்போனது
தாரமும் கனவானது.

என் ஏணி
முதுகில் ஏறி
தாவி குதித்து
கப்பல் வாழ்க்கையில்
சொகுசாய் பயணிப்போர்
ஏளனப் பார்வையோ அல்லது
பரிதாப பார்வையோ
கொள்ளிக்கண்ணில்
தெளித்து
வீசும்போது
அவமானங்கள்
அமிலங்களாய்
இருதயத்தை
கருக்கிவிடுகிறது.

கப்பல்வாசிகளே..!
நானும் உங்களைப்போல
சுகவாசிதான்
சில நாட்களுக்குமுன்
துரோக முட்கள்
என் நெஞ்சில் குத்தி
என் செல்வங்களை
என்னிடமிருந்து பீறிட்டு

மேலும்

செழுமையில் சேர்ந்து நின்று சிரிக்கும்; வறுமையில் விலகி நின்று வேடிக்கை பார்க்கும்; மகிழ்ச்சியின் உச்சிக்கே அழைத்து செல்லும்; சிலசமயம் மலை உச்சியிலே விட்டுச்செல்லும்; மனதை வருத்தி உருத்தி நெகிழ்வடைய செய்யும்; கானல் நீரையும் காணாத நீரையும் ஆனந்த நீரையும் வரச்செய்யும்; பாசமென்னும் மேலாடையை அணிந்துகொண்டு பணம் செல்லும் வழியில் செல்லும்; உறவே!!! உன்னை பிறந்து செல்ல மனமில்லாமல் நான்! நிலையற்றதை விரும்பாமல் வந்தால் நீ! பாசமென்னும் படகில் செல்லலாம் நாம்! 24-Mar-2021 9:55 am
அழகிய உருவாக்கம் 13-Dec-2018 4:55 pm
மிகவும் அருமை பாய்மரப்படகு என்னிடம் பேசிய உணர்வு 22-Dec-2014 11:11 am
வலி புரிகிறது . வழி கொண்ட மன வலிமையும் புரிகிறது . அருமை 15-Dec-2014 12:11 pm
saro அளித்த படைப்பில் (public) anbudan shri மற்றும் 7 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
06-May-2014 8:08 pm

தோழமைக்கு வணக்கம் .
என்னால் கால தாமதமாகும்
கருத்துக்கோ , பதில் விடுகைக்கோ
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் தளம் வரும்போது எல்லோருக்கும்
பதில் அனுப்புவேன் .
வருத்தப்படாது பொருத்தப்படவும் ! நன்றி
அன்புடன் சரோ .

மேலும்

மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு 30-Jun-2014 8:24 am
ஒ இங்கே போன்றா ... செங்கோட்டை செல்லவிருந்த தனி ரயில் தடையானது போன்றா ....விளக்கத்திற்கும் விவரத்திற்கும் விழித்திருந்து காத்திருப்பேன் விடியல் விரைவாக வந்திடும் என் மனத்திற்கும் என்ற நம்பிக்கையோடு .. மிக்க நன்றி 07-Jun-2014 8:21 am
தனி ரயில் தடையானதால் தனி மெயில்!!!! விளக்கமும் விவரமும் பின்னால் !! உடல் நலம் பேணி கொள்ளுங்கள் ! நாங்களும் வேண்டுகிறோம் ! நன்றி . 07-Jun-2014 8:07 am
நானும் ஒரு பிள்ளைதானே .. என் தாய்க்கு . அன்பு என்பது தானாகவே பிறப்பதுதான் .. உண்மைதான் . அளவிலா அன்பிற்கு , அளவுகோலே கிடையாது .. அதுவும் உங்களைப் போன்றவர்களிடம் ...நன்றி சரோ சென்ற வாரம் முழுதும்தான் படுக்கையில்தான் .. என்ன செய்வது . நோயிலா வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை எப்படி அனுபவித்து சொன்னார்களோ அந்த காலத்தில் எனக்கு தெரியவில்லை. உண்மை உண்மை 07-Jun-2014 7:59 am
Raymond Pius அளித்த படைப்பில் (public) Sudha YuvaRaj மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-May-2014 3:20 pm

ஞாலத்திற்கு
அன்பை ஞானமாக்கியவளே
அன்பை தானமாக்கியவளே
வேதங்களுக்கு
அன்பை அறிமுகம் செய்தவளே
அன்னையாய் நீ
அவதரித்த பின் தான்
அன்பு அவனியில் அடிஎடுத்தது
கடவுள் அவதாரங்களிலும்
அன்பு கட்டாயமாகிப்போனது..!
உனக்கு போட்டியாய்
கடவுள் கூட்டங்கள் படையெடுப்பு

ஆதியும் அந்தமும்
இல்லாத ஆண்டவனும்
அவனியில் தன் அவதாரத்தை
உன்னிலிருந்து தொடங்கியது எப்படி?

தூணிலும் துரும்பிலும்
கல்லிலும் சொல்லிலும்
துஞ்சிய கடவுளுக்கு
தாய் மடியில் துஞ்சிட
தாய்க்குள் தங்கி இருந்திட
இறங்கிட தோன்றியது எப்படி?
கடவுளை தூண்டிவிடும்
சக்தி உனக்கு சாத்தியமானது எப்படி?

நீ உள்அனுப்பும் சுவாசத்திலும்

மேலும்

நன்றி 29-May-2014 3:42 am
இது இயற்கையை விஞ்சிய இறைநிலை அம்மா நீ இயற்கையாய் வந்த இறைநிலை நிதர்சனமான வரிகள். சிறப்பு தோழரே 28-May-2014 3:26 pm
மிக்க நன்றி 12-May-2014 2:38 am
மிக்க நன்றி அண்ணா...தொடர்ந்து என்னை உற்சாகம் செய்வதற்கு நன்றி .... 12-May-2014 2:38 am
saro - ThayaJ217 அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-May-2014 10:18 pm

பூ விற்றவளின் முகம்
வாடியது கண்டு வருந்துகிறது
ஒரு பூ மட்டும் கூடையில் ...!

மலர்ந்த பூக்களெல்லாம்
ஏக்கம் கொண்டது கூடையில்
நாளை விடிந்ததும்
யார் யார் நம்மை
சூடிக் கொள்வார்களோ...!

தம் இனம் பார்த்து
ஒவ்வொரு பூக்களும்
பிரியா விடை பெற்றது
வாடிய செடிகளைப் பார்த்து...!

பூக்களெல்லாம் தவம்
கன்னியிடமோ?இல்லை
தாயிடமோ?இல்லை
பாட்டியிடமோ?இல்லை
மாலை சூடும் நாள் பார்க்கும்
முதிர்கன்னியிடம் ...!

மேலும்

அருமை 08-Nov-2014 5:56 am
வரவிற்கும் கருத்திற்கும் 19-Jun-2014 4:43 am
மிக்க நன்றி தோழமையே 16-May-2014 9:13 pm
நன்று. 16-May-2014 4:20 pm
அஹமது அலி அளித்த படைப்பை (public) அஹமது அலி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
11-May-2014 5:08 pm

தீவிரவாதிகள் என்பவர் யார்.?
தூண்டும் மூலக் காரணிகள் எது.?
தீவிரவாதத்தின் உண்மை என்ன?
தீவிரத்தின் தன்மை தான் என்ன.?

............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

லட்சியத்தின் லட்சனம் என்ன?
உந்தப் பட்டதின் பின்னணி என்ன.?
உள்ளக் குமுறலின் ஓசைகள் என்ன.?
உரிமைக்கு விளைந்த பாதகம் என்ன.?

.........︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

மறுக்கப்படும் நீதியின் நிர்பந்த நியதியிது
பறிக்கப்படும் உரிமையின் பிரபலிப்பிது
அடக்குமுறைக்கெதிரான ஆவேச விசையிது
அடிமை தனத்துக்குள் அடங்கா ஆக்ரோஷமிது!

.............︻╦̵̵͇̿̿̿̿╤── }-}-}-}-}-}-}-}-}-}-}

இழந்த பொறுமையின் இடி முழக்கமிது

மேலும்

கவிதை, தீவிர வாதிகளைப் பற்றியதா? போராளிகளைப் பற்றியதா? நீங்கள் சொல்லும் இலக்கணங்கள் போராளிகட்கே பொருந்துகின்றன. 22-May-2014 7:02 pm
தீவிரவாதிகள் பிறப்பதில்லை சமுதாயத்தால் உருவாக்கப்படுகிறார்கள் நோக்கமறிந்து தேற்றமளித்தால் தீவிரவாதத்தின் தோற்றம் இல்லை எங்கும்.! இன்றைய சமூகம் உணர வேண்டிய உண்மை தான் அலி. படைப்பு மிக அருமை 22-May-2014 2:07 pm
வரவிற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி தோழி 17-May-2014 10:56 am
மிக அருமை தோழரே !! 17-May-2014 10:49 am
saro - படைப்பு (public) அளித்துள்ளார்
06-May-2014 8:08 pm

தோழமைக்கு வணக்கம் .
என்னால் கால தாமதமாகும்
கருத்துக்கோ , பதில் விடுகைக்கோ
வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்.
விரைவில் தளம் வரும்போது எல்லோருக்கும்
பதில் அனுப்புவேன் .
வருத்தப்படாது பொருத்தப்படவும் ! நன்றி
அன்புடன் சரோ .

மேலும்

மிக்க நன்றி உங்கள் அன்பிற்கு 30-Jun-2014 8:24 am
ஒ இங்கே போன்றா ... செங்கோட்டை செல்லவிருந்த தனி ரயில் தடையானது போன்றா ....விளக்கத்திற்கும் விவரத்திற்கும் விழித்திருந்து காத்திருப்பேன் விடியல் விரைவாக வந்திடும் என் மனத்திற்கும் என்ற நம்பிக்கையோடு .. மிக்க நன்றி 07-Jun-2014 8:21 am
தனி ரயில் தடையானதால் தனி மெயில்!!!! விளக்கமும் விவரமும் பின்னால் !! உடல் நலம் பேணி கொள்ளுங்கள் ! நாங்களும் வேண்டுகிறோம் ! நன்றி . 07-Jun-2014 8:07 am
நானும் ஒரு பிள்ளைதானே .. என் தாய்க்கு . அன்பு என்பது தானாகவே பிறப்பதுதான் .. உண்மைதான் . அளவிலா அன்பிற்கு , அளவுகோலே கிடையாது .. அதுவும் உங்களைப் போன்றவர்களிடம் ...நன்றி சரோ சென்ற வாரம் முழுதும்தான் படுக்கையில்தான் .. என்ன செய்வது . நோயிலா வாழ்வே குறைவற்ற செல்வம் என்பதை எப்படி அனுபவித்து சொன்னார்களோ அந்த காலத்தில் எனக்கு தெரியவில்லை. உண்மை உண்மை 07-Jun-2014 7:59 am
saro - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Apr-2014 10:16 am

மெய்ப்படு பொருளே தமிழ்
மெய்யால் பாடுவோம் புகழ் !
ஊனில் உயிராய் நிறைந்தவளாம்
உலக பழமையில் சிறந்தவளாம் !

சீரும் சிறப்பும் பெற்ற மொழி
செம்மை நிறைந்த செம்மொழியாம் !
அன்னை தமிழே ! அழகு தமிழே
உன்னை என்றும் ஓதிடுவோமே !

சிந்தனை சிறப்பு தாய்மொழியே
சீரான பாதைகள் தாய்வழியே !
தாயும் தமிழும் இரு கண்கள்
தரணிக்கு சொல்லு வரும் பலன்கள் !

நற்றமிழை நாவால் மொழிந்திட பழகு
குற்றமில்லை என்றே கொள்கையால் சொல்லு
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
தமிழாய் வாழ்வதே எங்களுக்கு மேல் !

தளம் மணக்குது எங்கள் தமிழால்
தமிழ் சிறக்குது எங்கள் தளத்தால் !
தரமான கவிதை

மேலும்

அருமை 15-Dec-2014 1:08 pm
சிந்தனை சிறப்புக்கள் ...தாய் மொழியே. சீரான பாதைகள் தாய் வழி .... எழுத்து தள வழி 15-Dec-2014 1:03 pm
தமிழரல்லாத பலருக்கு இருக்கும் தமிழ் பற்று கூட பெரும்பாலான் தமிழருக்கு இல்லை என்பதை உணரும் போது வெட்கமாக உள்ளது. தமிழ் மக்களைச் சுரண்டிப் பிழைப்பவர்களே தமிழருக்கும் தமிழுக்கும் பெருங்கேடு செய்கின்றார், செம்மொழி என்றாலே சினம் கொள்ளும் பிறவிகளும் தமிழகத்தில் உள்ளனர். தமிழில் பிள்ளைகளுக்குப் பெயர் சூட்ட வெட்கப்படும் தமிழர்களும் உள்ளனர். அவர்களை எண்ணிப் பெருமைப்பட வேண்டியது தான். அருமையான படைப்பு, நல்ல கருத்து சரோ அவர்களே 07-Jun-2014 8:13 am
மிக்க நன்றி . 07-Jun-2014 7:57 am
saro - படைப்பு (public) அளித்துள்ளார்
12-Apr-2014 11:23 pm

வஞ்சி உன்னை பாட
வண்டமிழுக்கு ஆசை !
கண்டேன் உன்னை நானே ! என்
கண்ணே வாயேன் நீயே !

கவிதைக்கு கருவாகி
கற்கண்டு இனிப்பாகும்
சொற்கொண்டு வடிக்கின்றேன்
நற்றமிழால் உன்னை வாவா !

அன்னமே ! வண்ணமே ! அழகு
எண்ணமே ! கோலமயிலே !
கொஞ்சுதமிழே ! உன்னை
மிஞ்சு தமிழால் பாடிட வாவா !

முத்தே !முழுநிலவே !என்
சொத்தே ! சுகம் விரியும்
சத்தே !சந்தனம் தோற்கும்
சங்கத் தமிழால் பாடிட வாவா ,

நூலறும் இடையில் என்மோக
நூலறுத்து இன்பமாம் நல்ல
மோககுளத்தில் நீந்தி என்
தாகம் தீர்க்க வாவா !

ஆசை எனக்குள் ஊறுதடி
அழகு தமிழும் மணக்குதடி !
அகம் நிறை பைங்கி

மேலும்

Unkal varukaiyum karuththum மிக்க மகிழ்ச்சி ! நன்றி . 07-Jun-2014 7:58 am
முத்தே !முழுநிலவே !என் சொத்தே ! சுகம் விரியும் சத்தே ! முத்தாக தான் இருக்கிறது அத்தனை வரிகளும் சரோ. படைப்பு அருமை 22-May-2014 4:48 pm
மகிழ்ச்சி . மிக்க நன்றி . 06-May-2014 7:24 pm
அருமை சரோ ... 06-May-2014 10:00 am
saro - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Apr-2014 1:05 pm

காண்பது அரிதான அறமே !
கண்டவர் விண்டிலா தவமே !
கற்றறிந்த நற்றவத்தால் மெய்பொருளை
சுற்றிவந்தே தொழுதிட என்மனம்
வேண்டும் பொருள் நீயாக
தூண்டும் ஞானமெல்லாம் உன்னடிக்கு
மனமடக்கி மதி ஒளிர நன்னெஞ்சே
உன்னை காண்பது எந்நாளோ ???

பிரம்மம் தேடினால் பிரமிப்பு
சிரமம் மறையும் பெருமிப்பு !
தன்னை அறிவது ஞானம்
நீங்கும் குணமே அஞ்ஞானம் !
விளையும் பயனே மோட்சம்
விளங்கினால் அகலுமே ஆட்சேபம் !!!


சரோ

மேலும்

மகிழ்ச்சி . மிக்க நன்றி . 07-Jun-2014 8:00 am
அழகான தேடல் சரோ 22-May-2014 4:49 pm
இனிப்பான நட்பின் சொந்தமே ! நன்றி . குறிப்பு :-) ஓடிக்கொண்டிருக்கிறேன் ! விரைவில் பார்க்கலாம் . 05-May-2014 5:32 am
ஆட்சேபம் அகலுதோ இல்லையோ ... ஆட்கொண்டன உங்கள் வரிகள் என்னை . வாழ்த்துக்கள் சரோ . 22-Apr-2014 9:16 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (184)

செநா

செநா

புதுக்கோட்டை, தமிழ்நாடு
ரசீன் இக்பால்

ரசீன் இக்பால்

குளச்சல் (நாகர்கோவில்)
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை

இவர் பின்தொடர்பவர்கள் (185)

சிவா

சிவா

Malaysia
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (185)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே