ராம் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ராம்
இடம்:  காரைக்குடி
பிறந்த தேதி :  03-Jun-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Jun-2015
பார்த்தவர்கள்:  287
புள்ளி:  19

என்னைப் பற்றி...

தேடல்

என் படைப்புகள்
ராம் செய்திகள்
ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Nov-2016 10:18 pm

வெக்கம்@@@

வளர்ப்பின் விதம் காட்டும் விழியலகில் உன்வெக்கம்
நிலவின் நிறவொளியாய் மாறுது என்பக்கம்

சுவாசம்@@@

மொட்டு பூவாக கெஞ்சுது இயற்கை
மலர்நுனிகொண்டு ஈர்க்கும் உன்சுவாசக்காற்றை

வாசம்@@@

பூரித்த மலர்கள் பெற்றதோர் தண்டனை
இறுதியில் வென்றதோ என்வஞ்சியின் வாசனை

கவிதை@@@

காதல் பேசும் கவிதைகள் களவு
ததும்பும் உன்னிடம் இருந்த வரவு

சிரிப்பு@@@

எப்படியோ இருந்திருப்பேன் நீமட்டும் இல்லையென்றால்
இப்படியோர் ரணம் கண்டேன் சிரித்திடும் உன்னை கண்டால்!

மேலும்

அனைத்தும் அழகான சிந்தைகள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 18-Nov-2016 7:35 am
ராம் - செல்வமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Oct-2015 9:35 am

இரவு படுக்கும்போது எல்லாம் சரியாகத்தான் இருந்தது. திடீரென்று இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லை என்று அறிவித்துவிட்டார்கள்.

காலையில் எல்லாம் மாறிவிட்டன. பால் பாக்கெட் இல்லை. பேப்பர் இல்லை. இனிமேல் பணத்துக்கு மதிப்பு இல்லையென்றால் எதைக் கொடுத்து அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது?

மக்கள் எல்லோரும் சூப்பர் மார்க்கெட், மளிகைக் கடைக்காரரைப் போய்ப் பார்க்க… 'எதுவும் விக்கிறதுக்கு இல்லம்மா, எல்லாத்தையும் எங்க குடும்பத்துக்காக வச்சிக்கிட்டோம்' என்று உணவுப் பொருட்களைப் பதுக்கிக் கொண்டார்கள்.

வாங்கி வைத்திருந்த உணவுப்பொருட்கள் எல்லாம் கொஞ்ச நாளில் காலியாக விட, நாடு முழுவதும்

மேலும்

எழுதிய எழுத்துகள் கற்பனை ஆனாலும், நடைமுறையில் சாத்தியம் இல்லை என்றாலும், நடந்தால் நல்ல தான் இருக்கும் 06-Nov-2015 1:56 pm
வசந்த நிலா அளித்த படைப்பில் (public) arunvaali மற்றும் 14 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Sep-2015 5:38 pm

கொத்தனாரின்..
கொச்சைப்பேச்சு தவிர்க்க
காதோடு சேர்த்து..
சும்மாடு கட்டியிருந்தாள்..
செங்கல் சுமக்கும் அந்தப்பெண்.!
பாவம் அவள் அறிந்திருக்கவில்லை..
அருகில் விளையாடும்
தன் குழந்தையின் அழுகையும்..
அதில் நுழையாமல் போய்விடும் என்று.!

மேலும்

அருமையான எதார்த்தமான கவிதை 05-Aug-2016 4:28 am
ஏழையின் நிலையில் கவனம் செலுத்தும் உம் வரிகள் என்றும் வலிமை பெரும் தொடரட்டும் சாமானியர்களின் அவல நிலையை எடுத்துரைக்கும் உமது முயற்சி....... 24-Dec-2015 9:54 pm
சும்மாடு என்ற வாதை பிரயோகம் புதிது ..அருமை .. சோறு கொண்டு போற புள்ள அந்த சும்மாட இறக்கு என்ற பாடலின் அர்த்தம் இப்போது தான் முழுமையாக புரிகிறது ... 13-Oct-2015 1:57 pm
உங்கள் கருத்துக்கு நன்றி 23-Sep-2015 12:34 pm
ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Sep-2015 10:50 pm

தெய்வம் எனதருகில் இருப்பதை உணர்கிறேன்
என்தாய்மடிப்பற்றி துகிலவே தொடர்கிறேன்

வரம் தரும் வலிமை இருக்குதே உன்னிடம்
துகில் வரம் தருகிறாய் வருடியே என்னிடம்

பிடித்துப்போகுது உந்தன் இசை தாலாட்டு
படிகிறேன் உன்மடியில் முடிவிலா இசைக்கேட்டு

கனவிலே வருகிறாய் கலங்கரை விளக்கமாய்
துகில் மொத்தம் தருகிறாய் கருவறை அமைதியாய்

அறிகுறி கொள்கிறேன் திடிக்கிடும் துகில்கையில்
நிம்மதி பெறுகிறேன் உன் வாசனை நுகர்கையில்

தாலிசை நீளுது முழுநேர பகுதியாய்
உன் துகிலையே மறக்கிறாய் என்மீதான பாசம் மிகுதியால்..............

மேலும்

அருமை தொடரட்டும் அன்னையின் மீதான புரிதல்...... 24-Dec-2015 5:46 pm
ராம் - பா கற்குவேல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-Sep-2015 12:55 pm

மதிப்பிற்குரியவர்கள்
``````````````````````````
காடுகள் அழித்து
மடங்கள் திறந்து
மதம் வளர்க்கும்
கார்போரேட் சாமியார்கள்
கன்னியவான்களே !

வரிப்பணம் ஏய்த்து
கறுப்புப்பணமாக
வெளிநாட்டு வங்கிகளில்
பதுக்கி பதுங்கும்
வியாபாரக்காந்தங்கள்
போற்றப்படவேண்டியவர்களே !

சட்டங்களை உடைத்து
நீதிபதிகளை விலைபேசி
நீதிதேவதையை
தாசியாக்கும் ஊழல்வாதிகள்
உத்தமர்களே !

கண்ணியமாய் பேசி
கையூட்டு வாங்கி
கோப்புகள் நகர்த்தும்
அரசாங்க ஊழியர்கள்
நம்பிக்கைக்குரியவர்களே !

அரைசவரன் காதணிக்காய்
மூதாட்டியின் காதறுக்கும்
திருட்டு நாய்களிடம்
பங்கு வாங்கிக்கொண்டு
குற்றங்களை வளர்க்கும்

மேலும்

அருமை 12-Sep-2015 5:34 am
சூப்பர் 11-Sep-2015 3:18 pm
மதிப்புக்குரியவர்களின் மரணம் மிக கடுமையாக அமையும். அழுத்தமான பதிவு. 11-Sep-2015 1:43 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Sep-2015 11:24 am

முண்டாசு கவிஞனின்
பட்டாசு வார்த்தைகளில்
துண்டாட பட்டவள் நான் .!

அடுப்படி அடக்கு முறைக்கு
செருப்படி கொடுத்திட துடித்த
முருக்குமீசைக்கு
தலை வணங்கும் சின்னப்பெண் நான் .!

பெண் என்றால் பொம்மையல்ல
பூமிக்கு வந்த புதுமையென
எடுத்துரைத்த
பொக்கிஷ கவிஞனின் அடிமை நான் .

ஏளனம் செய்யப்பட்டும்
எரித்திடும் வார்த்தைகள் வீசப்பட்டும் .
தளராத தமிழ் கவியின் தத்துப்பிள்ளை நான் .

நேர்கொண்ட பார்வை
நிமிர்ந்த நடை
வீரம் பேசும் விரல்கள்
வியக்க வைத்த மனிதன் .

குழந்தைகள் குதுகலிக்கும்
இவன் கவிக்கு குயில்களும் வாயசைக்கும் .
மூங்கில்கள் இசைகொடுக்க
இவன் தமிழின் முன்னால்
வார்த்தைக

மேலும்

அருமை 26-Aug-2016 1:26 am
நன்றி நன்றிகள் நண்பரே . 13-Sep-2015 4:47 pm
நல்ல படைப்பு அழகிய சமர்ப்பணம் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 13-Sep-2015 6:33 am
நன்றிகள் மா . 11-Sep-2015 9:44 pm
ராம் அளித்த படைப்பில் (public) vasu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
10-Sep-2015 10:51 pm

* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.

* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.

* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு ப

மேலும்

நன்று.......தொடரட்டும்...... 24-Dec-2015 5:47 pm
நன்றி தோழரே. 11-Sep-2015 12:48 pm
தங்கள் கருத்திற்கு நன்றி. 11-Sep-2015 12:48 pm
நன்றி நட்பே. 11-Sep-2015 12:45 pm
ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Sep-2015 10:51 pm

* மகளை கொஞ்சும் போது குத்தக் கூடாது என்பதற்காக தினமும் சவரம் செய்வது தந்தையின் பாசம்.

* மகளுக்கு குடையாக வேண்டும் என்றே சேலை முந்தானையை பெரிதாக விட்டு சேலை கட்டுவது அன்னையின் பாசம்.

* பேத்திக்கு தொட்டில் கட்ட வேண்டும் என்றே தன் மணநாள் பட்டுச் சேலையை பத்திரப்படுத்துவது பாட்டியின் பாசம்.

* பேரனுக்கு தும்மல் வந்து விடும் என்று அவனைக் கண்டதும் மூக்குப் பொடியை ஒளித்து வைப்பது தாத்தாவின் பாசம்.

* தங்கைக்காக கிரிக்கெட் சேனலை விட்டுகொடுத்து சேனலை மாற்றுவது அண்ணனின் பாசம்.

* அண்ணனின் தவறுக்கு தந்தையிடம் திட்டு வாங்குவது தங்கையின் பாசம்.

* தனக்கு பிடித்ததை தன் தம்பிக்கு கொடுத்து அழகு ப

மேலும்

நன்று.......தொடரட்டும்...... 24-Dec-2015 5:47 pm
நன்றி தோழரே. 11-Sep-2015 12:48 pm
தங்கள் கருத்திற்கு நன்றி. 11-Sep-2015 12:48 pm
நன்றி நட்பே. 11-Sep-2015 12:45 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) சந்திரா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
06-Sep-2015 3:22 pm

வேர்வையை துடைத்து சற்று ஓய்வெடுக்க
ஒளிந்து கொண்டான் கதிரவன் .

ஊளையிடும் நாய்கள் உறங்க விடாமல் தடுத்துக்கொண்டு இருந்தன அமைதியை .

இருளை கிழித்து பதுங்க இடம்தேடி அலைந்தது
மின்மினிகள்.

இயற்கையின் மணம் மறைந்து
இரத்த வாடை பரவியது .
மங்கிய ஒளியில் பூனை எலியை
வேட்டையாடிக்கொண்டு இருந்தது .

வண்டுகளின் முனகல்களும்
ஆந்தையின் அலறலும்
இரவிற்கு இசையமைத்துகொண்டு
இருந்தது .

முழுமதியும் அவள் முகத்தை முக்கால்வாசிக்கு மேல் மறைத்துக்கொண்டாள்
மேகத்திற்குள் .

விடியலுக்குள் கடப்பதென கரையை
அடித்துக்கொண்டு இருந்தன
அலைகள் .

இயந்திரமாய் இயங்கிக்கொண்டிருக்கும்
இரவுப்பொழுதில்

மேலும்

உன் சொல் கண்டு என் அயல் இயற்கை எல்லாம் நீ படைத்த வரிகளை அடியொற்றலாய்த்தான் பிதற்றுகிறது என் பிரம்மை! தானாய் நடப்பதற்கெல்லாம் தன் மொழியால் உயிர் கொடுத்த தோழிக்கு வாழ்த்துக்கள் 17-Sep-2015 3:04 am
தங்கள் ரசனையான கருத்தில் கருத்தில் மகிழ்ந்தேன் .நன்றி நன்றிகள் நட்பே . 13-Sep-2015 4:58 pm
மிக்க மகிழ்ச்சி .நன்றி நன்றிகள் தோழி . 13-Sep-2015 4:55 pm
வரவும் புரிதலான கருத்தும் எனக்கு என்றும் புது உற்சாகமே .நன்றி நன்றிகள் ஐயா . 13-Sep-2015 4:53 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 5 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
17-Aug-2015 12:54 pm

"வாடி வெளிய. பார்க்கிறன் நானும் எவன் இங்க வந்து உன்னை கட்டிக்கொள்ளுறான் என்று..." குடிபோதையில் வீட்டுக்கு வெளியே நின்று கத்திக்கொண்டிருந்தான் முருகேசன்.

"அம்மா... சித்தப்பா ஏன் இப்பிடி குடிச்சிட்டு வந்து கத்துறார். தினமும் எங்களால முடியல அம்மா. போலீஸ் ல சொல்லுவோம் ப்ளீஸ் அம்மா...." வேணி கெஞ்சினாள்.

மோகனும் அதை தான் சொன்னான். "அம்மா... இப்பிடியே விட்டால் இவர் எங்களை இருக்க விட மாட்டார் அம்மா."

ராணி அமைதியாய் இருந்தாள். அவளின் அமைதி அவளை அவளின் கடந்த காலத்துக்கு இழுத்துச் சென்றது.


ராணி.
தாய் தந்தையை பார்த்து இல்லாதவள். அநாதை இல்ல வாசலில் விட்டு செல்லப்பட்டவள். கருணை உள்ளம் கொண்டவர

மேலும்

இது உச்ச கட்டம் 16-Jul-2021 11:33 am
மிக மிக அருமை... 17-Nov-2017 9:49 am
நன்று. 17-Nov-2016 4:40 pm
உறவின் உன்னதம் அருமை . 10-Jun-2016 8:49 pm
ராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Aug-2015 10:22 pm

வெக்கம்@@@

வளர்ப்பின் விதம் காட்டும் விழியலகில் உன்வெக்கம்
நிலவின் நிறவொளியாய் மாறுது என்பக்கம்

சுவாசம்@@@

மொட்டு பூவாக கெஞ்சுது இயற்கை
மலர்நுனிகொண்டு ஈர்க்கும் உன்சுவாசக்காற்றை

வாசம்@@@

பூரித்த மலர்கள் பெற்றதோர் தண்டனை
இறுதியில் வென்றதோ என்வஞ்சியின் வாசனை

கவிதை@@@

காதல் பேசும் கவிதைகள் களவு
ததும்பும் உன்னிடம் இருந்த வரவு

சிரிப்பு@@@

எப்படியோ இருந்திருப்பேன் நீமட்டும் இல்லையென்றால்
இப்படியோர் ரணம் கண்டேன் சிரித்திடும் உன்னை கண்டால்

மேலும்

அருமை தொடரட்டும்...... 24-Dec-2015 5:48 pm
நன்றி தங்கச்சி. 07-Aug-2015 4:45 pm
நன்றி கயல். 07-Aug-2015 4:43 pm
நல்லா இருக்கு ராம் .தொடருங்கள் வாழ்த்துக்கள் . 07-Aug-2015 8:50 am
ராம் - ராம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Aug-2015 4:47 pm

என்சுவாசக்காற்றே நில்லு! நில்லு! நில்லு!
உயிர் வாழும் வார்த்தை நீயும் கொஞ்சம் சொல்லு!

வளிகொண்ட காற்றாய் தாக்கினாய் என்னை
உன் விழியசைவு போதும் அடைவேனே உன்னை

என் நினைவிலே தோணுது நீ வரும் ஓசை
சத்தமாய் ஒலிக்குது உன் இமைகளின் பாசை

விண்மினி பூச்சியாய் விளக்கேற்றி போகிறாய்
உறங்கும் என்னிரவில் நீ மட்டும் ஒளிர்கிறாய்

துகில் என்னை துரத்த கண்டேன் நம் காதலை
தாய்மடி தாலாடாய் முடிவுறா உன் நினைவலை

தேவதையின் கரம் பற்றி சிலிர்த்துவிட்டேன் என்கனவில்
முழுநிலவில் நட்ச்சத்திரமாய் இடம் பெயர்கிறேன் உன்வழியில்

கனவை கலைக்கிறேன் மறக்கவே உன்னை
உன் நினைவை மறக்கவே மறிக்கிறாய் என்னை

மேலும்

மிகவும் அருமை தொடரட்டும்...... 24-Dec-2015 5:48 pm
நன்றி நட்பே 03-Aug-2015 9:59 pm
அருமை.. 02-Aug-2015 10:19 pm
நன்றி நட்பே. 02-Aug-2015 11:37 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (219)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்
செல்வா முத்துச்சாமி

செல்வா முத்துச்சாமி

திருவாடானை,இராமநாதபுரம்
fasrina

fasrina

mawanella - srilanka
பர்ஷான்

பர்ஷான்

இலங்கை (சாய்ந்தமருது)
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (223)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

ஈஸ்வர் தனிக்காட்டுராஜா

நாகர்கோயில்(குமரி மாவட்ட

இவரை பின்தொடர்பவர்கள் (221)

கேசவன் புருசோத்தமன்

கேசவன் புருசோத்தமன்

இராமநாதபுரம்
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
மேலே