அருண்ராஜ் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  அருண்ராஜ்
இடம்:  ஈரோடு
பிறந்த தேதி :  05-Dec-1990
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Sep-2014
பார்த்தவர்கள்:  1862
புள்ளி:  959

என்னைப் பற்றி...

நான் ஈரோட்டில் வசிக்கிறேன்..நான் கவிஞர் வாலியின் ஏகலைவன் . எனக்கு அவர் எழுத்துகள் மிகவும் பிடிக்கும்.. அதனால் எனக்கு கவிதை எழுத விருப்பம் ஏற்பட்டது..
கவிதை என்பது பெரிதாக சொல்ல வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.. சொல்வதை சுருங்க சொல்வது தான் கவிதை என்று நம்புகிறவன்..நான் எழுதும் கவிதைக்கு வெளிப்படையாக கருத்து எழுதுங்கள் .. நன்றி

என் படைப்புகள்
அருண்ராஜ் செய்திகள்
அருண்ராஜ் - சரண்யா தென்றல் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Jan-2019 9:49 pm

தொலைவில் இருக்கிறாய் கனலாய்...

அருகில் நிற்கிறாய் கனவாய்...

உண்மையில் துடிக்கிறாய் என்னில் "காதலாய்"...!!!

மேலும்

நன்று ,,, 02-Jan-2019 6:47 pm
அருண்ராஜ் - அருண்ராஜ் அளித்த எண்ணத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
31-Dec-2018 10:23 pm

மது எங்கும் ஓடி களிப்புற்று 

ஆடி சலிப்புற்று 
கடந்தேறும் 
அதே நள்ளிரவு கொண்டாட்டம் 
தொடங்கியது கான்...!!

இவ்விரவை  
எல்லோருக்கும் நள்ளிரவாய் கடத்தும் 
நேசர் தம் 
இயேசு ரட்சிப்பார் என்று நம்புவோமாக ...!!

மேலும்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமையே ..!! 02-Jan-2019 6:36 pm
happy new year 2019.... 01-Jan-2019 6:01 am
அருண்ராஜ் - எண்ணம் (public)
31-Dec-2018 10:23 pm

மது எங்கும் ஓடி களிப்புற்று 

ஆடி சலிப்புற்று 
கடந்தேறும் 
அதே நள்ளிரவு கொண்டாட்டம் 
தொடங்கியது கான்...!!

இவ்விரவை  
எல்லோருக்கும் நள்ளிரவாய் கடத்தும் 
நேசர் தம் 
இயேசு ரட்சிப்பார் என்று நம்புவோமாக ...!!

மேலும்

ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் தோழமையே ..!! 02-Jan-2019 6:36 pm
happy new year 2019.... 01-Jan-2019 6:01 am
அருண்ராஜ் - SORNAVELU S அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Dec-2018 5:45 pm

மனிதன் என்பவன் யார்?

மேலும்

மனிதன் என்பவன் ஒரு social animal என்று வகைப்படுத்தப் படுகிறான் . அதாவது கூடி குடும்பமாகவும் சமூகமாகவும் வாழ்பவன் . மனம் உடையவன் மனிதன் என்றும் பொருள்படுகிறது .இந்த மனம் , புத்தி சித்தம் அகங்காரம் இந்த மூன்றோடு சேர்ந்து அகக் காரணிகள் என்று யோகத்தில் விரிவு படுத்துகிறார்கள் .மனம் எப்படிப்பட்டது என்று ஆதி சங்கரர் உவமை சொல்கிறார் பைத்தியம் பிடித்த தேள், கள் குடித்த குரங்கைக் கடித்தால் அதன் சுபாவம் செய்கைககளின் தொகுப்பு (ஞாபகத்தில் உள்ளதை சொல்கிறேன் .. பண்டிதர்கள் சரி செய்க ) ஆக மனிதன் இயல்பாகவே சபல புத்திக்காரன் .முன்பு சொன்ன மூன்றைக் கொண்டு தன்னைப் பக்குவப்படுத்த அவனால் முடியும் . எவ்வளவு பக்குவப்படுகிறானோ அந்த அளவில் லெளகீகத்திலோ ஆன்மீகத்திலோ முன்னேறுகிறான் . பரிமாண ரீதியாக விலங்குக்கும் இறைமைக்கும் நடுவில் இருக்கிறான் . வாய்ப்புக்கள் (அ) விதி இருந்தால் " மனிதன் என்பவன் தெய்வமாகலாம் " - கண்ணதாசன் பாடல் 19-Dec-2018 11:15 pm
Homo sapiens 19-Dec-2018 10:16 pm
ஒரு மாதிரியா இருக்கும்...கால் கை கூட இருக்கும்.ஓடும் பாடும் பேசும்...அதோட முக்கியமான கண்டுபிடிப்பு ஜனநாயகம்...அப்படினா வச்சு செய்யறது னு அர்த்தமாம்...குழு கூட்டம் கும்பல் னு திரியும்...பசி காமம் னு வந்தா வெறி பிடிச்சு அலையும்...அதுக்கு நெறைய சாமி இருக்கு...உளுந்து கும்பிடும்...அப்பறம் வெட்டும்...ஒரே ஷோக்காளி பய புள்ளைங்க....அந்த இனத்திலதான் தாய்மை னு ஒன்னு இருக்கு...வார்த்தை...அதுங்காட்டியும் இம்புட்டு நாள் போலச்சு கிடந்து வந்துருக்கு...அக்காங்... 18-Dec-2018 11:43 pm
கடவுள் பாதி மிருகம் பாதி ...!! 18-Dec-2018 2:19 pm
அருண்ராஜ் - அருண்ராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
15-Dec-2018 3:26 pm

பறந்து பறந்து
இறை தேடி வரும் இறைவா
உன் போல் வாழ வழி உண்டோ சொல்
தலையை ஆட்டி ஆட்டி
உன் போக்கில் போகிறாய்
யார்க்கும் வாய்க்குமோ இவுலகில்..!!

அழகு
உன் அலகு
அழகல்ல அழகல்ல
நீ உன் குட்டி கீச்சாங்களுக்கு
இறை அளிக்கும் போது அது பேரழகு..!!

கீச்சுகளை அள்ளிவிட்டு பறந்தோடி
காற்றோடு திரியும்
நீ
தேசம் கடந்த தேசாந்திரி ..!!

மேலும்

அருமையான வரிகள். நல்லதொரு கவிதை. 17-Dec-2018 3:46 pm
நன்றி நண்பா ...! 15-Dec-2018 3:34 pm
" தேசம் கடந்த தேசாந்திரி " அருமையான வரிகள் 15-Dec-2018 3:28 pm
அருண்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Dec-2018 3:26 pm

பறந்து பறந்து
இறை தேடி வரும் இறைவா
உன் போல் வாழ வழி உண்டோ சொல்
தலையை ஆட்டி ஆட்டி
உன் போக்கில் போகிறாய்
யார்க்கும் வாய்க்குமோ இவுலகில்..!!

அழகு
உன் அலகு
அழகல்ல அழகல்ல
நீ உன் குட்டி கீச்சாங்களுக்கு
இறை அளிக்கும் போது அது பேரழகு..!!

கீச்சுகளை அள்ளிவிட்டு பறந்தோடி
காற்றோடு திரியும்
நீ
தேசம் கடந்த தேசாந்திரி ..!!

மேலும்

அருமையான வரிகள். நல்லதொரு கவிதை. 17-Dec-2018 3:46 pm
நன்றி நண்பா ...! 15-Dec-2018 3:34 pm
" தேசம் கடந்த தேசாந்திரி " அருமையான வரிகள் 15-Dec-2018 3:28 pm
அருண்ராஜ் - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Dec-2018 3:20 pm

முறுக்கிய மீசை
நறுக்கிய எழுத்து..!!

இறுக்கிய வறுமை
இலக்கிய ஆளுமை...!

தொடங்கிய அச்சகம்
துலங்கிய போராட்டம் ..!!

முழங்கிய பாரதம்
கலங்கிய அந்நியன்
நிமிர்ந்த இந்தியன்..!!

நினைவில் என்றும் எம் பாரதி ....!!

மேலும்

நன்றி நண்பரே .... 15-Dec-2018 3:36 pm
முழங்கிய பாரதம் கலங்கிய அந்நியன் நிமிர்ந்த இந்தியன்..!! ----பாரதி பிறந்த நாள் கவிதை அருமை. 11-Dec-2018 7:15 pm
நன்றி தோழி ... 11-Dec-2018 3:39 pm
அருமை.. 11-Dec-2018 3:29 pm
அருண்ராஜ் - எண்ணம் (public)
09-Dec-2018 11:44 am

நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் எழுத்து இணையத்தில் ...!!


புதியவர்கள் வரவேற்க 

பயணித்தவர்கள்  ஆதரிக்க

வணக்கம் ...!!! 

மேலும்

அருண்ராஜ் - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-Nov-2016 11:04 am

முதல்முறை தடுக்கி விழுந்து
இரண்டாம் முறை அவளாய் எழுந்து
என்னைக் கண்டதும் ஓடிவந்து
கால்களைக் கட்டிக்கொள்ளும்
மீனுக்குட்டி சபிப்பதேயில்லை
எந்த ஒரு நிலத்தையும்..

மேலும்

அருமை 13-Nov-2016 1:34 pm
அருண்ராஜ் - குமரிப்பையன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
24-Aug-2016 4:34 pm

ஒலிம்பிக்கில் பெற்றது நமக்கு பெருமையா..? சிறுமையா.?

மேலும்

தமிழன்., தமிழ்நாடு முன்னேற-முன்னேற்ற யாருமேயில்லை.! பண்டைய காலம் வீரம் விளையாட்டு இரண்டிலும் பொங்கியது தென்னாடு மட்டுமே குறிப்பாக தமிழன்..! இன்று..?? 14-Oct-2016 3:47 pm
பாரதமே விழித்து எழு ! புறநானூற்று தமிழர்களே சகல கலா வல்லுனர்களாக ஆவோம் வீரம் நம் சொத்து இனி மேலும் மேலும் வெற்றிநடை போடுவோம் 13-Oct-2016 10:11 am
பெருமையே ! 13-Oct-2016 10:04 am
பெருமையா சிறுமையா என்பது அவரது எண்ணத்தைப் பொறுத்தது.. 25-Aug-2016 10:26 pm
அருண்ராஜ் - அருண்ராஜ் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
26-Jun-2016 12:34 pm

ஒரு அநியாய கொலையை கண்டிக்கும் ஒரு திராவிட புடுங்கிகளும் இல்லை ..நாம் தமிழர் நீ தமிழர் என்று பேசும் ஒரு புடுங்கிகளும் இல்லை பின்பு இந்துத்துவா மலராமல் வேறு என்ன மலரும் ..! 

மேலும்

அருண்ராஜ் - செண்பக ஜெகதீசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-May-2016 7:15 am

பாயும் நதியைக் கடந்தது,
படகேதுமின்றி-
மேகம்...!

மேலும்

தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 20-May-2016 7:12 pm
தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 20-May-2016 7:12 pm
தங்கள் கருத்துரைக்கும் பகிர்வுக்கும் மிக்க நன்றி நண்பரே...! 20-May-2016 7:11 pm
அருமை ..!!! 20-May-2016 9:53 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (130)

Princess Hasini

Princess Hasini

சென்னை
Sangee

Sangee

பெரம்பலூர்
கயல்

கயல்

chidambaram
பிரியா

பிரியா

பெங்களூரு

இவர் பின்தொடர்பவர்கள் (132)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி

இவரை பின்தொடர்பவர்கள் (132)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

மேகலா

சென்னை

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே