கலியுக கோமாளி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  கலியுக கோமாளி
இடம்:  யாதும் ஊரே யாவரும் கேளீர்
பிறந்த தேதி :  08-Jun-1991
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  17-Aug-2014
பார்த்தவர்கள்:  105
புள்ளி:  50

என்னைப் பற்றி...

நான் பகுத்தறிவாளன் ஆக நினைக்கிறேன்

என் படைப்புகள்
கலியுக கோமாளி செய்திகள்
கலியுக கோமாளி - வேலாயுதம் ஆவுடையப்பன் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2019 4:22 pm

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ, அதுபோல மனதுக்கு புத்தக வாசிப்பு! - 


சிக்மண்ட் பிராய்டு

மேலும்

கலியுக கோமாளி - கலியுக கோமாளி அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
23-Mar-2019 4:43 pm

என் கனவு .....
என் வாழ்க்கை  ஒரு போதும்
அச்சடிச்ச காகிதம் சுமக்கும்
குப்பைத்தொட்டியாக  நகர கூடாது
என்பது மட்டுமே ........!

மேலும்

என் கனவு .....
என் வாழ்க்கை  ஒரு போதும்
அச்சடிச்ச காகிதம் சுமக்கும்
குப்பைத்தொட்டியாக  நகர கூடாது
என்பது மட்டுமே ........!

மேலும்

கலியுக கோமாளி - மனுவேந்தன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Mar-2019 8:30 pm

ஜனசந்தடியான குறுகிய தெருவில் முகமெல்லாம் வியர்த்து போய் எதனையோ இழந்த பரிதவிப்பில் ரகு கண்களை கீழே தவழ விட்டபடி நடந்து கொண்டிருந்தான்...

அவன் கண்கள் நாலாபுறமும் கீழே தேடிக் கொண்டே சென்றது... யாராவது என்ன என்று கேட்கமாட்டார்களா என்ற ஏக்கம் அவனுடைய கண்களில் பிரதிபலித்துக் கொண்டிருந்தது..

யாரும் ஆள் அரவமற்ற நீண்ட நெடிய வீதியில் அப்போதுதான் நுழைந்தாள் திவ்யா.. அழகு பதுமைதான்... தன்னுடைய பொன்னிறத்திற்கேற்ப மஞ்சள் உடையில் ஜொலி... ஜொலித்துக் கொண்டு. முகம் பளிச் சென்று இருந்தது... மிக உற்சாகமாக நடைபயின்று வந்தாள்...ஏதேர்ச்சையாக அவள் கண்கள் சுவரின் ஓரத்தில் செல்ல ஏதோ ஒன்று அவளுடை கண்களை உறுத்தியது

மேலும்

மிக்க நன்றி 23-Mar-2019 10:10 pm
சூப்பர் 23-Mar-2019 3:40 pm
கலியுக கோமாளி - கலியுக கோமாளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2015 11:42 am

காதல் உறங்கியதும் இல்லை காதலிப்பவர்களை உறங்க விட்டதும் இல்லை
நீ என்னை பார்த்து சிரித்த நொடிகளும் நான் உன்னை பார்த்து ரசித்த நொடிகளும் அப்படியே நின்று விட்டன காதல் கடிகாரத்தில்
ஒரு கண் சிமிட்டலில் என் காதலை ஒப்புக்கொண்டாய் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் என் இதயம் பறித்து

இதோ நீ செல்லும் பேருந்து வந்து விட்டது
நீயும் சென்றுவிட்டாய் .
வருடங்களும் ஓடி விட்டன . ஆனால் இப்பொழுதும் பேருந்தை பார்க்கும் பொழுது உன் நினைவுப் பயணம் தொடர்கிறது.......

மேலும்

நன்றி சகோ 30-Mar-2015 11:58 am
நண்பரே!! அழகான கவிதை கட்டமைப்பை மாற்றுங்கள் 30-Mar-2015 11:46 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Mar-2015 12:38 am

யுத்தமானது இனமுறுவல் யுகங்கள் கடந்து
உரிமை கேட்டவன் ஊமையாகி பிணமானான்.
வரட்சி கொன்ற மண்ணுக்கு மனிதன் பசளை
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது.

நான்கு வேத நூல்களில் எந்தப் பக்கத்தில்
மனிதனை மனிதன் அழிக்கச் சொல்கிறது.
நிம்மதி மறந்தது ஈழம்
அடிமை வாழ்வை துறந்தான் தோழன்.

படைவீரன் பயிற்சிப்பட்டறையில் வைக்கோல்
பொம்மைக்கு பதிலீடு மனிதவுடலானது.
இரவின் பகலின் சுழற்சி
இடறில்லாத விடியலை தேடியது.

அன்று பூத்த மங்கையின் கனவு
கற்பு சூரையாடப்பட்டு களவானது.
பெண்மை விளையாட்டு பொருளாகினால்
அவள் உடம்பு காமன்களின் திடலானது.

பால்வாடை மாறாத பிஞ்சு
ஈன்றாளின் துப்பாக்கி பதிந்த
மார்பில் வாய

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 12-Apr-2015 12:32 am
இன்னலை தந்து இவ்வுலகை அழிப்போர் இருந்தும் இல்லாத பிணம். 11-Apr-2015 6:34 pm
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 09-Apr-2015 12:41 pm
நீரோடாத நதிகளில் உதிரம் அலையானது. சிக்கிரமே இந்த இடர் காலம் முற்றுபெறும் உருக்கிடும் வரிகள்... நனிநன்று 09-Apr-2015 11:07 am
கலியுக கோமாளி - கலியுக கோமாளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Mar-2015 11:21 am

உன்னை ஏளனமாக பார்ப்பவனிடம்
உதடுகளால் பேசாதே
திறமையால் பேசு

மேலும்

Leave Reply Here...நன்றி சகோ 30-Mar-2015 11:44 am
அழகான கருத்து 30-Mar-2015 11:31 am
கலியுக கோமாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 11:42 am

காதல் உறங்கியதும் இல்லை காதலிப்பவர்களை உறங்க விட்டதும் இல்லை
நீ என்னை பார்த்து சிரித்த நொடிகளும் நான் உன்னை பார்த்து ரசித்த நொடிகளும் அப்படியே நின்று விட்டன காதல் கடிகாரத்தில்
ஒரு கண் சிமிட்டலில் என் காதலை ஒப்புக்கொண்டாய் நொடிகளுக்கும் குறைவான நேரத்தில் என் இதயம் பறித்து

இதோ நீ செல்லும் பேருந்து வந்து விட்டது
நீயும் சென்றுவிட்டாய் .
வருடங்களும் ஓடி விட்டன . ஆனால் இப்பொழுதும் பேருந்தை பார்க்கும் பொழுது உன் நினைவுப் பயணம் தொடர்கிறது.......

மேலும்

நன்றி சகோ 30-Mar-2015 11:58 am
நண்பரே!! அழகான கவிதை கட்டமைப்பை மாற்றுங்கள் 30-Mar-2015 11:46 am
கலியுக கோமாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
30-Mar-2015 11:21 am

உன்னை ஏளனமாக பார்ப்பவனிடம்
உதடுகளால் பேசாதே
திறமையால் பேசு

மேலும்

Leave Reply Here...நன்றி சகோ 30-Mar-2015 11:44 am
அழகான கருத்து 30-Mar-2015 11:31 am
கலியுக கோமாளி - படைப்பு (public) அளித்துள்ளார்
18-Mar-2015 11:32 am

உன்னை மறக்கவே நினைத்தேன்
மறந்து விட்டேன்
உன்னை மறக்க நினைத்ததை

மேலும்

முனோபர் உசேன் அளித்த படைப்பை (public) முனோபர் உசேன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
கலியுக கோமாளி - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
06-Jan-2015 12:41 am

புணர்ந்து கலைந்திருந்த விடியல்-வித்யா

நேற்றைய மழைக்கு முளைத்தக் காளானாய் திரும்பியப் பக்கமெல்லாம் காதல். காதல் ஒன்றுதானென்றாலும் அதன் முகங்களும் விகிதாச்சாரங்களும் வேறு வேறு. ஊரறிய உறங்கிக்கொண்டு உள்ளூர விழித்துக் கொண்டிருப்பது காதல் மட்டுமல்ல காமமும்தான். காதலோடு உரசிவரும் காமம் சுகமானது....காமம் மட்டுமே உதிர்க்கும் காதல் குரோதமானது. இப்போது ஒரு காதல் அதன் கதையை சொல்கிறது......

மாலை 6 மணி. திருப்பூர் பேருந்து நிலையம். பழனிக்கு செல்லும் பேருந்தினை எதேர்ச்சையாக நோக்கும் அனிச்சையான திரும்பலில் அவளின் சந்திப்பு. அவளின் விழிகள் ஆயிரமாயிரம் கவிதைகள் பேசின. எவனெவனோ எழுதிய வரிகளிலெல்லாம் வாழ்ந

மேலும்

இதில் அவள் பக்கம் நியாயம் இருந்தாலும் ஆண்களைப் பழிவாங்குவதாய் நினைத்து எய்ட்ஸ் என்ற கொடிய நோயை அவன் moolam அவன் manaivikkum innum வழிவழியே பிறருக்கும் பரப்பி இருக்கிறாள். ஆதலால் பாவமன்னிப்புக் கோருகிறாள். -முற்றிலும் கற்பனையே ராஜ்......!! மிக்க மகிழ்ந்தேன் தங்களின் ஆழ்ந்த கருத்தினில். 10-Jan-2015 8:42 am
மிக்க நன்றி அண்ணா.!! 10-Jan-2015 8:39 am
varavilum karuththilum magilndhen priyaa......mikka nandri...!! 10-Jan-2015 8:38 am
சற்று ..அல்ல ..அதிகமாகவே ...தூக்கி வாரி போட்டு இருக்கு படைப்பு .. எழுத்தில் உங்கள் சிந்தனை ...இன்னும் சிறப்பு ... இந்த வியாதிகளின் ...வினைகளை ...துளி வழி .சொல்லி ...காரணம் விதைத்த விதம் ...என்ன சொல்ல .. எப்படியும் போகிறோம் ..அதனால் ...இப்படியும் ...வேசியாய் ...யோசிக்க வைத்தது .. தினசரி நாளிதழ் செய்தி ..பலம் ..பலவீனம் .. உங்கள் எழுத்தின் பலம் ..இக்கதை ... 06-Jan-2015 10:39 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

மணிவாசன் வாசன்

மணிவாசன் வாசன்

யாழ்ப்பாணம் - இலங்கை
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (14)

அ வேளாங்கண்ணி

அ வேளாங்கண்ணி

சோளிங்கர், தமிழ்நாடு
கார்த்திகா

கார்த்திகா

தமிழ்நாடு
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவரை பின்தொடர்பவர்கள் (14)

சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
அர்ஷத்

அர்ஷத்

திருநெல்வேலி
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே