Nicholas patrick - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Nicholas patrick
இடம்:  CHENNAI
பிறந்த தேதி :  01-Dec-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  28-Feb-2013
பார்த்தவர்கள்:  99
புள்ளி:  8

என் படைப்புகள்
Nicholas patrick செய்திகள்
Nicholas patrick - Nicholas patrick அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2015 7:36 pm

உன்னை நினைக்கும் நேரங்களின்
இசையும் கவிதையும்,
அந்தக் கணங்களில் பெருகும் அன்பும்,
என் மனதின் சுவர்களில் படரும் வலியும்,
எனக்கும் என் அறையில் நிறைந்திருக்கும்
காற்றுக்குமே தெரியும்.

என்றாவதோர் நாள்
அந்தக் காற்றை நீயோ,
அக்காற்று உன்னையோ
சந்திக்க நேர்ந்தால்
அதனிடம் எதுவும் கேட்டு விடாதே.

ஒருவேளை நீ கேட்டு விட்டால்
நமக்குள்ளான இடைவெளியின் நீளத்தை,
நம் அன்பின் நரம்புகளில் வழியும்
இசையின் துயரத்தை,
உன் காதலின்
வெம்மையால் தகிக்கும்
என் ஆன்மாவின் சிறகடிப்பை
நான் உன்னை நினைக்கும்
நேரங்களின் கவிதையை
அக்காற்று கூறக் கேட்டால்..

இதயத்தின் நாண்களில்
துயரம் ஏற

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 12:57 am
சிறப்பு 11-Mar-2015 12:16 am
அருமை தோழரே ..........வாழ்த்துகள் தொடருங்கள் ........ 10-Mar-2015 7:51 pm
Nicholas patrick - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Mar-2015 7:36 pm

உன்னை நினைக்கும் நேரங்களின்
இசையும் கவிதையும்,
அந்தக் கணங்களில் பெருகும் அன்பும்,
என் மனதின் சுவர்களில் படரும் வலியும்,
எனக்கும் என் அறையில் நிறைந்திருக்கும்
காற்றுக்குமே தெரியும்.

என்றாவதோர் நாள்
அந்தக் காற்றை நீயோ,
அக்காற்று உன்னையோ
சந்திக்க நேர்ந்தால்
அதனிடம் எதுவும் கேட்டு விடாதே.

ஒருவேளை நீ கேட்டு விட்டால்
நமக்குள்ளான இடைவெளியின் நீளத்தை,
நம் அன்பின் நரம்புகளில் வழியும்
இசையின் துயரத்தை,
உன் காதலின்
வெம்மையால் தகிக்கும்
என் ஆன்மாவின் சிறகடிப்பை
நான் உன்னை நினைக்கும்
நேரங்களின் கவிதையை
அக்காற்று கூறக் கேட்டால்..

இதயத்தின் நாண்களில்
துயரம் ஏற

மேலும்

நன்று தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 11-Mar-2015 12:57 am
சிறப்பு 11-Mar-2015 12:16 am
அருமை தோழரே ..........வாழ்த்துகள் தொடருங்கள் ........ 10-Mar-2015 7:51 pm
முனோபர் உசேன் அளித்த படைப்பில் (public) jebakeertahna மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
18-Feb-2015 6:09 pm

"பாரம் எல்லாம் வலியில்,
காயம் எல்லாம் மனதில்,
எப்படியும் உழைத்து-தான் ஆகவேண்டும்...

"காலையோ, மாலையோ,
இரவோ, பகலோ, வரும் சிற்றுந்து,
இவைகளை நான் எதிர்ப் பார்த்தால்தான் என் பிள்ளைகளுக்கு நண்பகல்-விருந்து"..

"உடம்பில் எத்தனை மூட்டைகளையும் அடுக்குங்கள்
என் பிள்ளையின் பசியை மட்டும் அடைத்தால்-போதும் "

"என் இரு கைகளும் சிவந்துப்-போகும்,
ஆனாலும்
என் மனமோ அதை மறந்துப்-போகும்
என் பிள்ளையின் பசியை உணர்ந்து".

"என் முதுகெலும்பு என்னிடம் சொல்லும்
நான் உடைந்-தாலும்
நீ உருக்குலைந்து விடாதே
பின்பு உன் பிள்ளையின் பச

மேலும்

அருமை !சில இடங்களில் ஒற்றுப் பிழைகள் உள்ளன சரி செய்யவும் ! உணர்ச்சிகள் மிக ஆழமாக உள்ளன ! 13-Oct-2020 1:20 pm
அருமை ... 07-Nov-2017 9:09 am
நன்று .பாராட்டுகள் 06-Jul-2016 4:44 pm
நல்ல வரிகள் அதில் சில வலிகள் உண்மையை உவமையை பாடியதற்கு நன்றி ....... உங்கள் முயற்சி தொடரட்டும் வாழ்க வளர்க .... 20-Aug-2015 12:50 am
யாழ்மொழி அளித்த படைப்பில் (public) munafar மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
30-Jan-2015 2:32 pm

அழுக்கில் கருப்பு நிறமாகிப்போன
ஏதோ ஒரு நிற கிழிந்தச்சட்டை
குளித்தறியாத மேனியின் துர்நாற்றம்
ஈக்கள் மொய்க்கும் மழலைக் கனியாய்
சாலையோரத்து சாபமாய்
பலவகை சாதங்களைக் கலந்து
காணக்கொடுமையாக தின்றுக்கொண்டிருந்தவனை
சற்றே கூர்ந்து கவனித்தாலொழிய
பார்வையற்ற பாலகனென்று தெரியாது ....

பலமுறை யோசனைக்குப்பின்
பேசியாகிவிட்டது
பேரென்ன..? ஊரென்ன..?
பிச்சைவாங்க காரணமென்ன.....?

ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
பெருமூச்சு விடும்படியான
பெருங்கொடுமைதான்
பெற்றோரில்லாத பரிதாபத்தை
தெருவிலன்றி தேரிலா ஏற்றுவார்கள்.....

இருக்கவே இருக்கிறது
பரிட்சயமான கருணை இல்லம்
எல்லாம் பேசி சேர்த்தாகிவிட

மேலும்

அருமையான வரிகள் 24-Nov-2017 5:55 pm
மனம் தொடும் கவிதை 27-Aug-2015 4:35 pm
மனம் தத் கவிதை பாராட்டுகள் 02-Aug-2015 8:04 pm
படைப்பு என்பது துளியேனும் நெகிழ்த்த வேண்டும்.உங்கள் கவிதை துளியல்ல...மழையாய்... 11-Jun-2015 12:16 pm
குமரேசன் கிருஷ்ணன் அளித்த படைப்பில் (public) அஹமது அலி மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jan-2015 10:36 am

கிழிந்து தொங்குமென் கோமணத்து
ஓட்டைகளைத் தைக்க...தேடினால்
"காதறுந்து கிடக்கின்றன ஊசிகளும் "
எம் வாழ்வைப் போல் ..?

எலிக்கறித் திண்ணும்
எம் வாழ்வாதாரம் மறந்து
எம் தேசத்து கனவுகளையெல்லாம்
எட்டிமிதித்து ...நாளும்
ஊமைவேசம் போடுகின்றன
அரசியல் நையாண்டிகள் ?

நாற்காலியின் நான்கு கால்களுக்கு
உரமாகப் பலியிட்ட
உயிர்களின் வலிமறந்து
வீராப்பு பேசுகின்றன
வீணர்க்கூட்டம் ...

வயல்களையும் ..வரப்புகளையும்
வெட்டிக் கூறுபோட்டு
சுட்டுச் சுடுகாடாக்கிவிட்டு
சுயநலமீசை முறுக்குகின்றன
தொழிற்கூடங்கள் ...

மொத்த தலைமுறைக்கும்
சொத்து சேர்த்தும்
கடைசிப் புறம்போக்கையும்
கரம்பற்றத் து

மேலும்

நன்றி நண்பரே வருகைக்கும் இனிய கருத்திற்கும் வாழ்த்திற்கும் 20-Jan-2015 8:10 pm
நிசங்களை நிழலாக்கிக்கொண்டும் நிழலுக்காய் வாழ்வென்ற மாற்ற நிலையை நிலையென்றும் கொண்டு திரியும் நிலையற்ற மாந்தர்கள் நிறைந்துவிட்டதை உணர்த்துகிறது கவி. வாழ்க வளமுடன 20-Jan-2015 12:50 pm
வருகைக்கும் தங்களின் புரிதலான கருத்திற்கும் நன்றிகள் நண்பரே. 20-Jan-2015 11:29 am
வருகைக்கும் தங்களின் புரிதலான கருத்திற்கும் நன்றிகள் நண்பரே. 20-Jan-2015 11:29 am
Nicholas patrick அளித்த படைப்பில் (public) JINNA மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
15-Jan-2015 11:42 pm

கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட பெண்ணின்
அழுகிய தேகத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது சாதிவெறி;
மனிதக்கழிவை கையால் சுத்தம் செய்யும்
சாதிக்காரனின் நாற்றத்தில் மணக்கிறது மனிதம்;


திருமணமான முதல்நாளில் திடீரென மூண்ட மதச்சண்டையில்
கணவனின் கண்ணெதிரே வன்புணர்வு செய்யப்பட்ட
அச்சகோதரி இறந்து விடக்கூடும் இன்னும்சில நொடிகளில்;


காய்ந்த விழியில் ஏக்கம் வழியக் காத்திருக்கும்
அத்தாயில்லா சிறுமிக்குத் தெரியாது
சாதிக்கலவரத்தில் அவள்தந்தை மாய்ந்த செய்தி;
இதுபோல் துயரம் இன்னும் ஆயிரம் சாதிமதத்தால்;

சாதிமத துயரம்கண்ட இறைவன்
புது அவதாரம் பூண்டான்; பூமிக்கு வந்தான்;
‘சாதி மதமென்று தருக்கித்

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி தோழர் ஜின்னா அவர்களே. தங்களுக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள். 16-Jan-2015 12:05 pm
மிகவும் நன்றி அன்பரே. 16-Jan-2015 12:04 pm
மிக்க நன்றி தோழமையே படைப்புகளை ஊக்கப்படுத்தும் உங்கள் கருத்துக்கு. 16-Jan-2015 12:00 pm
சிறப்பான சிந்தனை தோழரே... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:20 am
Nicholas patrick - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jan-2015 11:42 pm

கௌரவத்திற்காகக் கொல்லப்பட்ட பெண்ணின்
அழுகிய தேகத்தில் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தது சாதிவெறி;
மனிதக்கழிவை கையால் சுத்தம் செய்யும்
சாதிக்காரனின் நாற்றத்தில் மணக்கிறது மனிதம்;


திருமணமான முதல்நாளில் திடீரென மூண்ட மதச்சண்டையில்
கணவனின் கண்ணெதிரே வன்புணர்வு செய்யப்பட்ட
அச்சகோதரி இறந்து விடக்கூடும் இன்னும்சில நொடிகளில்;


காய்ந்த விழியில் ஏக்கம் வழியக் காத்திருக்கும்
அத்தாயில்லா சிறுமிக்குத் தெரியாது
சாதிக்கலவரத்தில் அவள்தந்தை மாய்ந்த செய்தி;
இதுபோல் துயரம் இன்னும் ஆயிரம் சாதிமதத்தால்;

சாதிமத துயரம்கண்ட இறைவன்
புது அவதாரம் பூண்டான்; பூமிக்கு வந்தான்;
‘சாதி மதமென்று தருக்கித்

மேலும்

கருத்துக்கு மிக்க நன்றி தோழர் ஜின்னா அவர்களே. தங்களுக்கும் இனிய உழவர் திருநாள் வாழ்த்துக்கள். 16-Jan-2015 12:05 pm
மிகவும் நன்றி அன்பரே. 16-Jan-2015 12:04 pm
மிக்க நன்றி தோழமையே படைப்புகளை ஊக்கப்படுத்தும் உங்கள் கருத்துக்கு. 16-Jan-2015 12:00 pm
சிறப்பான சிந்தனை தோழரே... தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பொங்கல் மற்றும் உழவர்த்திருநாள் வாழ்த்துக்கள்... 16-Jan-2015 11:20 am
Nicholas patrick - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Jan-2015 11:53 pm

இமயமுதல் குமரிவரை தமிழ்கூறிய நல்லுலகு
கல்தோன்றாக் காலத்தே முன்தோன்றிய தமிழர்
நலிந்து போவரோ நாளை இவரென
நெஞ்சு பதைக்குது தமிழரே கேளீர்

காப்பியனும் வள்ளுவனும் சங்கப்புலவர் பெருமக்களும் கைப்பிடியாய்க் கூட்டிவர
இளங்கோவும் சாத்தனும் கவியுயர்க் கம்பனும் கன்னியவளைக் கரைசேர்க்க
திருமுறையும் திவ்யபிரபந்தமும் ஊட்டி வளர்த்துஉருக் கொண்டவள்

எம்பாரதியும் அவன்தாசனும் எண்ணிலா தீந்தெய்வப்பெருமக்களும்
தேனமுதும் பாலமுதும் தந்துயர, கலையொளியும் நல்லகமொளியும்
தேகமுழுக்க வீசித் தென்பரதக் கண்டமிதில்
தேவாட்சி நடத்தியஎம் தெய்வப்பெண் தேய்ந்துபோன நிலைபாரீர்

பொன்மஞ்சளும் பூச்சூடிய கூந்தலுமி

மேலும்

மிக்க நன்றி ஐயா. தங்களின் கருத்து என்னை மேலும் வளர்க்கும் என்பது உறுதி. 15-Jan-2015 10:35 am
நல்ல தீர்க்கமான முடிவான , தெளிந்த நீரோடை போன்று அமைந்திட்ட வாக்கியங்கள் பேட்ரிக் . வாழ்த்துக்கள் 15-Jan-2015 12:05 am
கே-எஸ்-கலைஞானகுமார் அளித்த போட்டியை (public) ஜின்னா மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்

வணக்கம் தோழர்களே....

மீண்டுமொரு புத்தாண்டின் வருகைக்காக காத்திருக்கும் தோழர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகள் உரித்தாகட்டும்...
வருடாவருடம் அண்ணன் நிலாசூரியனின் அர்ப்பணிப்பிலும் அக்கறையிலும் விளைந்த “தைத்திருநாள் கவிதைத் திருவிழா”வினை இம்முறை ஏற்று நடாத்தும் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன். பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இயந்திரமாய்ச் சுழலும் உலகில் சொற்ப நேரத்தைக் கூட ஒதுக்கிக் கொள்ள முடியாத சூழலில் நின்று இந்த போட்டியினை நடாத்த தயாராகிக் கொண்டிருக்கிறோம்.

போட்டிகளில் தோழர்கள் பலரும் கலந்துக் கொள்வதோடு, சக தோழர்களை இணைத்துக் கொள்ளவும் உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். பிரச்சினைகள

மேலும்

வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 04-Feb-2015 9:35 am
அவ்வாறே இருக்கின்றன..ஏதேனும் பிழைகள் இருப்பின் தனிவிடுகை அனுப்புங்கள் தோழரே ! 31-Jan-2015 9:59 am
இன்று வெற்றிப்பெற்றோருக்கும்,நாளை வெற்றி பெற காத்திருப்போருக்கும் வாழ்த்துக்கள்... 31-Jan-2015 9:55 am
வணக்கம் தோழர்களே.... நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கும் பொங்கல் கவிதைத் திருவிழா – கவிதைப் போட்டியின் இறுதி முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம்.... இறுதி முடிவுகளுக்கு முன்னர் சிறப்பு பாராட்டு பெறும் இரண்டு படைப்பாளிகளை அறிமுகம் செய்கின்றோம் ! வெண்பா முறையில் ஓர் அழகான ஆக்கத்தினை எழுதி போட்டியில் பங்குபற்றிய இவரின் படைப்பில்(227963) சிற்சில இலக்கண மீறல்களால் முதல் மூன்று இடங்களுக்குள் இடம்பிடிக்க முடியாமல் போய்விட்டாலும் இவரது முயற்சியையும் ஆக்கதிறனையும் பாராட்டி “சிறப்பு ஆறுதல் பரிசு” வழங்குகின்றோம்..... அத்துடன் அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களால் இவர் பாராடப்பட்டிருக்கிறார் என்பதுடன் “ஈரோடு தமிழன்பன்” விருதையும் பெறுகிறார் என்ற மிக அருமையான செய்தியினையும் பெருமையுடன் பகிர்கின்றோம்.... அவர் தளத்தின் மூத்த படைப்பாளிகளுள் ஒருவரான =============திருமதி.“சியாமளா ராஜசேகர்” ============= சியாமளா அம்மாவிற்கு எம்முடைய வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகட்டும் மேலும் “சாதி ஒழி! மதம் அழி! சாதி!” என்ற தலைப்பின் கீழ் மிக அருமையான ஒரு படைப்பை(227301) எழுதி பாடலாசிரியர் யுகபாரதி அவர்களின் மனம் கவர்ந்த ஆக்கத்திற்கு சொந்தம் கொண்டாடுவதோடு, யுகபாரதி விருதினையும் பெறுகிறார் சிரேஷ்ட படைப்பாளி =============திருவாளர். ஜின்னா அவர்கள் ! ============= திரு.ஜின்னா அவர்களை பாராட்டி கௌரவிப்பதில் பெருமையடைகின்றோம் ! இனி..மீதமிருப்பத்து....பொங்கல் கவிதைப் போட்டியின் ஜாம்பவான்களின் பட்டியல்.....இதோ ஒவ்வொரு தலைப்பிலும் பணப் பரிசுபெறும் படைப்பாளிகள்....! ============================ சாதி ஒழி! மதம் அழி! சாதி! • முதல் பரிசு – கவிதாசபாபதி 227828 – 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – சீதளாதேவி 228963 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு - ராதா முரளி 228340 – 500 ரூபாய் ============================ இப்படி நாம் காதலிப்போம் • முதல் பரிசு - எசேக்கியல் காளியப்பன் – 228882 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – கிரிகாசன் – 229119 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – குமரேசன் கிருஷ்ணன் – 228498 ============================ நாளைய தமிழும் தமிழரும் • முதல் பரிசு – ஜின்னா – 228145 - 1500 ரூபாய் • இரண்டாம் பரிசு – மீ.மணிகண்டன் – 228766 - 1000 ரூபாய் • மூன்றாம் பரிசு – கருமலைத்தமிழாழன் – 228356 - 500 ரூபாய் ============================ பரிசுபெறும் படைபாளிகள் அனைவரையும் பரிசளித்து, பாராட்டி கெளரவிக்கின்றோம். தொடர்ந்தும் மிக நல்ல படைப்புகளை எழுதி தான் சார்ந்த சமூகத்திற்கும் நாட்டிற்கும் எழுத்தால் சேவை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் ! இந்த தைப்பொங்கல் கவிதைப் போட்டியினை நடாத்த உறுதுணையாக இருந்த நடுவர்கள், அனுசரணையாளர்கள் இன்னும் பல நன்றிக்குரியவர்களின் பட்டியலோடு நிறைவறிக்கையினை சுமந்துக் கொண்டு வருகின்றேன் மீண்டும் மாலையில்...! வெற்றிப் பெற்றவர்களை வாழ்த்தி உயர்த்துங்கள்....களிப்புருங்கள் ! 31-Jan-2015 9:43 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (10)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ஜின்னா

ஜின்னா

கடலூர் - பெங்களூர்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்

இவர் பின்தொடர்பவர்கள் (10)

அஹமது அலி

அஹமது அலி

இராமநாதபுரம்
குமரேசன் கிருஷ்ணன்

குமரேசன் கிருஷ்ணன்

சங்கரன்கோவில்
முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்

இவரை பின்தொடர்பவர்கள் (10)

முத்துப் பிரதீப்

முத்துப் பிரதீப்

திருப்பூர்
ஜெபகீர்த்தனா

ஜெபகீர்த்தனா

இலங்கை (ஈழத்தமிழ் )
கிறுக்கன்

கிறுக்கன்

குடந்தை
மேலே