Jaya Lakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  Jaya Lakshmi
இடம்:  pollachi
பிறந்த தேதி :  10-Jun-1994
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  20-Aug-2012
பார்த்தவர்கள்:  106
புள்ளி:  2

என் படைப்புகள்
Jaya Lakshmi செய்திகள்
Jaya Lakshmi - vaishu அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
06-Dec-2014 3:37 pm

ஒருவரின் இயல்பான குணங்களை (தீமை அல்லாத) செய்யவிடாமல் அன்பு என்ற பெயரில் கட்டுப்படுத்தி அவர்களை சந்தோசப்படுத்த முடியுமா?

மேலும்

செய்ய விடாமல் கட்டுப்படுத்துவது நிச்சியம் அன்பு ஆகாது, நீங்கள் அன்பு என்ற பெயரில் ஏமாற்ற முடியும். 13-Dec-2014 12:06 am
நிச்சயமாக முடியாது....... 06-Dec-2014 9:35 pm
தீமை அல்லாத குணத்தை அவர்பால் நமக்கிருக்கும் அன்பால் கட்டுபடுத்தமுடியாது, நம்பால் அவருக்கிருக்கும் அன்பாலேயே அது முடியும். தீய குணத்தைத்தான் அவர்பால் நமக்கிருக்கும் அன்பால் கட்டுபடுத்தமுடியும். மொத்தத்தில் அன்பு கட்டுப்படுத்துவதில் இல்லை, கட்டுண்டு கிடக்கச் செய்வதில் உள்ளது. உனக்காக நான் எதையும் செய்வேன் (பிடிக்காததை கூட) என்பதில் என் அன்பு, நீ எப்படி இருந்தாலும் அதே அன்பை உனக்கு தருவேன் (தீய குணம் கூட) என்பதே உன் அன்பு....... 06-Dec-2014 8:35 pm
எப்படி? எ கா.. எனக்கு இந்த டிரஸ் பிடிக்கும், இந்த இடத்திற்கு செல்லனும் என்றால் கூட என்மேல் உனக்கு அன்பு இல்லை என்று எதுவுமே செய்யவிடாமல் செய்தால் வெறுப்பு தானே வரும்..? 06-Dec-2014 7:34 pm
Jaya Lakshmi - சதீஷ்~ரவிச்சந்திரன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Aug-2014 2:59 pm

எதிர்பார்ப்போடும்்,
ஆசையோடும்
காதலிப்பவர்கள்தான்
இந்தஉலகில்அதிகம்.

ஆனால்
்இவ்விரண்டையும்
இழந்்து
இலகுவில்
கிடைத்தவாழ்க்கையை
சஜமாகவாழும்
இதயம்
யாருடையது?

ஆண்களா(காதலன்)
பெண்கள்(காதலி)

மேலும்

இதயம் என்பது நம் உடலில் உள்ள உறுப்பு உணர்வுகளும் உணர்சிகளும் தான் நம்முடையது இதில் ஆண் பெண் பாகுபாடில்லை இருவரும் வாழ்ந்து தான் ஆகவேண்டும் இதில் பல உண்டு பிறருக்க வாழ்வது, நமக்க வாழ்வது , பொய்யாக வாழ்வது , இதன் விளக்கம் புரிதல் வேண்டும் 18-Dec-2014 12:18 pm
அருமையான கருத்தை பதிவுசெய்தீரகள்்் நன்றி தோழியே.. 09-Aug-2014 4:37 pm
கிடைத்த வாழ்கையை சகஜமாக வாழ்பவர்கள் ஆண்கள் தான். நான் ஒப்புகொள்கிறேன். காரணம், ஒரு ஆண், தான் திருமணதிற்கு முன் எப்படி இருந்தானோ அதே போல் திருமணதிற்கு பின்னும் சகஜமாக இருக்கமுடியும் . ஆனால் பெண்ணின் வாழ்கையை இந்த சமுதாயம் அப்படியா இருக்க விடுகிறது. சகஜமாக இயல்பாக வாழ எங்கே விடுகிறது. அவளது இயல்புகளை முற்றிலும் கட்டாயமாக மாற்றி வைக்கிறதே. தனக்கென்று எந்த ஆசைகளும் இல்லாமல், தன் கணவன், தன் மாமியார், மாமனார், நாத்தனார் என்று அடுத்தவர்களுக்க்காகவே வாழ்வதற்கு சொல்லி கொடுத்து வளர்க்கப்படுகிறாள் . இந்த சமுதாயமும் அப்படிதானே சொல்கிறது. சின்ன ஆசை தோன்றினாலும் அதை செயல்படுத்த குடும்பத்தில் எத்தனை பேர் அனுமதி வாங்கி அதை நிறைவேற்ற வேண்டும் என்பது மனசாட்சியுள்ள ஆண்கள் ஒத்துகொள்ளத்தான் வேண்டும். இந்த சூழ்நிலையில் சகஜமாக எப்படி வாழ்வது, சகஜமாக வாழ்வதாய் நடிக்கத்தான் வேண்டும். வேறு என்ன செய்ய.? 09-Aug-2014 2:50 pm
நன்றி தோழியே 08-Aug-2014 7:04 pm
Jaya Lakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
08-May-2014 11:18 pm

என்னை நினைத்து கொண்டிருக்கின்ற உன்னை,
நினைத்து கொண்டிருக்கிறேன் நான்.....

மேலும்

Jaya Lakshmi - கவிதா காளிதாசன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2014 10:41 am

ஒருவர் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்ற மன நிலைமையில் இருக்கும் பொழுது அவர்களது எண்ணத்தினை மாற்றிக்கொள்ள என்னவெல்லாம் செய்யலாம்.....

மேலும்

என்னை தோற்கடிக்கத் துடிக்கும் வாழ்கையை வென்று காட்ட வேண்டும் என்ற தன்னம்பிக்கை...நான் ஏன் சாகணும் என்கிற கேள்விய போதுமானதாக இருக்கும் ! 08-May-2014 7:59 pm
5 நிமிடம் அமைதி கொள்ள வைத்தாலே நிலைமை மாறிவிடும்... அதற்குள் பிரச்சனைக்கான மாற்றி வழியை யோசிக்கலாம்... கோவமும், தன்னுடைய இயலாமையுமே தற்கொலைக்கு முக்கியமாக இருக்கிறது... 03-May-2014 3:40 pm
தன்னை மாய்த்து தரங்கெட்டு தாழாது உன்னை உயர்த்த உழை. 03-May-2014 2:19 pm
அருமை சந்தோஷ்! மிக சரியான பதில். என் கருத்தும் இதுவே தான். 03-May-2014 7:33 am
Jaya Lakshmi - nuskymim அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
21-Apr-2014 4:24 pm

ஒரு கருவறையில்
ஒன்றாய் பிண்டமாய்
இருந்தவர்கள் நாம்

ஒரு தாயின் மார்பில்
சுரக்கும் பால் அருந்தி
பசி தீர்த்தவர்கள் நாம்

இச்சைக்காய்
நம்மை பிரிந்து
தந்தை சென்றபோது
என் தந்தயாய்
உருவெடுத்தவன்
நீ...

என் பாதம்
வெயிலில் சுடும் என்று
உன் தோள்களில்
என்னை சுமந்தவன்
நீ ...

கண்ணில் பட்டதெயெல்லாம்
நான் அடம்பிடிக்க
முகம் சுழிக்காமல்
என் ஆசை தீர்த்தவன்
நீ ...

என்னை அம்மா வஞ்சி
என் இமைகள் நனைகையில்
உன் மடி சாய்த்து
என்னை அரவணைத்தவன்
நீ ...

என் பதின்னெட்டு வயதில்
பட்டினத்து மாப்பிள்ளை பார்த்து
சீர்வரிசை செய்து
என்னை சிறப்பித்தவன்
நீ ...

இர

மேலும்

பாசத்தை பக்குவமாய் எடுத்துக்கூறும் அழகிய வரிகள் சிறப்பு ! 24-Apr-2014 11:07 am
உண்மையில் இதுபோன்ற பல அண்ணன்கள் இருக்கத்தான் செய்கிறார்கள் ... உண்மையில் அந்த குடும்பம் என்றும் மகிழ்வோடு ஒற்றுமையாய் நிலைத்து வாழ வேண்டும் . வாழ்த்துக்கள் 23-Apr-2014 9:27 pm
நான் தோழி அல்ல .நான் ஒரு ஆண்மகன் 22-Apr-2014 8:54 pm
நன்றி அன்பரே 22-Apr-2014 8:52 pm
Jaya Lakshmi - பேரரசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
11-Mar-2014 1:49 am

நீ விரித்த வலையில்

நான் சிக்கி கொள்வதும்

நான் விரிக்கும் வலையில் -நீ

என்னை சிக்காமல் கொல்வதும்

காதல் தான் அன்பே ..................?

மேலும்

Jaya Lakshmi - S.ஜெயராம் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2014 9:11 pm

பேனாவிற்கு காகிதத்தின் மீது காதல் வந்து விட்டது..!
அன்பே ! நான் உன்னை பற்றி கவிதை எழுத ஆரம்பித்ததும்..!

மேலும்

Jaya Lakshmi - சித்ராதேவி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
08-Mar-2014 6:42 am

படைப்பவன் பிரம்மன் எனில்
பிரம்மன் மட்டுமே பிரம்மனல்ல ்
தாயும் கவிஞனும் பிரம்மனே....
ஓவியனும் சிற்பியும் பிரம்மனே....
உயிர் கொண்ட படைப்பை
உதிர்த்திடுவார்
ஊரார் மகிழ படைத்திடுவார்

மேலும்

நன்று! 09-Mar-2014 5:17 am
உண்மையான வரிகள் தோழமையே! 08-Mar-2014 4:39 pm
நூற்றுக்கு நூறு உண்மை தோழமையே 08-Mar-2014 9:28 am
நன்று .. 08-Mar-2014 9:02 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (14)

ரிச்சர்ட்

ரிச்சர்ட்

தமிழ் நாடு
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவர் பின்தொடர்பவர்கள் (14)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
ஆசத்தியபிரபு

ஆசத்தியபிரபு

கோயம்புத்தூர் ,பொள்ளாச்ச
கவிதைக்காரன்

கவிதைக்காரன்

நாமக்கல்

இவரை பின்தொடர்பவர்கள் (15)

rajeshkrishnan9791

rajeshkrishnan9791

New Delhi
மலர்91

மலர்91

தமிழகம்
மேலே