தாய்மை கவிதைகள்

Thaimai Kavithaigal

தாய்மை கவிதைகள் (Thaimai Kavithaigal) ஒரு தொகுப்பு.

15 Aug 2018
4:36 pm
06 Mar 2018
11:21 am

தாயின் கருவறையே ஒரு மனிதன் தரிசித்த முதற்கோயில். தாயே முதற்தெய்வம். தாய்மை ஒரு பெண்ணின் பெரும்பேறு, வரம். இத்தகைய தாய்மை மற்றும் தாய் பற்றிய கவிதைகள் இங்கே "தாய்மை கவிதைகள்" (Thaimai Kavithaigal) என்ற தலைப்பில் தொகுக்கப்பட்டுள்ளன. தாய்மையின் மகத்துவத்தை, தாயின் சிறப்பை உணர உங்களுக்கு இது ஓர் அற்புதமான வாய்ப்பு. இங்குள்ள "தாய்மை கவிதைகள்" (Thaimai Kavithaigal) அனைத்தையும் படித்து ரசித்து, மகிழுங்கள்.


மேலே