GURUVARULKAVI - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  GURUVARULKAVI
இடம்:  virudhunagar
பிறந்த தேதி :  17-Sep-1986
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Dec-2013
பார்த்தவர்கள்:  1126
புள்ளி:  230

என்னைப் பற்றி...

சமுதாய பிரச்சனைகளை நோக்கி கவி புனையும் போராளி கவிஞன் அல்ல நான்..
இறைவன் என்று பிதற்றி சற்று போரடிக்கும் கவிஞன் நான்.

என் படைப்புகள்
GURUVARULKAVI செய்திகள்
விவேக்பாரதி அளித்த படைப்பில் (public) vivekbharathi மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
04-Oct-2014 8:55 pm

அன்பு அண்ணன் அபியின் கவிதை என்னுள் ஏற்படுத்திய உந்துதல் :
இந்தக் கவிதை அபி அவர்களின் kavithai/214422 லுக்கு சமர்ப்பணம்

விண்ணாளும் என்னிறைவா இங்கேநான் சொல்வதுகேள்
எண்ணத்தோ(டு) எனைகவிதை எந்நாளும் வடிக்கவிடு
மண்ணிலுள்ளார் எல்லோரும் எனைவியக்கக் கவிபாடி
புண்ணியம்தான் எய்திடவே பொழிந்திடுவாய் பேரருளே !

காசுக்காய் கவிபாடி காலம்நான் கழிக்காமல்
தூசுநாட்டை துடைத்திடவே கவிவடிக்கச் செய்திடுவாய்
மாசுமில்லா உள்ளமதை உள்ளபடி கவிதையிலே
நாசுக்காய் நானெழுத நல்கிடுவாய் பக்குவமே !

இதுபுதிது அதுபுதிது என்றெல்லாம் ஆயிரம்பேர்
பொதுமொழியாய்ப் பொன்மொழிகள் பலநூறு மொழிந்திடவே
புதுபுதிதாய் கவிகளைநான் பூர

மேலும்

இன்பம் நான் தரவில்லை அண்ணா தந்தது நீங்கள் தான் எனக்கு ! 16-Oct-2014 9:38 pm
சத்தெல்லாம் நீங்கள் தந்த வித்துதான் அண்ணா 16-Oct-2014 9:36 pm
ஆமாம் அண்ணா கவிதையால் யாவும் வசப்படும் தங்கள் கருத்துக்கு நன்றிகள் கூற விழைகிறேன் 16-Oct-2014 9:35 pm
மிக்க நன்றிகள் நட்பே 16-Oct-2014 9:33 pm
GURUVARULKAVI - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Oct-2014 12:44 pm

வெண்டுறை ..

திடமாக நானும் நடமாடும் போதே
பவசா கரத்தில் தடுமாறி நின்றேன்
உடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே
சவமாக வேண்டும் சிவனே

மேலும்

பாவலர் டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ஐயா 10-Oct-2021 5:23 pm
ஒரு விகற்ப நேரிசை வெண்பா இனிது ஐயா! 10-Oct-2021 4:33 pm
நல்ல மனிதன் சிவனிடம் இதைத்தானே கேட்பான். மாலவனிடம் வேண்டுமானால் சுகம் கேட்கலாம் நேரிசை வெண்பாவில் இப்பாடல் பழனி ராஜன் திடமாக நீரும் நடமாடும் போதே கடக்கீர் பவசாக ரத்தை -- உடற்கால் நடக்கமுடி யாப்போ களவிற் விடாதே கிடத்தும் சவமாய் சிவம் 10-Oct-2021 4:11 pm
பாவலர் டாக்டர் அவர்களுக்கு வணக்கம் நானும் இப்பாடலுக்கு ஓரு நேரிசை வெண்பா எழுதியுள்ளேன். பிழையெனின் சொல்லுங்கள் நன்றி ஐயா 10-Oct-2021 4:08 pm
GURUVARULKAVI - Venkatachalam Dharmarajan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Oct-2014 12:44 pm

வெண்டுறை ..

திடமாக நானும் நடமாடும் போதே
பவசா கரத்தில் தடுமாறி நின்றேன்
உடலுள்ளம் குன்றி நடமாடும் முன்னே
சவமாக வேண்டும் சிவனே

மேலும்

பாவலர் டாக்டர் அய்யா அவர்களுக்கு நன்றி ஐயா 10-Oct-2021 5:23 pm
ஒரு விகற்ப நேரிசை வெண்பா இனிது ஐயா! 10-Oct-2021 4:33 pm
நல்ல மனிதன் சிவனிடம் இதைத்தானே கேட்பான். மாலவனிடம் வேண்டுமானால் சுகம் கேட்கலாம் நேரிசை வெண்பாவில் இப்பாடல் பழனி ராஜன் திடமாக நீரும் நடமாடும் போதே கடக்கீர் பவசாக ரத்தை -- உடற்கால் நடக்கமுடி யாப்போ களவிற் விடாதே கிடத்தும் சவமாய் சிவம் 10-Oct-2021 4:11 pm
பாவலர் டாக்டர் அவர்களுக்கு வணக்கம் நானும் இப்பாடலுக்கு ஓரு நேரிசை வெண்பா எழுதியுள்ளேன். பிழையெனின் சொல்லுங்கள் நன்றி ஐயா 10-Oct-2021 4:08 pm
GURUVARULKAVI - இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Oct-2014 5:43 pm

நன்றி :
ஓவியம் : திரு, மாருதி அவர்கள்
------------------------------------------------------------

விழியதிகார நாயகியின் நடையழகு.!




அடியெடுத்து வைக்கும்
விழியாளனின்
ஒவ்வொரு பாத அடியிலும்
அவள் விழிகளில்
எனக்காகவே எழுதப்பட்டிருக்கும்
காதலிசை குறியீடுகள்.

சாலையோர பாதையில்
அவள் நடந்தால்
மென்பாதங்களை
பூக்கள் முத்தமிடும்

அசைந்தாடும் அவள்
பின்னழகில்-என்
பாக்கள் வெட்கப்படும்.

விழியாள் நடந்தால்
இசைய வேண்டும்
இளையராஜாவின் இசையும்- இந்த
மன்மத ராஜாவின் தலையும்.

அவளின்
பஞ்சு பாதங்களை
தொட்ட தார்சாலைகள் கூட
மெட்டுப்போடுகிறதாம்..!

காதலின் அலைவரிசையில்
எனக்கு க

மேலும்

கற்பனை நிஜம் ஆவது சிரமம் சந்தோஷ் 17-Oct-2014 7:25 am
ஹா ஹா ஹா.. கூஜா ஆகமாட்டான் உங்க தம்பி. எல்லாமே கற்பனைதான் அக்கா..! கற்பனையிலே எல்லாம் ஓடுது. ம்ம்ம்ம் 16-Oct-2014 10:14 pm
"விழியாள் நடந்தால் இசைய வேண்டும் இளையராஜாவின் இசையும்- இந்த மன்மத ராஜாவின் தலையும். " அடக் கடவுளே... தஞ்சாவூர் பொம்மை கணக்கா ஆனா ராஜா எல்லாம் கூஜாதான். "கவிதைக்கு பொய் அழகு" அப்படீன்னு வேணா எடுத்துக்கறேன். தம்பி எல்லாம் கூஜா ஆக வேண்டாம். 16-Oct-2014 8:49 pm
ரசனையான கருத்திற்கு நன்றி ஜெனி ! 16-Oct-2014 3:32 pm
சிவநாதன் அளித்த எண்ணத்தை (public) மலர்91 மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
10-Jul-2014 6:21 am

இராமாயணம் உண்மை என்பதற்கான தமிழ்நாட்டு ஆதாரம்


விஸ்வாமித்ர மகரிஷி இராம லட்சுமணன்களை அழைத்துச் சென்று,தில்லை வனக்காட்டில் ஒரு யாகம் நடத்தினார்.அப்போது,அந்த யாகத்தைக் கெடுப்பதற்காக தாடகை என்னும் அரக்கி வந்தாள்.அவளை,விஸ்வாமித்ர மகரிஷியின் உத்தரவுப்படி ஸ்ரீஇராமபிரானும்,ஸ்ரீலட்சுமணபிரானும் கொன்றார்கள்.அப்படி கொன்றதால்,இருவருக்கும் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது.அந்த பிரம்மஹத்தி தோஷம் நீங்கிட,யாகம் செய்த இடமே விஜயாபதி ஆகும்.விஜயாபதி இன்று விஜயாபதி மேலூர்,விஜயாபதி கீழுர் என இரண்டு கிராமங்களாக இருக்கி (...)

மேலும்

காப்பியங்கள் கற்பனையாக இருக்கலாம் அது நம் வாழ்க்கை முறைக்கு உதவுகிறது. வேதங்கள் கூட செவி வழி வந்தவையே. வேதத்தில் ஏன் கடவுள் வழிபாடு இல்லை? கடவுள்தான் மனிதனை படைத்தான் என்று ரிக் வேதம் தெளிவாக எடுத்துச் சொல்கிறது. ரிக் வேதத்திலுள்ள தைந்திரிய உபநிஷதம் இதை தெளிவுபட காட்டுகிறது. உபநிஷதங்களின் சாரமாக கருதப்படும் வேதாந்தம் என்பது நடைமுறைக்கு வந்த பிறகுதான் விஷ்ணு பரம்பொருளாகக் கருதப்பட்டு வைணவ சம்பிரதாயத்தில் முதல் தெய்வமாக உயர்த்தப்படுகிறார். பூமியையும் வானத்தையும் பிறவற்றையும் படைத்த 'விசுவகர்மன்' பூமியில் மனிதர் நடுவில் வந்தார்" - இருக்கு வேதம் X - 81 "இறைவன் மற்றவர்களுக்காக தாமே இறப்பைத் தெரிந்துக் கொண்டார். ஆனால் 'யாமா (Yama)' அவரது உடலினை விடுவித்து விடுகின்றான்" (அதாவது பலியான கடவுள் உயிர்த்து எழுகின்றார்) - இருக்கு வேதம் X - 13:4,5 "புருசா உருவெடுத்து வந்து பலியாவதற்காகத் தன்னையே கொடுத்தார்." - இருக்கு வேதம் X - 90:6 "அடியவர்களால் பலியிடப்படும் பலியாக, பிரசாபதி இருக்கின்றார். தன்னையே பலியாக்க விருப்பம் கொண்டார்." - பிருகத் ஆரணியகா உபநிடம் 1:4:1 "புருசா பலியாகி இருக்கின்றார்." - சாந்தோக்கிய உபநிடம் - 3:16:1 "பிரசாபதி பலியாகி இருக்கின்றார்." - சதபத பிரம்மணம் 1:13, 4:15 மேலே உள்ள பாடல்கள் இருக்கு வேதத்தின் இறுதியிலேயே காணப்படுகின்றன. பலியில் ஆரம்பிக்கும் வேதம் இறைவன் பலியாகும் நிலையில் முடிவடைகின்றது. அதுவும் இறைவன் மனித உருவமெடுத்து உலகினில் வந்து பலியாவதற்காக தன்னையே கொடுத்தார் என்றும் இருக்கின்றது 10-Jul-2014 11:13 pm
வேதங்கள் நாம் காணமுடியாத பரம்பொருளை பிரம்மன் என்று பகருகின்றன. அவருக்குப் பெயர் இல்லை. அவர் சம்பந்தப்பட்ட சடங்கு சாத்திரங்கள் கிடையாது. நாம் படைத்த கடவுள்களைத் தான் நாம் வணங்குகின்றோம். அதனால் கடவுளர்கள் அனைவரும் மனித உருவில் சிற்சில மாற்றங்களுடன். மனிதத் தன்மைகளையும் நமது பழக்க வழக்கங்களையும் அவர்களுக்குத் தந்துவிட்டோம். இருதாரம் உள்ள கடவுள்கள். தலையில் ஒரு தாரத்தை மறைத்துக் கொண்டுள்ள கடவுள். சைவக் கடவுள். அசைவக் கடவுள், தவறிழைக்கும் கடவுள்கள். நமது பண்புகளையெல்லாம் கடவுளர்ககும் தந்துவிட்டோம். மதம் பற்றியும் வேதத்தில் எதுவும் சொல்லவில்லை. “The Ultimate Being” “The Supreme Being” “Brahman” என்றே கடவுளைப் பற்றி வேதங்கள் சொல்கின்றன. இதுபற்றி நான் இரண்டு தடவை ஆதாரத்துடன் என் கருத்தைப் பதிவு செய்துள்ளேன். என் கருத்தை ஏற்க முடியாதவர்கள் விவேகானந்தரின் சிகாகோ உரையப் படிக்கவும். நேரம் கிடைத்தால் அவரது உரையையும் அதன் தமிழாக்கத்தையும் வெளியிடுகிறேன். The Complete Works of Swami Vivekananda. ”Address at the Parliament of Religions”. pp. 03 – 24. Vol.1. Advaita Ashrama, Kolkata. (8 Volumes, Rs. 350) சென்னை மைலாப்பூர் ராமகிருஷ்ணா மடத்திலும் புத்தகக் கண்காட்சிகளிலும் பெறலாம். 10-Jul-2014 10:06 am
இதை எண்ணத்திலும் பகிர்ந்து விடுங்கள் அய்யா 10-Jul-2014 9:24 am
காப்பியங்கள் அனைத்தும் கற்பனையின் வெளிப்பாடு.. அவை சிறந்த இலக்கியங்கள். எழுதிய பின் ஆதாரம் உருவாக்கியிருக்கிறார்கள். சாம்பலின் வயது 17,50,000 ஆண்டுகள் - இது போன்றதெல்லாம் சம்பந்தமில்லாததை எல்லாம் இணைத்துக் காட்டும் செயல். காப்பியங்களில் நாம் காணும் பெரும்பாலான நிகழ்வுகள் கவிஞரின் வளமான கற்பனையே தவிர நடந்திருக்க வாய்ப்பில்லை. மதமும் நாம் வணங்கும் தெய்வங்களும் நமது படைப்புகள். வேதங்கள் உருவமில்லாத ஒன்றைத்தான் பிரம்மன் என்று சொல்கின்றன.அதைத் தான் கடவுளாகக் கருத வேண்டும். வேததில் மதம் பற்றியோ கட்வுளர் பற்றியோ பேசப்படவில்லை. சடங்குகள் சாத்திரங்கள் எல்லாம் பின்னர் நம் வசதிக்கு ஏற்ப நாம் படைத்துக் கொண்டவை. இதுதான் உண்மை. வேதம் படித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள் 10-Jul-2014 6:57 am
GURUVARULKAVI - தங்கம் அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
09-Jul-2014 7:28 pm


ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும (...)

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றி!! 10-Jul-2014 12:43 pm
நன்றி!! 10-Jul-2014 12:42 pm
கருத்தளித்தமைக்கு நன்றி!! 10-Jul-2014 12:42 pm
கருத்தளித்தமைக்கு நன்றி!! 10-Jul-2014 12:42 pm
தங்கம் அளித்த எண்ணத்தில் (public) ப்ரியன் மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Jul-2014 7:28 pm


ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை.. முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?! கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை. ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு(அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும (...)

மேலும்

கருத்தளித்தமைக்கு நன்றி!! 10-Jul-2014 12:43 pm
நன்றி!! 10-Jul-2014 12:42 pm
கருத்தளித்தமைக்கு நன்றி!! 10-Jul-2014 12:42 pm
கருத்தளித்தமைக்கு நன்றி!! 10-Jul-2014 12:42 pm
Dr.V.K.Kanniappan அளித்த படைப்பில் (public) Dr.V.K.Kanniappan மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
07-Jul-2014 8:21 pm

ஓரடியே பொருள் வேறுபட்டு நான்கு முறை மடித்து வந்து ஒரு பாடலாக அமைவது ஏகபாத அந்தாதி எனப்படும்.

ஏகம் – ஒன்று, பாதம் – அடி.

முதல் திருமுறையில் உள்ள 127 வது திருப்பிரமபுர பதிகம் திருஞானசம்பந்தரால் இயற்றப்பட்டது. இது ஏகபாத அமைப்புடையது.

கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே
கொச்சையண் ணலைக்கூட கிலாருடன் மூடரே. பாடல் எண்: 11

குறிப்புரை :

ஆணவமலத்தோடு கூடியுள்ள மயக்கத்துடன் மாறுபட்டோர்கள் மாயாதனுவாலும் மந்திரதனுவாலும் மறைக்கப்படார்கள். மூடார் என்றது மூடர் எனக் குறுகிநின்றது.

புலால் நாற்றத்தைப் பொருந்திய அழுக்கு ம

மேலும்

அன்பிற்குரிய ஐயா, தங்களின் தகவல் மிகுந்த மனமகிழ்வினைத் தருகிறது :) இது, அரசஞ்சண்முகனாரின் அருட்பார்வையின் திறம் போலும் :) :) அந்த அழகிய அற்புதப் பாடல்களை பதிவிடுங்கள் ஐயா! பருகி மகிழ்கிறோம் :) 10-Jul-2014 8:37 am
தம்பி புருஷோத்தமன், நீ சொன்ன நேரம் பொன்னேரம். அரசஞ்சண்முகனாரின் 'ஏகபாத நூற்றந்தாதி' புத்தகமாகவே எதிர்பாராமல் 'மதுரைத தமிழ்ச் சங்கத்'தில் கிடைத்து விட்டது. 09-Jul-2014 7:38 pm
ஐயா, அந்த கைப்பிரதிகள் இங்கே தங்களால் பதியப்பெறுமெனில் மிக்க ஆனந்தம் கொள்வோம்!! :) 09-Jul-2014 10:05 am
கருத்திற்கு நன்றி 09-Jul-2014 9:47 am
GURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்
20-Jun-2014 6:58 am

அன்னை பண்னை பொன்னை அணியாக்கி
முன்னை விணை பிணியாக்கின் அணியாக்கிட
என்னை இணையடி ஆளாக்கி பணிதூக்கி
முன்னை விணை தூளாக்கி பனியாக்கி
என்னை கவிபுனை கவியாக்கி
சேயென துணை யானென அறிவித்தாளே .
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
மாயை பேயென நாயினனை ஜெயித்தும்
சேயென தாயவள் ஜெயித்திடும் பேயினின்
பொய்யுரை தயையால் மாய்த்து நாயகியின்
மெய்யுரை உயர்பொருள் உய்வித்துள பேயை
மாய்த்து ஜயஅருள் பெய்தே
சேயெனஜயநிலைதாயிவள்அறிவித்தாளே
(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)(-)
அறிவித்து புரிவித்தது அறியா அறிவதை
பொறிபத்து செறிவித்து மர

மேலும்

மிக்க நன்றி ஐயா கருத்தில் மிக மகிழ்ந்தேன் 24-Jun-2014 11:54 am
உங்களின் பக்தியில் பிறந்த கவி குழந்தை...! பராசக்தி அன்னையை தாலாட்டுகிறது..! இலக்கண வரிகள்... இல்லை 'கன' வரிகள்..! நன்று..! 24-Jun-2014 10:14 am
மிக்க நன்றிகள் தோழா 23-Jun-2014 6:12 am
அருமை நண்பரே .. தவறை சொல்ல எனக்கு தெரியவில்லை 22-Jun-2014 2:45 pm
GURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்
13-Jun-2014 11:18 am

பக்தியை என்னிடம் எதிர்பார்த்தால் முறையாகுமோ?
முக்திநிலையே குட்டைவளர் தாமரை பிரியனே
சக்தியிலா மனகுட்டையில் நல்தாமரை மலருமோ?
யுக்திகள் காட்டிடும் புத்திகளின் லட்சியமே
பிரேமிக வரதா
//////////\//////\///////\////////////////////\///
சிறுவிதை துளிர்விடும் சிறுகல் துளிர்விடுமோ ?
ஊறுமோ நல் சுனைநீர் நல்பாலை நிலமதிலேயே ?
ஒருவீணையே ஆபரணமாகலாம் என்விணையே காரணமாகலாம்
அனைத்தையும் அறிந்தவன் நீயன்றோ பிரேமிக வரதா
//////\/////////////\///////////////////////////
கல்லொன்றை கால்தூசால் வனிதையாய் மாற்றினாய்
வில்கைகொண்டு வானரங்களை

மேலும்

மிக்க நன்றி அய்யா 15-Jun-2014 11:46 am
சேற்றில் தான் செந்தாமரை முளைக்கும் ....! பக்தியும் அப்படியே ...! வாழ்க வளமுடன் ...! 14-Jun-2014 11:36 pm
மிக அழகான கருத்து கண்டு உள்ளம் மகிழ்ந்தேன் ... 14-Jun-2014 5:33 pm
ஒருவீணையே ஆபரணமாகலாம் என்வி(வீ)ணையே காரணமாகலாம்..! ஆக்கும் கண்ணனால்..! ஒருவீணையே ஆப(ம)ரணமாகலாம் என்வினையே காரணமாகலாம்..! அழிக்கும் மன்னனால்..! பக்தி கவி வரிகள்..! பரவசமே..! 14-Jun-2014 3:46 pm
GURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Apr-2014 9:22 pm

எவ்விதம் முயற்சயுரினும் பிரபஞ்சமே கண்படுதே
உருபூதமஞ்சுமே கண்எதிரே கண்படுதே பிரேமிக வரதா
பிரபஞ்சமும் பூதமஞ்சும் காட்சியே பிரேமிக வரதா
கருமேகமுறை அம்புலியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நல்திரைமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
நல்லுரைகூறுமறை காட்சியாய் திருமுகமாகிறதே பிரேமிக வரதா
கல்உறைஇறையே நல் சிற்பியால் உருமுகமாகிறாயே பிரேமிக வரதா
சொல்உறைஇறையே நல்கவியினில் உருமுகமாகிறாயே பிரேமிக வரதா
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கல்கண்டும் சொல்கண்டும் முன்னமிலாநீ பின்னமலர்ந்தாயே
நல்கல்தனிலும் நல்சொல்தனிலும் உனைகானநீ
பார்வைதந

மேலும்

வருகையால் மகிழ்ந்தேன் அய்யா கருத்திற்கும் நன்றி அய்யா 02-May-2014 6:02 pm
மிக்க நன்றி சுபா தோழி 02-May-2014 5:56 pm
1.தன்னிரக்க வரிகள் : நன்றி அய்யா இந்த பரிந்துரை ஏற்கிறேன் அய்யா 2.உருபூதமஞ்சுமே கண்எதிரே:பஞ்ச பூத பஞ்சீகரணம் என்ற ஒரு கருத்தை மனம் கொண்டு எழுதியது.அக் கருத்து பஞ்ச பூதங்களை பிரித்து சேர்பதால் இவ்வுலகம் உண்டானது என தங்கள் அறிவீர்.இருபினும் தங்கள் கருத்து சரியே ஏற்கிறேன் . 3.இதய அமுத கலசத்தில் அருட் கவிதைகள்:தங்கள் ஆசிர்வாதங்களுக்கு நன்றி அய்யா. 4.மற்றவை திருத்தி விடுகிறேன் அய்யா தங்கள் தொடர்ந்து கருத்தும் ஆசிர்வாதங்களு valanga vendukiren 02-May-2014 5:55 pm
நன்றி amma தங்கள் கருத்திற்கு 02-May-2014 5:39 pm
GURUVARULKAVI - படைப்பு (public) அளித்துள்ளார்
25-Apr-2014 5:25 pm

முன் குறிப்பு :படிக்கும் முறை படிக்கவும் :இது போல் அமையும் வார்த்தை கவிகளுக்கு மாலை மாற்று கவிதை என பெயரிட்டு அழைகின்றனர்.
______________________________________________

1.நீசிவா கதே பதிநீ
நீ தீப தேக வாசி நீ

2.நீரேநீ பத ஸ்ரீ வாசா நீ
நீசாவா ஸ்ரீதப நீரேநீ

3.நீயாகா வடிவ ஒம் நிலைநீ
நிலைநீஒம் வடிவ காயா நீ

4.நீஅக்ஷர வேதா மாவர்சநீ
நீ சர்வ(மா தாவே ரக்ஷா(அ)நீ
---------------------------------------------------------------------------

1.படிக்கும் முறை :1. நீ ச

மேலும்

மிக்க நன்றி கவிதைக்காரி சுபா தோழி 27-Apr-2014 5:41 pm
புதுமை 27-Apr-2014 3:23 pm
மிக்க நன்றி தோழி 26-Apr-2014 10:02 pm
மிக்க நன்றி அய்யா 26-Apr-2014 10:01 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (177)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
ராணிகோவிந்த்

ராணிகோவிந்த்

தமிழ்நாடு
பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி

இவர் பின்தொடர்பவர்கள் (177)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)

இவரை பின்தொடர்பவர்கள் (177)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
காதலாரா

காதலாரா

தருமபுரி ( தற்போது கோவை )

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே