கனகரத்தினம் - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  கனகரத்தினம்
இடம்:  திருச்சி
பிறந்த தேதி :  29-Jun-1976
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  03-Jan-2014
பார்த்தவர்கள்:  4372
புள்ளி:  2624

என்னைப் பற்றி...

வந்தாரை வாழ்விக்கும் தமிழுன் நான்
தினம் தன்னை நொந்து பிறரை வாழ்விக்கும் ஆன்மா
பொறுத்தாரே பூமியாள்வாரெனு. பழமொழிக்கு உறவு
பிறரை ஏற்றி ஏற்றி பள்ள.திலிருக்கும்
இனத்தின் குடிமகன்
தமிலெங்கள் பேச்சு!
தமிலெங்கள் மூச்சு!
தமிழை நாங்கள் சாய்த்து
தமிழலென்பதற்கு நானே சாட்சி!

என் படைப்புகள்
கனகரத்தினம் செய்திகள்
கனகரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2016 11:37 pm

ஓர் முகமாய் ஒளிதந்தே
ஞாலமெலாம் காக்கும் ஞாயிறே!
பண்முக ஒளிவாங்கி ஏற்றுகிறேன்
மண்பயனுறவே ஓர் கவி!

உலகம் உய்ய ஒளிதரும் ஆதவன்
ஒருவர்க்காய் மறையாது!
கார்மேக ஊர்வலம் வரும் மேகம்
ஒருவர்க்கென்று மழை பொழியாது!

அறியா மானிடா! அறிந்திடு நீயும்!
அகந்தை அழித்தால் ஒளிபெறும் நலவாழ்வு!!
நீரின்றி யமையாது உலகு
வான்புகழ் வள்ளுவன் வாக்கு!!

குருதிகள் யாவர்க்கும் சிவப்பே
அறிந்திட்டால் நாடாகும் சிறப்பு!
அன்பு தான் உலகு அதை நம்பு!
வீம்பினால் பின் வெம்பி பயனில்லை தம்பி!!

பிரிவினை வாதத்தை முன்னிருத்தி
மனிதத்தின் வாழ்வை பின்னிருத்தி
சாதித்திடல் கண்டு நகைக்கிறாள் பெண்ணொருத்தி!!

மேட்டிலு

மேலும்

அருமை, இயற்கை எல்லாம் உங்கள் கவியால் கருணை கொள்ளும் , வாழ்த்துக்கள் கனகரத்தினம் 05-May-2016 9:04 am
என்றும் இன்பம் எனும் வானிலை நிலவும் உலகம் வேண்டும் இன்னும் பல கவிகள் எழுதிட வாழ்த்துக்கள் 05-May-2016 6:35 am
கனகரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2016 11:31 pm

உழவுக்கு உழை வைக்கலாமா!!
************************************
மனிதன் வாழ மண்ணில் பிறக்கிறான் !
பிழைப்புக்காக மண்ணை உழுவுறான்!
உழுதவன் இன்று அழுது புலம்புறான்!
புலம்பல் சத்தம் கேட்டே புலருது பொழுது!

பொழுதுபோக்கும் உலகம் வேறு!
வேறுபிழைப்பறியா உழவன் நிலை பாரு !!
பாரு போற்ற வாழ்ந்த பாட்டன் யாரு?
யாருமில்லா அநாதையா நின்னாரு!!

நின்ன மனிதன் நிலைக்குலைந்து விழுந்தாரு!
விழுந்த விதையா வானம் பார்த்தே கிடந்தாரு!
கிடந்து கிடந்து சுருங்கி நொந்தாரு!
நொந்தவனை திரும்பி பார்க்க நாதியில்லை?!!

நாதியத்த மனிதனையும் தேர்தலப்ப தேடும் உலகமே!
உலகம் உருண்டையுனு ஒத்துக்கிறேன்!
ஒத்துபோக உலகம் கூட

மேலும்

உழவன் இல்லையென்றால் இந்த உலகம் என்றோ பசியின் பட்டினியால் கல்லறை ஆகி இருக்கும் இன்னும் பல கவிகள் எழுதிட வாழ்த்துக்கள் 05-May-2016 6:33 am
கனகரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-May-2016 11:29 pm

வயிற்றில் வரிக்கோடு!
வாழ்க்கை வறுமையோடு!
வியர்வை உடம்போடு!
கஷ்டத்தில் உழைப்பாளி!!

வறுமை துணியை வாயிலடைத்து
சுயநலமாய் செழிக்கும் முதலாளிகள் !
ஊமையாய் ஓடுதிங்கு வறுமைவாழ்வு!
குருதிச்சிந்தி ஊனமாய் உழைப்பாளர்கள்!!

நீரூற்றாய் உழைப்பாளர் நினைக்க!
கண்ணீர் ஊற்றாகி உதிரத்தை உறிஞ்சி குடிக்க!
வியர்வை வழிய நிலத்தில் சரிந்தால்
பணியிடை நீக்கமாம் பாரீர்!!

புத்தனும் காந்தியும் பிறந்தும்!
அரசிடம் கொள்கையிருந்தும்! கொள்கைகள் பறக்குது காற்றில்!
கரன்சியை முடக்குது முதலாளி நாட்டில்!!

முதலாளி வர்க்கமே
மண்ணோடு மண்ணாக
உழைப்பவர் முளைப்பதெப்போ!


பாடுபடுபவன் பாட்டாளி அத

மேலும்

தனது உடலை வருத்தி அவன் படும் கஷ்டத்தின் ஊழியத்தை கொடுக்கக் கூட எத்தனை கஷ்டம் அந்த முதலையின் வர்க்கத்திலுள்ள முதலாளிகளுக்கு இன்னும் பல கவிகள் எழுதிட வாழ்த்துக்கள் 05-May-2016 6:32 am
கனகரத்தினம் - Shyamala Rajasekar அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
30-Apr-2016 5:11 pm

தேனிருக்கும் பூக்களையே
தேடிவரும் வண்டு - மதுத்
தீஞ்சுவையை உண்டு - புதுத்
தென்றலினைக் கண்டு - அது
தெம்மாங்குப் பாட்டிசைக்கச்
சிலிர்க்கும்மலர்ச் செண்டு ....!!

வானிலவும் மேலிருந்து
வாடிக்கையாய் நோக்கும் - பல
வண்ணமலர்ப் பூக்கும் - நல்
வாசமதும் தூக்கும் - அது
வளையவரும் வேளையிலே
வருத்தமெல்லாம் போக்கும் ...!!!

மேலும்

வாடாத மலர்கள் கவிக்குள் 01-May-2016 6:36 am
பூவாசம் உணர்ந்திங்கு வந்தேன் தலையாட்ட பாமாலை சிந்திக்கு போனதோ தேன்வண்டு பூமாலை சூட்டிடுவேன் நான்கண்டு வான்மழை கோடையிலே கொட்டியமழை கொள்ளை மகிழ்ச்சியே!! 30-Apr-2016 6:56 pm
கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) PANIMALAR மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
02-Apr-2016 4:40 pm

செவ்வானம் சிவந்திருக்கு
செவ்வழகி சிரிச்சு நிக்கா!
இடையோடு கூடைவைச்சு
இடுப்பழகி நடந்து வரா...

புன்னகை பூ வாய்நிறைய இருக்கையில
கொண்டையில பூவ வைச்சி எம்மனசை இழுக்கிறா!

கண்டாங்கி சேலையில
கருத்தபொண்ணும் சிவக்குறா!
சிவத்தபுள்ள நீயும் சேலை கட்டி
எம்மனச சிதைக்கிற!!

அடி ஓரம் போடி கண்ணே -என்
உழைப்பு நிற்குது உன்முன்னே!
அந்தியுந்தான் சாயுதடி
என் அத்தை மகளே!!

வந்து வந்து பார்க்குதடி முந்திசேலையை தான் கண்ணே!
வருச நாட்டு பெண்ணே! - அதை
வாரி சுருட்டு முன்னே!!

விதைக்கிற காட்டுக்குள்ள
வெள்ளாமை விளையுமடி -நீ
மிதிக்கிற தடமெல்லாம்
பொண்ணாக விளையுமடி!!

ஓரடிய எடுத்து முன்னா

மேலும்

நன்றி! 06-Apr-2016 8:38 pm
நன்றி! 06-Apr-2016 8:38 pm
மிக்க மகிழ்ச்சி!! 06-Apr-2016 8:37 pm
அழகிய வரிகளில் பொங்கி வழியும் காதல் பாட்டு ,அருமை வாழ்த்துக்கள் கனகரத்தினம் 03-Apr-2016 2:46 pm
கனகரத்தினம் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Apr-2016 4:40 pm

செவ்வானம் சிவந்திருக்கு
செவ்வழகி சிரிச்சு நிக்கா!
இடையோடு கூடைவைச்சு
இடுப்பழகி நடந்து வரா...

புன்னகை பூ வாய்நிறைய இருக்கையில
கொண்டையில பூவ வைச்சி எம்மனசை இழுக்கிறா!

கண்டாங்கி சேலையில
கருத்தபொண்ணும் சிவக்குறா!
சிவத்தபுள்ள நீயும் சேலை கட்டி
எம்மனச சிதைக்கிற!!

அடி ஓரம் போடி கண்ணே -என்
உழைப்பு நிற்குது உன்முன்னே!
அந்தியுந்தான் சாயுதடி
என் அத்தை மகளே!!

வந்து வந்து பார்க்குதடி முந்திசேலையை தான் கண்ணே!
வருச நாட்டு பெண்ணே! - அதை
வாரி சுருட்டு முன்னே!!

விதைக்கிற காட்டுக்குள்ள
வெள்ளாமை விளையுமடி -நீ
மிதிக்கிற தடமெல்லாம்
பொண்ணாக விளையுமடி!!

ஓரடிய எடுத்து முன்னா

மேலும்

நன்றி! 06-Apr-2016 8:38 pm
நன்றி! 06-Apr-2016 8:38 pm
மிக்க மகிழ்ச்சி!! 06-Apr-2016 8:37 pm
அழகிய வரிகளில் பொங்கி வழியும் காதல் பாட்டு ,அருமை வாழ்த்துக்கள் கனகரத்தினம் 03-Apr-2016 2:46 pm
கனகரத்தினம் - கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
27-Mar-2016 12:05 am

எல்லாம் இருந்தும் ஏழையானேன்
இல்லால் இருந்தும் ஏக்கமானேன்
நல்லால் பலர் நட்பாய் இருந்தும்
நடைபிணமானேன் நிம்மதியற்று
நம்பிக்கை தரும் என் தாயில்லாமல்...

உள்ளன்புடன் உடன்பிறந்தோர் இருந்தும்
கள்ளமில்லா பிள்ளைகளிருந்தும்
சுயநலமில்லா தாய்க்கிடாய்
தரணியில் இல்லை கடவுள்கூட...

அன்பொழுகும் அரவணைப்பும்
தற்பெருமை கொள்ளா அவளுழைப்பும்
தன்வயிறை தனலாக்கி உணவளிக்கும்
அவள் குணம் போல் அவனியில் ஏதுமில்லை! எவருமில்லை!

மேலும்

முதல் கருத்து முத்தாய் பதிந்து தாய்நினைவில் இளைப்பாறுதல் தந்தே தழுவிட்ட தோழா உமக்கு நன்றி!! 27-Mar-2016 12:14 am
உண்மைதான் அருகில் இருக்கும் நேரம் அவளின் மகிமை யாருக்கும் புரிவதில்லை 27-Mar-2016 12:10 am
கனகரத்தினம் அளித்த படைப்பை (public) ஜெய ராஜரெத்தினம் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Mar-2016 2:31 am

விரலிலிட்ட மை காயவில்லை!
விதையிட்ட நெல் விளையவில்லை!
முளையூட்ட பாலும் ஊரவில்லை!
ஊரப்போட்ட மதுவை ஊத்தி கொடுக்குது அரசாங்கம்!!

தலையிட யாருமில்லை!
தத்தளிக்கும் தமிழினந்தான்
தொன்மை தொட்ட மூத்தகுடி!
கேடுகெட்ட அரசாலே ஊத்திகுடி!!

நம்ம சனம் நம்பி! நம்பி !!
நாட்டாற்றில் நிக்கோம் பாரு!!
வந்தவனை அரியணை ஏற்றி
வீடு வாசலின்றி நிற்பது யாரு?!!

உலகத்தில் எங்கேனும் ஓருயிர் போனால்
உள்ளம் குமுறி அழுபவன் தமிழன்!
தமிழினமே அழிந்தும் கூட தமிழனுக்காக
கண்ணீர் வடிக்காத கல்நெஞ்சுகாரன்!!

மற்றவர்க்கு ஊழியம் செய்து! செய்து
ஒட்டுதுணியின்றி ஓட்டாண்டியானது யாரு?
இத்துனைக்கும் காரணமென்ன?
ஒற்றுமையில்ல

மேலும்

ஒவ்வொருவருக்குள்ளும் ஓங்க வேண்டுமென்பதே என் லட்சியம் நன்றி பனிமலர்! 23-Mar-2016 11:47 am
ஆதங்கமான வரிகளில் கவிதை , நன்றி கனகரத்தினம் 19-Mar-2016 12:08 pm
யாழ்கவியின் கருத்துக்கு மிக்க நன்றி!! 18-Mar-2016 3:43 am
வாழ்த்துக்கு நன்றி தோழி!! 18-Mar-2016 3:42 am
கனகரத்தினம் அளித்த படைப்பில் (public) PANIMALAR மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
17-Mar-2016 2:31 am

விரலிலிட்ட மை காயவில்லை!
விதையிட்ட நெல் விளையவில்லை!
முளையூட்ட பாலும் ஊரவில்லை!
ஊரப்போட்ட மதுவை ஊத்தி கொடுக்குது அரசாங்கம்!!

தலையிட யாருமில்லை!
தத்தளிக்கும் தமிழினந்தான்
தொன்மை தொட்ட மூத்தகுடி!
கேடுகெட்ட அரசாலே ஊத்திகுடி!!

நம்ம சனம் நம்பி! நம்பி !!
நாட்டாற்றில் நிக்கோம் பாரு!!
வந்தவனை அரியணை ஏற்றி
வீடு வாசலின்றி நிற்பது யாரு?!!

உலகத்தில் எங்கேனும் ஓருயிர் போனால்
உள்ளம் குமுறி அழுபவன் தமிழன்!
தமிழினமே அழிந்தும் கூட தமிழனுக்காக
கண்ணீர் வடிக்காத கல்நெஞ்சுகாரன்!!

மற்றவர்க்கு ஊழியம் செய்து! செய்து
ஒட்டுதுணியின்றி ஓட்டாண்டியானது யாரு?
இத்துனைக்கும் காரணமென்ன?
ஒற்றுமையில்ல

மேலும்

ஒவ்வொருவருக்குள்ளும் ஓங்க வேண்டுமென்பதே என் லட்சியம் நன்றி பனிமலர்! 23-Mar-2016 11:47 am
ஆதங்கமான வரிகளில் கவிதை , நன்றி கனகரத்தினம் 19-Mar-2016 12:08 pm
யாழ்கவியின் கருத்துக்கு மிக்க நன்றி!! 18-Mar-2016 3:43 am
வாழ்த்துக்கு நன்றி தோழி!! 18-Mar-2016 3:42 am
கனகரத்தினம் - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Mar-2016 5:51 pm

வானின் வசந்தம் அடைமழை!
வாழ்வின் வசந்தம் கொடைமழை!
ஏழைகில்லை இடிமழை!
ஏற்றிட வரும் தேர்(தல்)!!

ஒருநாள் மழைக்கு பூக்கும் காளான்!
ஒவ்வொரு ஐந்தாண்டுக்கும் பார்க்கும் பூஞ்சை!

புதிதாய் கட்சிகொடி முளைக்கும்
புதுபுது காட்சிகள் நடக்கும்!
புதிதாய் ஆட்சியை அமைக்க
புன்முறுவலுடன் ஏழை கால்பிடிக்கும்!!

காந்தியின் சிரிப்பு கரன்சியில் தெரியும்!
சாந்தியில்லா மனமும் வாந்தியில் மிதக்கும்!!

திருவிழா நாளும் தெருவினில் வர
தெருவெல்லாம் இரவில் புன்னகை பூக்கும்!
விடியலில் விடியாது ஏழைபூ பூக்கும்!!

மேலும்

கனகரத்தினம் - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
17-Jun-2015 10:47 am

புனிதா நீ!
பனிகுடமுடைத்தாய் இன்று!
ஈர்ப்பு விசையானாய் அன்று!
இரும்பு மனதையும் கவர்ந்தாய் நன்று!!

வசந்தங்களின் வருடல் நீ!
சொந்தங்களின் தழுவல் நீ!
சந்தகவி இயற்றும் புலமி நீ!
எந்தன் கவியின் கருவும் நீயே!!

வாழிய நீ நீடுழி
வாழ்த்துக்கள் பெருகும் பேரொலி
வான்புகழ் பெற்றிட வாழ்த்துகிறேன்
வள்ளுவன் பெயரை நினைவுறுத்துகிறேன்!!

காற்றுக்குள் தென்றலாகி
காலத்தின் வசந்தமாகி
குடும்பத்தில் குதுகலமாகி
குழந்தை செல்வத்தின் தாயாகி

நட்பின் நலினமாகி
நம்பிக்கை சிறகை விரித்து
வசந்த. வானில் பறந்திரு!!
பந்தமாக எனையும் நினைத்திடு!!

(குறிப்பு:இன்று பிறந்தநாள் காணும் தோழி புனிதாவேளாங்கன

மேலும்

மிக தாமதமாக...இதை நான் இப்பொழுதுதான் கவனித்தேன்.... மிக்க மகிழ்ச்சி.. அழகிய வாழ்த்து மிக்க நன்றி நன்றி..தோழமையே..! வாழ்த்திய அனைவருக்கும் மிகவும் நன்றி.. நன்றி... 11-Mar-2016 12:38 pm
அழகு :) 29-Dec-2015 12:23 pm
தோழி புனிதா அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். 17-Jun-2015 9:19 pm
நன்று வாழ்த்துக்கள் 17-Jun-2015 11:08 am
கனகரத்தினம் - கனகரத்தினம் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
15-Jun-2015 10:49 pm

விழுந்தும் எழுவேன்
எழுந்து பின் விழுவேன்
என்பெயர் மழை!!

இதயதுடிப்பாய் என்றுமிருப்பேன்
இதயமில்லாது எவரையும் கொல்வேன்
என்பெயர் அலை!!

நீரில்லாது நீந்திடுவேன்
நீரின்றி வாழ்ந்திடுவேன்
என்பெயர் விண்மீன்!!

காலின்றி ஓடிடுவேன்-பிறர்
காலை இடறிடுவேன்
என்பெயர் பணம்!!

நீதிக்கு ஏங்கிடுவேன்
நாதியற்ற சாதிக்குள் தீய்ந்திடுவேன்
என்பெயர் மனம்!!

பாதிக்கு பாதி நானே
பீதியூட்டும் தீதும் நானே!!
சேய்க்கு தாயாகும் என்பெயர் கடல்!!

மேலும்

மிக்க நன்றி! 16-Mar-2016 11:48 am
மிக்க நன்றி! 16-Mar-2016 11:48 am
நன்றி! வாருங்கள் தொடர்ந்து பயணிப்போம் 16-Mar-2016 11:47 am
அருமை.. 19-Jun-2015 12:23 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (297)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கிரி பாரதி

கிரி பாரதி

தாராபுரம், திருப்பூர்.
முஹம்மது பர்ஸான்

முஹம்மது பர்ஸான்

சம்மாந்துறை, இலங்கை.
ஆஷைலா ஹெலின்

ஆஷைலா ஹெலின்

திருவனந்தபுரம் , கேரளா

இவர் பின்தொடர்பவர்கள் (297)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
கீத்ஸ்

கீத்ஸ்

கோவை

இவரை பின்தொடர்பவர்கள் (298)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ஆரோக்ய.பிரிட்டோ

ஆரோக்ய.பிரிட்டோ

இடையாற்றுமங்கலம்

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே