வாசு - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  வாசு
இடம்:  TamilNadu
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  10-Sep-2013
பார்த்தவர்கள்:  383
புள்ளி:  156

என்னைப் பற்றி...

இவைகள் கவிதைகள் அல்ல, என் கருதுக்கள்...
கற்பனைகளின் காவியங்கள் அல்ல, உண்மையின் ஓவியங்கள் ...

என் படைப்புகள்
வாசு செய்திகள்
சுரேஷ் அளித்த ஓவியத்தில் (public) Kalaracikan Kanna மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Dec-2015 7:54 pm

நான் வரைந்த ஓவியங்கள் .

மேலும்

ததுருபமான ஓவியங்கள் அருமை 09-Dec-2015 11:08 pm
அருமை. இமையை விலக்கும் விரல்கள் அபாரக் கற்பனை.வாழ்த்துக்கள் 09-Dec-2015 10:20 pm
ஓவியங்கள் அருமையாக உள்ளது ! 09-Dec-2015 9:51 pm
உங்கள் ஓவியங்கள் அனைத்தும் அருமை ! 09-Dec-2015 9:49 pm
வாசு - வாசு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
01-Dec-2015 11:00 pm

கால தேவன் என்னை கூட்டி செல்லும் முன்

என் காதல் தேவன் நீ என்னை கூட்டி செல்வாயா டா ?

வேறு ஒருவன் கட்டும் தாலியும் கால தேவன் என்னை கூட்டி செல்வதும் வேறில்லை..

மேலும்

உங்கள் செவிக்குள் கேக்கும் பாடல் எனக்கு கேக்கவில்லையே தோழரே ... நீங்களே சொல்லிவிடுங்கள் 02-Dec-2015 8:08 pm
அந்த காட்சி கண்ணில் படுவதை போல் உலகில் எந்த கொடுமையும் இல்லை உங்கள் கவியை படிக்கும் நேரம் செவிக்குள் என் மானசீக கவிஞரின் பாடல் ஒலிக்கிறது என்ன பாடல் என்று கண்டு பிடிங்கள் பார்ப்போம் 02-Dec-2015 12:09 am
வாசு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2015 11:00 pm

கால தேவன் என்னை கூட்டி செல்லும் முன்

என் காதல் தேவன் நீ என்னை கூட்டி செல்வாயா டா ?

வேறு ஒருவன் கட்டும் தாலியும் கால தேவன் என்னை கூட்டி செல்வதும் வேறில்லை..

மேலும்

உங்கள் செவிக்குள் கேக்கும் பாடல் எனக்கு கேக்கவில்லையே தோழரே ... நீங்களே சொல்லிவிடுங்கள் 02-Dec-2015 8:08 pm
அந்த காட்சி கண்ணில் படுவதை போல் உலகில் எந்த கொடுமையும் இல்லை உங்கள் கவியை படிக்கும் நேரம் செவிக்குள் என் மானசீக கவிஞரின் பாடல் ஒலிக்கிறது என்ன பாடல் என்று கண்டு பிடிங்கள் பார்ப்போம் 02-Dec-2015 12:09 am
வாசு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Dec-2015 10:55 pm

எனக்கு உன்னை பிடிக்கும்
என்று சொல்ல தெரிந்த எனக்கு,

உன்னை மட்டும் தாண்டா பிடிக்கும் என்று சொல்ல ஒரு நொடி தான் ஆகிருக்கும் அன்று ஆனால் அன்று ஏனோ வார்த்தை வரவில்லை ...

இன்று அந்த ஒரு நொடிக்காக ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன் ...
நீ மட்டும் என் அருகில் இல்லை ....

மேலும்

தாமதம் என்றும் அழியாத காயத்தை தான் மனதில் வந்து விட்டு போகிறது,உண்மைதான் விடுங்கள் 02-Dec-2015 12:07 am
வாசு அளித்த படைப்பில் (public) Mohamed Sarfan மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
29-Nov-2015 10:45 am

வேண் டா வேண்டாம்னு நான் இருந்தேன் ..

விளையாட்டாய் உன்னை தொட்டுப்பார்த்தேன் ..

விடாமல் என்னை கட்டிபோட்டது.

வேரோடு என் உடம்பில் ஒட்டி கொண்டது ...

காலம் செய்த கோலத்தால் சில கள்வர்களின் கண்னடியால் என்னை கலட்டி விட பார்க்குது...

இப்ப வேணும் வேணும் னு நா நினைக்க ...
அது என்ன விட்ட விலக நினைக்குது .....

***********காதல் ***************
இதுதான் காதலின் விளையாட்டா ?.......

மேலும்

நன்றி தோழரே ..... 29-Nov-2015 2:47 pm
ஆமாம் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Nov-2015 12:42 pm
அது சரி :) அழகு :) 29-Nov-2015 11:56 am
வாசு - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Nov-2015 10:45 am

வேண் டா வேண்டாம்னு நான் இருந்தேன் ..

விளையாட்டாய் உன்னை தொட்டுப்பார்த்தேன் ..

விடாமல் என்னை கட்டிபோட்டது.

வேரோடு என் உடம்பில் ஒட்டி கொண்டது ...

காலம் செய்த கோலத்தால் சில கள்வர்களின் கண்னடியால் என்னை கலட்டி விட பார்க்குது...

இப்ப வேணும் வேணும் னு நா நினைக்க ...
அது என்ன விட்ட விலக நினைக்குது .....

***********காதல் ***************
இதுதான் காதலின் விளையாட்டா ?.......

மேலும்

நன்றி தோழரே ..... 29-Nov-2015 2:47 pm
ஆமாம் நல்ல படைப்பு இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 29-Nov-2015 12:42 pm
அது சரி :) அழகு :) 29-Nov-2015 11:56 am
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த எண்ணத்தில் (public) gajapathi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
28-Nov-2015 5:57 pm

தோழர்கள் அனைவருக்கும் என் அன்பான மாலை வணக்கம்.நான் ஒரு கேள்வியை எழுப்புகிறேன் இத்தளத்தை பற்றி நீங்கள் அனைவரும் உங்கள் எண்ணத்தை தாருங்கள்.


கடந்த காலங்களை பொருத்தவரையில் இத்தளத்தில் அதிகமான புதியவர்கள் நுழைகின்றனர்.மிகவும் சந்தோசமான விடயம் என்றாலும் அக்கவிகளுக்கான பார்வை மிகவும் குறைவாக உள்ளது மற்றையது அவர்களில் பலர் ஏனைய இணையத்திலுள்ள தகவல்களை பதிவு செய்கின்றனர்,

நான் எனது நேரத்தில் அதிகமானதை இத்தளத்தில் தான் செலவு செய்கிறேன்.அதற்காக வேலை வெட்டி இல்லாதவன் என்று எண்ணி விடாதீர்கள்.இத்தளத்திலுள்ள கவிகள் பற்றிய என் மனதில் சில 
ஊசலாட்டங்கள் எழுகிறது.அதை போன்று உங்களுக்கும் எனும் கருத்துக்களை என் எண்ணத்தில் பதிவு செய்யுங்கள்.

கதைகள் நகைகள் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி உங்கள் எண்ணம் என்ன?

தளத்தில் எனும் பிரச்சனைகள் எத்தகைய காரணங்களால் எழுகிறது சொன்னால் முன் ஆயத்தமாக இருக்கலாம் எனலாம்.

இத்தளத்தில் நடக்கும் போட்டிகள் பற்றி உங்கள் கருத்துக்கள் என்ன?அதை எந்த விதத்தில் நோக்குகின்றனர்.எத்தகைய போட்டிகளை எதிர் பார்க்கின்றனர்.

மற்றும் தளத்தை பற்றி நீங்கள் என்னும் தனிப்பட்ட கருத்துக்களை பகிருங்கள்.அத்தோடு இவ் எண்ணத்தை விமர்சிக்க நினைப்பவரும் இதனை சாடுங்கள்.என்னை அல்ல எண்ணத்தை தான் 

மேலும்

முதலில் உங்கள் எண்ணத்தை இங்கே பதிவு செய்தமைக்கு நான் நன்றி கூறுகிறேன்.அடுத்து தமிழில் தவறு செய்வது என் தாயை பழிப்பது போல் எண்ணுபவள் நான் ..என்ற உங்கள் மகிமையான கொள்கைக்கு தலை வணங்குகிறேன்.நான் எண்ணத்தை பதிவு செய்தமையின் நோக்கம் உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் எண்ணுகிறேன்.இந்த தளத்தில் ஒரு நாளைக்கும் 100க்கு மேற்பட்ட கவிகள் பதியப்படுகிறது.அவை மகிழ்ச்சியான விடயம் தான் ஆனால் அதில் வெறும் 3/6 கவிகள் மட்டுமே பார்வையால் அதிகமாய் உள்ளது அதிலும் கவலையான விடயம் கருத்துக்கள் அங்கும் வரட்சி தான்.என்னால் முடிந்தளவு அனைத்தும் படைப்புக்களுக்கும் கருத்திட முயல்கிறேன். ஆனால் இந்த தளத்தில் கால் லட்சத்துக்கு மேற்பட்டோர் உறுப்பினராக உள்ளனர்.அதில் அரைவாசிக்கு மேற்பட்டோர் காணாமல் போய் விட்டனர்.அண்மையிலும் நல்ல எழுத்தாளர்கள் இத் தளத்தை விட்டு விலகிச் சென்று விட்டனர்.இனி வரும் காலங்களிலும் இது போல் செயல்கள் நேரலாம்.எல்லாவற்றுக்கும் முதன்மைக்காரணம் படைப்புக்கான பார்வைகள் கிடைக்காமை வாழ்த்துக்கள் இல்லாமை.பணம் சம்பாதிக்காத எழுத்தாளனுக்கு வாழ்த்துக்கள் தான் மிகப் பெரிய சொத்தும் அதை என்னால் வரையறுக்க முடியாது. நீங்கள் மிகத் தெளிவாக சொல்லி இருந்தீர்கள் இரு பாடல்களை நினைவு படுத்தி பிறர் படைப்பை திருடி தன் படைப்பாக பதிவதை பற்றி....,ஆனால் அதில் பல நாம் அறியாதவற்றை எமக்கு அறியப்படுத்தும் தகவலாக உள்ளது சில தான் நீங்கள் சொன்ன வரையறைக்குள் நுழைகிறது. நான் கவிதைகள் மீது மட்டும் தான் அதிகம் ஈடு பாடும் விருப்பமும் கொண்டவன் ஆதலால் தளத்திலுள்ள கவிகள் பற்றி என்னால் 100% நயம் பட கூற முடியும் என்றும் நான் நம்புகிறேன்.ஆனால் கதைகள் கட்டுரைகள் மற்றும் நகைச்சுவைகள் பற்றி என் நிலை என்று என்னால் ஊகிக்க முடியவில்லை. பலர் அழகாய் எழுத்துக்களை பட்டை தீட்டி வைரமாய் பதிவு செய்கின்றனர்.ஆனால் அதை விலை கொடுத்து வாங்கும் பார்வையும் கருத்தும் குறைவு மதிப்பெண்கள் என்பது என் கண்ணில் பெரிதாக பட வில்லை.அது அவர் அவர் விருப்பம் பொறுத்தது. இத் தளம் பற்றி நாம் சொல்ல வார்த்தைகள் போதாது.இத் தளம் இல்லை என்றால் எழுத்துக்கள் கூட அங்குமிங்கும் காற்றாடியாய் பறந்து மண்ணில் பெறுமதி இன்றி உதிர்ந்து இருக்கும்.ஆனால் இத் தளத்தின் வளத்தால் படைப்புக்கள் அவர் அவர் பகுதியில் காண்பது விலைகளுக்கு ஒரு புத்தகமாகத்தான் தெரிகிறது. தளத்தில் எந்த விதமான குறைகளும் இல்லை.ஆனால் உலா வரும் படைப்புக்களில் குறைகள் இருக்கும் என்று தான் நான் கருதுகிறேன் காரணம் அதற்கான ஊக்குவிப்புக்கள் பார்வைகள் போதாமை ஆகும் தெளிவாக இவ் எண்ணத்தை விளக்க எனக்கு திறமை இல்லை.ஆனால் தெரிந்ததை கொண்டு என் எண்ணத்தை உங்கள் கருத்துக்கு பதிலாக தருகிறேன்.பிழை இருந்தால் மன்னியுங்கள் 30-Nov-2015 1:23 pm
thavarukku மன்னிக்கவும்... ஒன்று enpathu தான் ஓன்று என்றும், எரி enbathu ஏறி என்றும் இந்த ennaththil pathinthullathu... ithu என் கவனக் குறைவால் நேர்ந்தது.... thamizhil தவறு seivathu என் thaayai பழிப்பது போல் ennupaval naan... 30-Nov-2015 12:01 pm
manathilulla karuththai koora ippozhuthu தான் neram kidaiththathu... inge oru paadalai kurippittaaga vendum... vetri petra manitharellaam puththisaali illai... puththiyulla manitharellam vetri kaanbathillai... பிறர் படைப்பை தன் படைப்பாக pakirvathu ,migavum அநாகரிகமான seyal... MGR avarkaloda paadal தான் ஓன்று nyabagaththirkku வருகிறது... thirudanaay paarththu thirunthaa vittaal thiruttai ozhikka mudiyaathu.... ezhuththu kuzhumaththaal மென்பொருள் ஒன்று uruvaakkappada vendum... aanaal அது எளிதில் சாத்தியமான ஒன்றும் kidaiyaathu... அந்த மென்பொருள் eppadi uruvaaga vendum entraaal pira valaithalangalin thagavalkalodu oppittu paarkkum vallamai petrirukka vendum...எளிதில் mudiyaatha kaariyam... inge kalavaadappattu pathipavarkal anaivarum athisaya manitharkal... naan perumaiyaaga solvathaaga நினைக்க வேண்டாம்.. vancha புகழ்ச்சி aniyil koorukiren... athisaya manithan thirapadam பார்த்திருந்தால் puriyum naan kooruvathu.. அந்த திரைப்படத்தில் avanai neruppil yeriththaalum ஏறிய மாட்டான்..kaththiyaal kuththinaalum irakka மாட்டான். kadaisiyaaga அறிவியல் தொழில் nutpaththai payanpaduththi avanai azhippaarkal... athey pol thaal inge பிறர் padaipai தன் padaippaay pathipavarkalum... prabanchaththin miga periya thiruttu பிறர் uzhaippai thiruduvathu தான் ... அது இங்கு மட்டுமல்ல ellaa idangalilum siranthavarkalai நசுக்கிக் கொண்டிருக்கிறது... 30-Nov-2015 11:51 am
உங்கள் ஆதங்கம் புரிகிறது.பலரின் மனதில் இது வரை ஒலித்துக் கொண்டிருந்த வாசகத்தை தான் நான் இங்கே எண்ணமாக எழுதி உள்ளேன் என்று நினைக்கிறேன்.தளத்தில் எந்த விதமான குறைகளும் இல்லை.சில கவிகள் புதியவர்களால் அதிகம் எழுதப்படுகிறது அக் கவிகளுக்கு கிடைக்கும் கருத்துக்கள் குறைவு அதை போல் தான் ஏனைய படைப்புக்களுக்கும்...,தளத்தை பற்றி நீங்கள் எண்ணும் கருத்துக்களை எழுதச் சொல்லித்தான் இவ் எண்ணத்தை நான் பதிந்தேன் ஆனால் கிடைத்த கருத்துக்கள் மிக சொற்பம் 30-Nov-2015 11:06 am
வாசு - Ranjani அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Oct-2015 3:40 pm

என் இனிய காதலனும் நீயே
என் இதயத்தை திருடிய கள்வனும் நீயே
என் கரம்பிடிக்க பிறந்தவனும் நீயே
என் கண்களில் காதலை வளர்த்தவனும் நீயே
என் பிறவி பலனை உணர்தியவனும் நீயே
என் நெஞ்சினில் கனவுகளை விதைதவனும் நீயே
என் துன்பகளை துடைபவனும் நீயே
என்னுள் இன்பங்களை வளர்பவனும் நீயே
என் வாழ்கையின் வானவில் நீயே
அதில் வாழும் வண்ணங்கள் நானே
காத்திருக்கிறேன் உனக்காக உன் கண்மணி
என்றும் நீயே என் களவாணி

மேலும்

நன்றி நண்பர்களே 27-Oct-2015 9:23 am
சிறந்த பதிவு... 23-Oct-2015 11:31 am
அருமை. .. 23-Oct-2015 12:11 am
அழகான காத்திருப்பு மிக அசத்தாலாக காதலின் வெளிப்பாடு தொடர்ந்து பதியுங்கள் கவி மலர்களை 22-Oct-2015 9:11 pm
வாசு - படைப்பு (public) அளித்துள்ளார்
01-Oct-2015 8:47 am

பத்திரமாக வைத்துக்கொள் உன் பக்குவ பட்ட இதயத்தை ...

உலக இதய தின நல்வாழ்த்துக்கள் ...
.
.
..
இப்படிக்கு
என்னை காதலிக்க தெரியாத என் காதலனுக்கு

மேலும்

தங்கள் வரவில் மகிழ்ச்சி 13-Oct-2015 1:32 pm
நன்றி தோழா ....தங்கள் வருகைக்கு 13-Oct-2015 1:31 pm
உங்கள் அழகு என்ற வார்த்தையில் மிகவும் அழகாகிரது என் வரிகள்... 13-Oct-2015 1:30 pm
நன்று நண்பரே 05-Oct-2015 10:58 pm
வாசு - சொ பாஸ்கரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
26-Aug-2015 7:54 pm

நம்பிவிடாதே எதையும் நம்பிவிடாதே! - அன்று
நாட்டில்சொன்ன வார்த்தைஎதையும் நம்பிவிடாதே!
வெம்பிவிடாதே வாழ்வில் வெம்பிவிடாதே! - நீ
வெளியில் சொல்லமுடியாமல் வெம்பிவிடாதே!

உழைப்பவரே உயர்வார்கள் என்றுசொன்னார்கள் - நாட்டில்
உழைக்காமல் பலபேர்கள் உயரவில்லையா?
பொய்சொன்னால் போஜனமே கிட்டாதென்றார்கள் - பலர்
பொய்சொல்லி தொழில்செய்து பிழைக்கவில்லையா?

நம்பினோர்கள் கெடுவதில்லை என்றுசொன்னார்கள் - பிறரை
நம்பிபலர் நடுத்தெருவில் நிற்கவில்லையா?
எண்ணும்எழுத்தும் கண்ணாகும் என்றுசொன்னார்கள் - நாட்டில்
எழுத்தும்படிப்பும் இல்லாதவர்

மேலும்

நன்றி நன்றி 27-Aug-2015 1:02 am
நன்றி நண்பா 27-Aug-2015 1:02 am
மிக்க நன்றி 27-Aug-2015 1:02 am
நன்று... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 27-Aug-2015 12:29 am
வாசு - வாசு அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
19-Aug-2015 12:26 am

கட்டாய படுத்தி வருவதல்ல காதல் அதை கட்டாயம் புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் ..

கனவு காண இரவு தான் வேண்டும் என அவசியம் இல்லை...

உன்னை காதலிக்க உன் அனுமதி தேவை இல்லை ...

உண்மை காதலை நான் உணர்ந்தேன் உன்னிடத்தில்...
அதை உதாசீன படுத்துவதும் உண்மையை புரிந்து கொள்வதும் உன் விருப்பம் ....

உன்னை எனக்கு கொடு என கேட்பதற்கு எனக்கு அதிகாரம் இல்லாமல் இருக்கலாம் ...ஆனால்
என்னை விரும்பாதே என சொல்ல உனக்கு உரிமை இல்லை ...

என் உள்ளத்தில் உணர்ந்தேன் நீ என் உயிரை இருப்பாய் என்று அதை தான் நான் உன்னிடம் சொன்னேன் ...
இதை நீ யும் உணர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை ...
உணர்ந்தாள் திருமணம் உன்

மேலும்

வாசு - மணி அமரன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
18-Aug-2015 7:30 pm

மறந்துச் சென்றவளை
மறக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
மகிழ்ச்சியாக இருக்கிறாளா என்று
ஆமாம்
நாள்தோறும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
"நாட்காட்டி ராசி பலன்களில்"

மேலும்

புரிதலான கருத்தில் மிகவும் மகிழ்கிறேன் நண்பரே . மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் பல 19-Aug-2015 10:19 am
நன்றி நட்பே.. வரவிலும் கருத்திலும் மகிழ்கிறேன் 19-Aug-2015 10:16 am
நன்றி தோழி கயல்... மகிழ்ச்சி 19-Aug-2015 10:10 am
ம்ம்ம்ம் நன்று வாழ்த்துக்கள் 19-Aug-2015 8:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (32)

கஜபதி

கஜபதி

Madurai
ஜி ராஜன்

ஜி ராஜன்

புனே, மகாராஷ்டிரா
சிவப்பிரகாசம்

சிவப்பிரகாசம்

நெடுங்கவாடி ,திருவண்ணாமல

இவர் பின்தொடர்பவர்கள் (35)

சிவா

சிவா

Malaysia

தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்

இவரை பின்தொடர்பவர்கள் (32)

தாரகை

தாரகை

தமிழ் நாடு
தமிழ்ச் செல்வன்

தமிழ்ச் செல்வன்

பெங்களூர்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
மேலே