lakshmi - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  lakshmi
இடம்:  puducherry
பிறந்த தேதி :  19-Dec-1979
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  21-Jul-2014
பார்த்தவர்கள்:  158
புள்ளி:  0

என்னைப் பற்றி...

டீச்சர், எனக்கு இயற்கையை ரசிக்க பிடிக்கும். என் அம்மாவை ரொம்ப பிடிக்கும்.

என் படைப்புகள்
lakshmi செய்திகள்
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பில் (public) Thirumoorthi மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
03-Aug-2015 4:06 pm

அமாவாசை அருகில் வருதுடி
கொஞ்சம் எட்டிப்போ
வகுப்பறை கிண்டல்கள் .

பைத்தியகாரி வேடம்தறி
பக்காவாய் பொருந்தும் உனக்கு
பள்ளி
கலைநிகழ்வுகளில் ஆசிரியர்கள் .

கரிச்சட்டி சனியன்
எனக்கின்னு பொறந்திருக்கு
கண்ணில் படும் போதெல்லாம்
தந்தையின் அரிச்சனை .

காசு பணம் இருந்தாலே
கட்டிக்கொடுக்க முடியாது
கறுப்பா வேற நீ இருக்க
கல்யாணம் வெறும் கனவு தான்
பெத்தவளின் கண்ணீர்.

தொட்டுடாத என் புள்ளைய
ஒட்டிக்கிரும் உன் கறுப்பு
பட்டணத்துல வாழப்போன
பக்கத்து வீட்டு அக்கா .

நெருசல் அற்ற பேருந்தில்
இடையை கிள்ளும் இளசை
முறைத்து சற்று பார்த்திட்டால்
ஐயே...இவ பெரிய கிளியோபட்ரா ..

மேலும்

கருமை நிறத்தின் அருமை பெருமைகளை அறியாதவர் வெளுத்து எல்லாம் பால் என்பார்கள்...... வர்ணங்களில் என்னடி வாழ்க்கை......? அவரவர் மனங்களில் தானடி.....!! நம்பிக்கை ஊட்டும் நிஜப் பதிவு. எழுத வாழ்த்துக்கள்.....!! 29-Mar-2016 2:50 am
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:29 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:27 pm
நன்றி நன்றிகள் . 30-Oct-2015 3:25 pm
lakshmi - ப்ரியஜோஸ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-May-2015 1:09 pm

Tamil Selva
May 29 at 12:18am

wife : eannanga unga amma panradhu suthama
eanaku pidikala onnu avanga inga irukanum illa
naan irukanum...
hus : eanna pannuchi andha kizhavi
wife: eanna pannala nu kelunga naan pakathu
veetla poi peasana kooda kurai solranga
hus : mudhal idhukoru mudivu katren da
chellam. idhukaga nee tension aagada indha
malligai poo vachikithu ready ah iru cinemaku
pogalam...

marunaal morning...
hus: amma...... amma
amma: mmm sollu pa
hus: kilambu ma
wife :eanga da
hus: pakathula home irukuma anga un age
aalunga romba peru irukanga avanga

மேலும்

நல்ல கருத்து க் வராதே 28-Jul-2015 9:27 pm
ஆம் அருமை .. முதியோர் இல்லம் .. நல்ல கருத்து 25-Jul-2015 10:47 am
ஏதும் சொல்ல வார்த்தை இல்லை.......... 15-Jul-2015 11:52 am
கற்றுக்கொண்ட பாடங்களை விட வாழ்க்கை கற்பிக்கும் பாடங்களின் வலி அதிகம் .... வாழ்த்துக்கள் 08-Jul-2015 4:37 pm
lakshmi - Ganeshkumar Balu அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-May-2015 12:32 am

வயது நாற்பது தான்,
நியாயமாய் சந்தோசம்
கூதுகளிக்கும் பருவம் தான்.

ஆனால் எனக்கோ,
விரக்த்தி பிடித்து ஆட்டுகிறது.

எதைக் கேட்டாலும் எரிச்சல்,
எதைப் பார்த்தாலும் படபடப்பு,
என்ன செய்கிறோம், தெரியவில்லை,
எங்கே செல்கிறோம், விளங்கவில்லை.

குழம்பிக், குழம்பி
மனம் குன்றி,
மாண்டு போக முடிவாய்
இருந்தேன்.

நேற்று இரவு,
எதிர் வீட்டு தாத்தா,
குறி சொல்லுவது போல்,
"கவனமாய் இருந்தா
குழப்பம் குழம்பி ஓடிடும்"
என்றார்.

"கவனம்" என்றால் என்ன?
யோசிக்க இஸ்டமின்றி,
வலைதளத்தில் வலை வீசினேன்.
புரிந்து கொண்டேன்.

படுத்தேன்,
அயர்ந்து தூங்கி
அதிகாலை விழித்தேன்.

கவனமாய் படுக்கையை சுரு

மேலும்

அருமை அருமை இந்த கவிதை அருமை! இனிமை இனிமை வாழ்க்கை இனிமை! நன்றி தோழமையே! நல்லதொரு கருத்தை, நட்போடு நயத்தோடு அன்போடு அழகோடு தரத்தோடு தந்ததற்கு!.. 09-Jul-2015 12:32 am
ZEN தத்துவ கவிதை படித்த நிறைவு! 13-Jun-2015 2:10 pm
அருமையான கோர்வை. excellent. 24-May-2015 5:25 pm
lakshmi - டோடோ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-May-2015 4:30 pm

புள்ளி வைத்து க‌ம்பிக்கோல‌ம்
போடுவ‌தை போல‌


பாட‌ம் ப‌டித்த‌ப‌டி நெருக்க‌மாக‌
ம‌ல்லிப்பூ க‌ட்டுவ‌தைப்போல‌


நெயில்பாலிஷ் வைத்து
ஊதிவிடுவ‌தைப் போல‌


க‌ண்ணாடியில் பார்க்காம‌லே
கம்ம‌ல் மாற்றுவ‌தைப் போல‌


நெற்றிப் பொட்டை க‌ண்ணாடியில்
ஒட்டுவ‌தைபோல‌
விர‌லில் அதிக‌மான‌
மையை முடியில்
த‌ட‌வுவ‌து போல‌

எவ்வ‌ள‌வு இய‌ல்பாக‌ சொன்னாய்
உன‌க்கு திரும‌ண‌ம்
நிச்ச‌யிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌‌தை.

மேலும்

இயல்பாக இப்படி வருவது தான் கவிதை. நன்று. தொடருங்கள்! 26-May-2015 6:00 pm
உண்மையாலுமே வலிக்கிறது 23-May-2015 8:59 pm
ராம்வசந்த் ன் கண்களுக்கு மட்டும் அருமையான படைப்பாளிகள் தென்படுகிறார்கள் ......! சுளீர் என ஒரு சாட்டையை விளாசுகிறது இந்தக் கவிதை இதுவரையிலான எனது காதல் கவிதைகளில் ... 23-May-2015 5:46 pm
நல்ல தேர்வு அண்ணா ,,,,........ அருமை ............ 23-May-2015 2:09 pm
lakshmi - lathaponnarivu அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
05-Sep-2014 9:49 am



தலைவணகுகிறேன்


சென்னை: தேங்கி கிடந்த மழை நீரில் மின்கசிவு இருப்பதை கண்டுபிடித்து, பயணிகளை கால் வைக்க விடாமல் குரைத்து தடுத்தது ஒரு நாய். ஒரு கட்டத்தில் தான் குரைத்ததை பொருட்படுத்தாமல் மழைநீரில் கால் வைக்க துணிந்த இளைஞரை காப்பாற்ற, அதே நீரில் பாய்ந்து உயிரைவிட்டது. சென்னையில் நேற்று முன்தினம் மாலை மற்றும் இரவு நேரத்தில் பலத்த மழை பெய்தது. அதனால் பல இடங்களில் மழைநீர் தேங்கியிருந்தது. சென்ட்ரல் புறநகர் ரயில் (...)

மேலும்

படிக்கும் போதே கண்கள் கலங்கியது. நன்றியை மட்டுமல்ல, தியாகத்தையும் தெரிந்து கொண்டோம். salute. 11-Jan-2015 12:30 pm
சிலிர்ப்பு... 10-Jan-2015 7:38 pm
சிலித்தது உள்ளம் ...மௌனமாய் அஞ்சலி செலுத்தினேன் ! 10-Jan-2015 7:24 pm
படிக்கும்போதே மெய்சிலிர்க்கிறது, இந்த உணர்வு மநிதர்மனங்களுக்கும் பிறந்தால்... 10-Jan-2015 6:32 pm
Inbhaa.. அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
07-May-2011 6:19 am


(அன்னையை பிரிந்து வேலைக்காக ஊர் விட்டு ஊர் வந்த ஒருவனின் மனதின் வலிகள் )

அம்மா...
எழுத வார்த்தைகள் இல்லாமல்
தொடங்குகிறேன்...!!

பருவம் வரை பக்குவமாய்
வளர்த்து விட்டாயே

ஊர் சண்டை இழுத்து வந்தாலும்
உத்தமன் என் பிள்ளை என்று
விட்டு கொடுக்காமல் பேசுவாயே
அம்மா..!!

நீ சொன்ன வேலைகளை விளையாட்டாய்
தட்டி சென்ற நாட்கள்..!!

செல்லம், தங்கம், "மள்ளிகை கடைக்கு "
போய்வாட என நீ சொல்ல
இந்த வயதில் கடைக்கு போவதா?..
என நான் சொன்னேன்..!!

இன்றோ..
இங்கே கண்ணுக்கு தெரியாத
யாரோ ஒருவருக்காக ஓயாமல்
வேலை செய்கிறேன் அம்மா..!!

நெற்றி வியர்வை சிந்த பரிமாறும்
உந்தன் கை பக்குவ உண

மேலும்

அம்மா என்கின்ற அழகான ஒற்றை வார்த்தை கவிதையை - விளக்கும் தோறும் சிறப்பு! உங்கள் உணர்வு முத்திரைகள் அழகாய், ஏக்கமாய், அனுபவ நெருடல்களாய் எங்கள் மனதையும் தொடுகிறது! 21-Jan-2015 7:41 pm
superp 24-Nov-2014 8:37 pm
அம்மா அகராதியில் பொருள் தேட முடியாத வார்த்தை வாழ்த்துக்கள் 23-Nov-2014 2:02 pm
உதிரம் என்னும் பசை தடவி எலும்பு என்னும் கற்கள் அடுக்கி உன் அன்பின் சின்னமாய் இருப்பேன் அம்மா என்றும் உந்தன் காலடியில்...!!! அருமை அருமை ஆயிரம் முறை நன்றி சொல்ல துடிக்கிறது மனது. 19-Oct-2014 4:44 pm
MSசுசீந்திரன் அளித்த எண்ணத்தை (public) வேலு மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
24-Nov-2014 4:54 pm

சித்தம் போக்கு சிவம் போக்கு

உப்பு போட்டு தானே
சாப்பிடுகிறாய் என்று
யாரையும் கேட்காதீர்கள் .....
அது இல்லாமலேயே
விலங்குகள்
ஆக்ரோசம் கொள்கின்றன.
நல்ல காலம் பிறக்குதென்று
நடுராத்திரி வந்து சொல்லும்
குடுகுடுப்பைகாரனுக்கு
கொடுப்பதில்லை நாம்
ஒரு பைசாவும் .

சுசீந்திரன்.

மேலும்

வெகு வித்தியாசமான சிந்தனை தோழரே...... 25-Nov-2014 1:20 pm
கவிதையின் போக்கு மிக அருமையான போக்கு... உப்பு போட்டு தானே சாப்பிடுகிறாய் என்று யாரையும் கேட்காதீர்கள் ..... அது இல்லாமலேயே விலங்குகள் ஆக்ரோசம் கொள்கின்றன. மிக உண்மை வரிகள் தோழரே... நல்ல காலம் பிறக்குதென்று நடுராத்திரி வந்து சொல்லும் குடுகுடுப்பைகாரனுக்கு கொடுப்பதில்லை நாம் ஒரு பைசாவும் மிக சரியான வரிகள் தோழரே.. மனிதர்களின் மன நிலைகளை மறு பதிவாக வந்துள்ளது... கதையை முடிக்கும் காப்பீட்டுத் திட்டத்தில் காசைக் கொட்டும் மனிதர்களுக்கு கவிதை எங்கே புரிய போகிறது... 25-Nov-2014 2:26 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (20)

திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்
விவேகானந்தன்

விவேகானந்தன்

அரியலூர்
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (20)

வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
user photo

குமரகுரு

சென்னை

இவரை பின்தொடர்பவர்கள் (20)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
vinovino

vinovino

chennai
மேலே