Mahalakshmi - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  Mahalakshmi
இடம்:  Coimbatore
பிறந்த தேதி :  16-Aug-1985
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  13-May-2014
பார்த்தவர்கள்:  338
புள்ளி:  154

என்னைப் பற்றி...

கவிதைகளின் ரசிகை...

என் படைப்புகள்
Mahalakshmi செய்திகள்
Mahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
29-Dec-2016 3:03 pm

“போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயி மரணம்”
என்ன மாமா செய்தினு தலை பிண்ணிட்டு வருவதற்குள்

" டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துபவர்களுக்கு குலுக்கல் முறையில் பரிசு"
நீங்களும் இணைந்திருக்கிறீர்களா என தெரிந்து கொள்ள தொடங்கி இந்த பட்டனை அழுத்தவும் அந்த பட்டனை அழுத்தவும் என கடவு சொல் வரை நீள்கிறது செய்தி…
//என்ன app மாமா அது..

“ரயில் தடம் புரண்ட விபத்தில் 2 பேர் மரணம் 16 பேர் படுகாயம்..”
" இந்தியா கிரிக்கெட் முன்னால் கேப்டன் டோனி டெஸ்ட் தொடர்களில் இருந்து ஓய்வு பெற்றது முதல் குடும்பத்தாருடன் கோவில்களுக்கு சென்று வருகிறார்..”

மார்ச் 31 தேதிக்கு மேல் பழைய 500 1000 ருபாய் நோட்டுகள் வைத்திருப்பவ

மேலும்

Mahalakshmi - Mahalakshmi அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Aug-2015 10:42 am

என் ரசிப்பினில்
உன் வயது (மறந்து)
குறைந்துக் கொண்டே
போகிறது,
எப்படியும்
ஆண்டு இறுதிக்குள்
நான்
அள்ளிக் கொஞ்சும்
குழந்தையாய்
மாறிப்போவாய் :-) ..

மேலும்

நன்றி... 11-Dec-2015 9:54 am
நன்றி .... 11-Dec-2015 9:54 am
அழகு :) 29-Nov-2015 12:05 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 1:05 am
ஜின்னா அளித்த படைப்பில் (public) seyonyazhvaendhan மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
22-Nov-2015 7:23 pm

விளையாட்டில் தன்னை
வேண்டுமென்றே தள்ளிவிட்டது
யாரென்று தெரிந்த போதும்
வெளிவராத கோபம்...

எதிர்பார்க்கப் பட்ட
பிறந்தநாள் பரிசு
ஏமாற்றம் தந்த போதும்
ஏற்படாத கோபம்...

பசியே இல்லை என்றாலும்
பதினைந்து நிமிடத்திற்குள்
தின்றே தீர வேண்டுமென்று
திணிக்கும் ஆயாம்மா மேல்
தோன்றாத கோபம்...

பள்ளியில் படிப்பது போதாதென்று
வீட்டுப் பாடம் கொடுத்து
வெறுப்பேற்றும் நேரங்களில்
வெளிப்படாத கோபம்...

விடைகள் சரியாக இருந்தும்
கையெழுத்திற்காக மதிப்பெண் குறைத்த
கணக்கு ஆசிரியர் மேல்
காட்டத் தெரியாத கோபம்...

இஷ்டப் பட்டதை படிக்க விடாமல்
கஷ்டப் பட்டு காசு கொடுத்து
கண்டதை கற்று கொடுக்கும்
கல

மேலும்

மிக்க நன்றி தோழமையே... வளர்வோம் வளர்ப்போம்.. 20-Dec-2015 12:42 am
மிக்க நன்றி தோழமையே... வளர்வோம் வளர்ப்போம்.. 20-Dec-2015 12:42 am
Arumai kavi unamai kavi jinna 12-Dec-2015 9:26 pm
அட!ஆமாம்ங்க...நிஜமாவே கோபம் வருகிறது தோழமையே... 10-Dec-2015 1:17 pm
Mahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Aug-2015 10:42 am

என் ரசிப்பினில்
உன் வயது (மறந்து)
குறைந்துக் கொண்டே
போகிறது,
எப்படியும்
ஆண்டு இறுதிக்குள்
நான்
அள்ளிக் கொஞ்சும்
குழந்தையாய்
மாறிப்போவாய் :-) ..

மேலும்

நன்றி... 11-Dec-2015 9:54 am
நன்றி .... 11-Dec-2015 9:54 am
அழகு :) 29-Nov-2015 12:05 pm
நன்று.. வாழ்த்துக்கள் தொடருங்கள்... 18-Aug-2015 1:05 am
Mahalakshmi அளித்த படைப்பில் (public) krishnadev மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
06-Jun-2015 6:03 pm

"இந்த டிரஸ் நல்லாருக்கா"
ஆர்வமாய் நான்
"புடவை தான் அழகு உனக்கு"
சரியாக கூட பாராமல் நீ :-(

"புரியலைடா"
சம்மந்தமில்லாமல்
நீ அனுப்பிய குறுஞ்செய்திக்கு
பதிலாய் நான்
"சாரிடீ தவறுதலா அனுப்பிட்டேன்"
கூலாக நீ :-(

"யாருக்கிந்த கவிதை"
ஆசையாய்
உன் காதல் கவிதை
படித்தபடி நான்
"நானும் xxx
காதலிச்சிருந்தா
இப்படி தானிருக்கும்"
இயல்பாய் நீ :’(

"ஹாய்"
ஆர்வமாய் நான்
"கொஞ்சம் வேலை இருக்குடா"
ஆன்லைனில் இருந்தபடி நீ :-(

"என் கவிதை நல்லாருக்கா"
உனக்கான கவிதையோடு நான்
"ஓ சூப்பர்"
"எந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு"
"இன்னும் சரியா படிக்கலைடா"

உன் இயல்புகளில்
உனை
கடந்து கட

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே கருத்திற்க்கும் ரசனைக்கும் :-) 20-Jun-2015 10:02 pm
பரிசு பெற்றதாய் மகிழ்கிறேன் தேவ் சார் :-) 20-Jun-2015 9:57 pm
நன்றிகள் சக்தி :-) 20-Jun-2015 9:54 pm
தேவ் கருத்தோடு ஒன்றிப் போகிறேன்... உன் இயல்புகளில் உனை கடந்து கடந்து இதோ வந்துவிட்டேன் உனை எட்டா தூரத்திற்க்கு ............... இத்தோடு முடித்திருந்தால் இன்னமும் மிளிர்ந்திருக்கும்.... வாழ்த்துக்கள் தொடருங்கள் 20-Jun-2015 9:51 pm
கிருஷ் குருச்சந்திரன் அளித்த படைப்பில் (public) seyonyazhvaendhan மற்றும் 5 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
20-Jun-2015 11:15 am

மூச்சை
ஆழ்ந்து உள்ளிழுங்கள்
நிதானமாய்
வெளிவிடுங்கள்
மெல்ல மெல்ல
அப்படித்தான்
அப்படித்தான்
ஆன்ம ஒளி
ஆன்ம கதகதப்பு
ஆன்ம பரவசம்
ஆன்ம etc
உங்கள் தேகத்தில்
நிரம்புகிறது
நீங்கள் கடவுளை
நெருங்கிவிட்டீர்கள்
கடவுள்
உங்களுக்குப் பக்கத்திலே
சிரித்துக் கொண்டிருக்கிறார் ...
இதோ
இந்த ஆசனம் இருக்கிறதே
இது கண்டிப்பாக
உங்கள் குண்டலினியை
விழித்தெழச் செய்யும்
ஒரு திங்கட்கிழமை
தூக்கத்திலிருந்து
திடுக்கிட்டு
விழித்தெழுவது போல
திடுக்கென நீங்கள்
ஞானம் பெறுவீர்கள்
உண்மையை
உணரப் போகிறீர்கள்

ஆஹா
இன்றிலிருந்து
நான் புது மனிதன்
புதிய மனிதன்
ஆன்ம ஒள

மேலும்

நல்ல படைப்பு. (சம்மணம் இட்டு அமர்ந்து சாப்பிடுவது செரித்தலை எளிதாக்குகிறது. நாம் எப்போதும் காலைத் தொங்கவிட்டு அமர்வது பல நோய்களுக்குக் காரணமாகிறது என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்). 23-Jun-2015 6:14 pm
யோகா - ஆஹா... புதிய பாடு பொருளில் பழைய விசயத்தையும் சொல்லி இருப்பது இதன் தனி சிறப்பு... அன்றைய அப்பத்தாக்கள் சொல்லாததை எந்த யோகாவும் சொல்லி விட முடியாது... மிக சிறப்பு தோழரே... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 21-Jun-2015 2:48 am
கிருஷ் நாளைக்கு உலக யோகா தினம் .அட அதுக்கும் இதுக்கும் என்ன இருக்கு..! ணங் ணங் என்று நாலு குட்டினால் தான் புரியும் . என்ன ஆசனம் இருந்தாலும் நம்மட சம்மண ஆசனம் முன் அனைத்தும் தோற்று விடும் .அருமை தல . 20-Jun-2015 8:13 pm
நன்றி தோழமை ........ இப்போதைக்கு ஆரோக்யமாக இருப்பவர்கள் அப்பத்தாக்கள் தான் ......... நன்றி வருகைக்கு 20-Jun-2015 7:10 pm
Mahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
06-Jun-2015 6:03 pm

"இந்த டிரஸ் நல்லாருக்கா"
ஆர்வமாய் நான்
"புடவை தான் அழகு உனக்கு"
சரியாக கூட பாராமல் நீ :-(

"புரியலைடா"
சம்மந்தமில்லாமல்
நீ அனுப்பிய குறுஞ்செய்திக்கு
பதிலாய் நான்
"சாரிடீ தவறுதலா அனுப்பிட்டேன்"
கூலாக நீ :-(

"யாருக்கிந்த கவிதை"
ஆசையாய்
உன் காதல் கவிதை
படித்தபடி நான்
"நானும் xxx
காதலிச்சிருந்தா
இப்படி தானிருக்கும்"
இயல்பாய் நீ :’(

"ஹாய்"
ஆர்வமாய் நான்
"கொஞ்சம் வேலை இருக்குடா"
ஆன்லைனில் இருந்தபடி நீ :-(

"என் கவிதை நல்லாருக்கா"
உனக்கான கவிதையோடு நான்
"ஓ சூப்பர்"
"எந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு"
"இன்னும் சரியா படிக்கலைடா"

உன் இயல்புகளில்
உனை
கடந்து கட

மேலும்

மிக்க நன்றிகள் நண்பரே கருத்திற்க்கும் ரசனைக்கும் :-) 20-Jun-2015 10:02 pm
பரிசு பெற்றதாய் மகிழ்கிறேன் தேவ் சார் :-) 20-Jun-2015 9:57 pm
நன்றிகள் சக்தி :-) 20-Jun-2015 9:54 pm
தேவ் கருத்தோடு ஒன்றிப் போகிறேன்... உன் இயல்புகளில் உனை கடந்து கடந்து இதோ வந்துவிட்டேன் உனை எட்டா தூரத்திற்க்கு ............... இத்தோடு முடித்திருந்தால் இன்னமும் மிளிர்ந்திருக்கும்.... வாழ்த்துக்கள் தொடருங்கள் 20-Jun-2015 9:51 pm
Mahalakshmi - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Jun-2015 9:59 am

அச்சோ ஒரே கவிதை கவிதையா வருதே. ..
---------------------------------------------------------------

"டார்லிங்"
"சொல்லுடா"
"டார்லிங்ங்"
"சொல்லுடா"
"டார்லிங்ங்ங்"

இம்முறை
திரும்பி முறைத்ததில்
திணறிப் போனேன்
அப்பப்பா
எத்தனை அழகு நீ ;-) ..
------------------------------------

முன்னிரவில் ஓர் நாள்

"சட்டுனு ஒரு கவிதை சொல்லேன்"
அழகாய் இதழ் பிரித்து
நீ கேட்க

"இதழில் இதழ் கோர்த்து
மோக வண்ண
மையெடுத்து
நீயொரு முத்த
கவிதை எழுதேன்"

மறுக்காமல்
நானும் சொல்லி விட்டேன்... ;-)
-----------------------------------------------------

"அழகா இருக்கடா"
ரசனையாய் நான்..

"ஆர

மேலும்

நன்றிகள் :) 11-Dec-2015 9:55 am
அழகு :) 29-Nov-2015 12:06 pm
மிக்க நன்றி நண்பரே, தொடரும் பாராட்டுக்களுக்கு.. 20-Jun-2015 10:06 pm
ரொம்ப நாட்களாயிற்று... இதுபோல படித்து... இயல்பாக... ரசிக்கும்படி எழுதுகிறீர்கள்... வாழ்த்துக்கள் 20-Jun-2015 9:54 pm
ராம் மூர்த்தி அளித்த எண்ணத்தை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
19-May-2015 11:03 am

இன்றைய எங்கள் ஊர் ( ஹைதராபாத் ) முதன்மை பத்திரிக்கையில் முதல் பக்கத்தில் ...
யாரு ? இவன் தந்தை என்னோற்றான் ..
என மகிழ்ச்சி தந்திருக்கிறான்.
என் மகன் வசந்தன்.

89% in X - ICSE

ICSE syllabus எவ்வளவு கடினமானது என இங்கு பலர் அறிந்திருக்கக் கூடும்.

மேலும்

மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது தோழரே... தம்பி வசந்திற்கு எனது வாழ்த்துக்களை கூறுங்கள். வாழ்த்துக்களுடன் நிலாசூரியன். 21-May-2015 1:42 pm
exposure கொடுப்பது மட்டுமே முக்கிய கடமையாய் வைத்து இருக்கிறோம் இருவரும் ...முடிந்தவரை கொடுக்கிறோம் .வளர்ச்சி , அதில் இருந்து நல்லதை எடுத்தல் , தீயதை அறிதல் , ஒதுக்குதல் எல்லாம் அவர்கள் பாடு ...இன்றைய பிள்ளைகள் / மாணவர்கள் சில விஷயங்களில் மிக சிறப்பாக இருக்கிறார்கள் .அந்த சில விஷயங்களை ஊக்குவித்து நிறைய சாதிக்க வைக்கலாம் ..நிறைவாய் வாழ வைக்கலாம் . 20-May-2015 8:23 pm
மிக்க நன்றி மகா 20-May-2015 8:10 pm
வாவ் .......... 20-May-2015 8:04 pm
Mahalakshmi - Mahalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
14-Aug-2014 2:39 pm

ஓர் நாள்
ஓர் இரவில்
எனக்கோர் தகவல்..

பெண் பார்க்கும்
படலமாம்
மறுநாள் காலை
என் தோழிக்கு…

கலந்து கொள்ள
எனக்குமோர் அழைப்பு
தோழியிடமிருந்து ..

கனவுகளோடு
அவள் உறங்க…
இந்த வரனாவது
அமைக்க வேண்டுமென
ஆண்டவனிடம் கோவித்து
நான் உறங்க …

மறுநாள் காலை
வீட்டுக்குள்
நுழையும் போதே
தென்பட்ட அனைத்து முகத்திலும் ,
சந்தோசமா
வருத்தமா
பழகிப்போன எதார்த்தமா
புரியவில்லை எனக்கும் ...

பரபரப்பில்லை
என் தோழியின் செயலில்களில் ....
எதிர்பார்ப்பில்லை
என் தோழியின் கண்களில் ….
ஆசையும் இல்லவே இல்லை …
எத்தனை முறை
வெளிப்படுத்துவாள்
அவளும் …
உள்ளுக்குள்ளே
உறைந்து போயிருக்க கூடும்
அனைத்தும்

மேலும்

மிக்க நன்றி தோழி 10-Oct-2015 2:36 pm
பாவம்! பிச்சை இட்டு அனுப்புங்கள் சொல்ல நா துடிக்க அமைதியாய் அமர்ந்திருந்தோம் .. entha வரிகள் அனைத்து பெண்களின் மனதை solivitathu அருமை தோழி 12-Jun-2015 3:28 pm
நன்றிகள் நண்பரே... 21-May-2015 4:29 pm
நல்ல காட்சி அமைப்பு இந்த கவிதையில்.... வாழ்த்துக்கள் 21-May-2015 1:10 pm
Mahalakshmi - Mahalakshmi அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
20-Apr-2015 3:08 pm

இலை வைதாகிவிட்டதாம்
மெதுவாகவே நகர்கிறோம்
இது
பசியும் நாகரிகம் பார்க்கும்
கல்யாண விருந்து...

பர்ப்யூம்களோடு
கலந்து பிரியாணியும்
பவுடரோடு கலந்து பீடாவும்
இன்னும் என்ன என்ன வாசங்களோ
பிரித்து சொல்வதற்கில்லை

நாகரிகமாய் பரிமாறப்பட்டு
நாசுக்காய் சுவைத்து
குவியலாய் மூடிக்கொள்ளும்
நெய் நனைத்த மைசூர்பாவும்
முந்திரி பக்கோடாவும்
விரல் தீண்டா கன்னி பெண்களை போல

இலையின் மிச்சங்கள்
நாகரிகத்தின் உச்சங்களோ என்னமோ??

ஆ அது என்ன?
இங்கும் ஏழ்மை உண்டா?
"பாப்பா எதாவது இருந்தா கொடுக்க சொல்லு"
வாசல் தாண்டவும்
வழி மறித்து கை ஏந்துகிறாள்
கூன் விழுந்த கிழவி...

"நீ இன்னும்

மேலும்

நன்றிகள் பல.... 21-Apr-2015 10:17 am
நன்றி நட்பே.... 21-Apr-2015 9:48 am
உருக்கம்! 20-Apr-2015 8:16 pm
“”இலையின் மிச்சங்கள் நாகரிகத்தின் உச்சங்களோ என்னமோ?? “” இவ்வரிகளில் தொனிக்கும் கிண்டல் அருமை... பசியை ஒழிக்க உலகுக்கு பலமான அறைகூவல் இக்கவிதை! 20-Apr-2015 4:00 pm
Mahalakshmi - கார்த்திக் சரவணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2015 4:05 pm

கரைத்தட்டிய ஆறு
கைக்கட்டி ஓடையானதால்
ஒதுங்கிய
ஒற்றைப் படகினுள்
மெல்ல அசைகிறது கடல்.

தூரத்து கலங்கரை
மறைந்த பொழுதுகள்
மறக்காத வழிகள்
கடந்திட்ட கணங்கள்
கடக்காத கனவுகள்
உற்சாக மனிதர்களென
தன்னுள் புதைத்துக்
காத்திருக்கிறது
தனக்கான
காலத்திற்காக...

வருமா? வராதா?
வலியின் வலி
வழிகிறது விழிகளில்...

மனதில்லா மனிதனாய்
கடந்திடும் பொழுதில்
சற்றேத் திரும்பி
சலனமில்லா
பார்வைக் கூடப்போதும்

ஊருக்குள் ஓடியாடி
காலத்தின் கணமேறி
ஒற்றையாய்
ஒதுங்கி நிற்கும்
மனிதனையும

புரிந்துக் கொள்ள...

மேலும்

அருமை கார்த்திக்.. 09-May-2015 4:24 pm
ஆஹா.. மிக அருமை நண்பரே... வாழ்க்கை கவிதை வாழ்கையை சொல்லி தருகிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 09-May-2015 4:09 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (53)

சத்யா

சத்யா

கோயம்புத்தூர்
MUTHUVEL

MUTHUVEL

tirunelveli
திருமூர்த்தி

திருமூர்த்தி

கோபிச்செட்டிபாளையம்

இவர் பின்தொடர்பவர்கள் (53)

சிவா

சிவா

Malaysia
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (53)

user photo

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai
மேலே