நிலா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  நிலா
இடம்:  நாமக்கல்
பிறந்த தேதி :  15-Jul-1997
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  28-Feb-2018
பார்த்தவர்கள்:  390
புள்ளி:  14

என்னைப் பற்றி...

சலித்து போனேன் மனிதனாய் இருந்து....!

என் படைப்புகள்
நிலா செய்திகள்
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
30-Apr-2023 7:07 pm

ஆலிங்கனம் என்பதன் பொருள் என்ன?

மேலும்

வலிமயானவர், தூய்மையானவர் 22-Sep-2023 11:00 pm
தழுவுதல் 16-Sep-2023 5:08 pm
அரவணைப்பது 21-Aug-2023 5:04 am
தழுவுதல் புணர்ச்சி கட்டிக்கொள்ளுதல் 05-Aug-2023 10:40 am
நிலா - கவின் சாரலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2023 6:59 pm

கண்களில் நீபேசியது காதலின் ஆரம்பம்
கனவில் நீநடந்தது காவேரிக் கரையோரம்
காதலில் நீபாடியது யமுனா கீதம்
கற்பனையில் நான்மிதப்பது அந்திநிலா வானம்

மேலும்

என்னை மரபு கற்க தூண்டியதே தாங்கள் எழுதிய வெண்பாக்கள் தான் ஐயா மிகவும் மகிழ்ச்சி ஐயா❤ 02-May-2023 2:40 pm
வருக மீண்டும் நானறிந்து யாப்பில் கவிதை புனையும் மிகச் சில இளைய கவிஞர்களில் நீங்களும் ஒருவர் . கற்பனை வளத்தத்தோடும் எழிலோடும் நீங்கள் புனைய வல்லவர் என்பதை நானறிவேன் இலக்கண கட்டுக்கு உட்படுத்தி சொல்வளலமும் பொருள் அழகும் இன்றி இட்டுக்கட்டி எழுவதெல்லாம் இலக்கியமாவதில்லை. மனமுவந்த பாராட்டில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய இதயம் விஜய் 01-May-2023 9:16 am
அப்படியா அந்த அளவிரிற்கு கவிதையின் இனிமை இருப்பதில் மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி கவிப்பிரிய நிலா 01-May-2023 9:01 am
இதை படிக்கையில் நான் ஏன் இன்னும் காதல் வயபடவில்லை என்று வருந்துகிறேன்... அருமையான வரிகள்... 30-Apr-2023 7:04 pm
நிலா - இந்திரஜித் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
29-Apr-2023 4:07 pm

அவ்விரண்டு கண்களும்
எவ்வகை மலர்களோ
அங்கே காங்கையில்
கண்டேன் கங்கையை ...

நாவிரண்டு திசையிலும்
பாவகை ஒலிக்க பாவையை
கண்டேன் பாதையில்....

ஈரைந்து மாதம் கருவரை
கண்ட குழலியின் பொன்
சிரிப்பை அவளின் இதழில் கண்டேன்...

மூவிரண்டு சுவையையும்
அவளை கண்டு
அருந்திய தேனீரில்
கண்டேன்...

செவ்வனே செய்த சிலை
அவ்வண்ணமே உதிர்ந்த கலை
கண்டேன் அவளை....
-இந்திரா
        

மேலும்

மூவிரண்டு சுவை..... அருமை தோழரே..... 30-Apr-2023 7:00 pm
நிலா - திவ்யா அளித்த ஓவியத்தில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Jan-2019 10:54 am

என்னவரின் கண்ணில் என்னை காணும் போதும் நானும் பேரழகி என்று கர்வம் கொண்டேன்

மேலும்

நன்றி நிலா.. 29-Mar-2019 11:34 am
மிகவும் அழகியலான ஓவியம் ........... இது போன்ற ஆசை என்னுள் தோன்றி உயிரை சிதைக்கிறது........... 28-Mar-2019 10:50 am
அருமை 22-Jan-2019 5:56 pm
ஓவியமே பேசுகிறது ...பின் குறிப்பு எதற்கு ....அழகு ... வாழ்த்துக்கள் .... 19-Jan-2019 7:41 pm
நிலா - எம் அம்மு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
08-Mar-2019 6:35 am

யாருக்கும் அஞ்சா!
எதற்கும் அஞ்சா!

தன்மானம் காக்க
யாரிடமும் கெஞ்சா!

தியாகச்சுடர் எனும்
வெத்து பட்டம் வேண்டா!

உண்மை உரைக்க
எவர் அனுமதி வேண்டா!

உன் காலடி தடம்
பதிக்க வா!
புதுமைகள் பல
புகுத்த வா!

சாதனை செய்ய
பிறந்தவளே!
சரித்திரம் போற்றிய
காரிகையும் நீ யே!

அறியாமை இருளை
விலக்கிடவே!
புரட்சி பெண்ணே
புயலாய் நீயும்
கிளம்பி வா!

பாரதி போற்றிய
புதுமை பெண்ணே!
எம் தேசம் போற்றும்
தமிழ் பெண்ணே!

வாழ்க ! பெண்மை வாழியவே!

மேலும்

நன்றி... தோழரே... 01-Mar-2020 2:15 pm
சிங்கப்பெண்ணே உன் கையில் பேணா உள்ளது எதற்கும் அஞ்சா 29-Feb-2020 5:45 pm
தங்களின் மகளிர்தின சிறப்பு கவிதைகள் அனைத்தும் மிக அருமை.எப்படி வாழ்த்துவதென்று தெரியவில்லை.தங்களுக்கு என் இனிய மகளிர்தின நல்வாழ்த்துக்கள் 09-Mar-2019 1:44 am
நன்றி அய்யா.. 08-Mar-2019 11:16 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
21-Jan-2019 12:48 pm

ஒரு இஸ்லாமியன் குர்ரான் தினசரி படிப்பது போல்
ஒரு கடைக்கோடி கிறித்துவன் பைபிள் படிப்பது போல்
நம் இந்து மக்கள் ஏன் பகவத் கீதை அறியவில்லை.................

மேலும்

எழுத்துப் பிழைகளைத் திருத்தியுள்ளேன் ஆகவே காதலை படிப்பவனெல்லாம் வேதாந்தி போல மதத்தைப் பற்றி தெரியாமல் அறியாமல் பேசி இழிவு படுத்துதல் பிற மத நூலை படிக்காது ஒப்பீடு செய்தல் தவறு. என்று திருருத்தி வாசிக்கவும. 06-May-2023 1:23 pm
நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலை என்பர். இந்துக்கள் கோட்பாடு மிகவும் எளிமையானது. ஆனால் பலரும் பிறநாட்டவர் வரக் கண்மூடித்தனமாக தாங்கள் உயர்ஜாதியில் சேருகிறோ மென்று கிருத்தவராகி முஸ்லிமாக மதம் மாறி அந்த மதம் சேந்து இன்ன தென்று புரியாது அல்லாடி வருகிறார்கள். ஆனால் இதுவரை ஒருவனும் கடவுளைப் பார்த்ததுமில்லை, புரிந்தது கொண்டதுமில்லை..... பைபிளை படிக்காதவனும் குரானை படிக்காதவனும் இருந்து மதத்தை ஒப்பீடு செய்வது முட்டாளுக்கு ஒப்பாகும். தேவாரத்தைபடி திருவாசகம் முழுமையாகப் படி பிறகுக் கடவுளைப் பற்றிப் பேசு.... கீதை கடவுள் பற்றி தெரிந்து கொள்ளும் புத்தகம் அல்ல. அது அர்ச்சுனனுக்கு அறிவுரை கூறியநூல் . எவனோ அறிவீலி கீதையை பைபிளும் குரானும் போல மத நூல் என்று சொல்ல பலரும் அப்படியே பேசி வருவது தவறு. இந்து மத விளக்கம் எல்லாமே ஆய்வு. ஆகையால் காதலே படிப்பவனெல்லாம் வேதாந்தி போல மதத்தைப் பேசி இழிவு படுத்துதக்ட். பிற மத நூலை படிக்காத ஒப்பீடு செய்தல் தவறு. 06-May-2023 1:12 pm
காரணம் நம் முன்னோர்கள் கடவுள் குறித்த எண்ணங்களை எதன் மூலமாகவும் திணிக்க முற்படவில்லை ஒவ்வொருவரும் கடவுளே அதை உணர முற்பட்டால் என்று நம்பினார்கள். அதனால்தான் இங்கு இத்தனை கடவுள் உருவங்கள் எண்ணங்கள் மருவியதால் தவறான சிந்தனைகளும் மூடநம்பிக்கைகளும் பெருகி உண்மை ஒளிந்து கொண்டுவிட்டது கீதை வாழ்வின் வழிகாட்டி மட்டுமே அது மதமல்ல இதை மனங்கள் உணரும்போது நாம் ஒளிர்வோம் 23-Jan-2019 6:44 pm
இந்து மக்கள் என்று சொல்பவர்களையே மிகவும் கீழ்தரமாக வர்ணாசிரம கோட்பாடுகள் சித்தரிக்ககிறது! எனவே இங்கு அதை யாரும் விரும்புவது இல்லை. சில வருட காலமாகத்தான் அது இந்துக்களின் புனித நூல் என கற்பிக்கப்பட்டு வருகிறது. பகவத்கீதை மட்டும் புனிதநூல் எனில் மகாபாரம் என்ன? (இரண்டும் இலக்கிய நூல்களே) 22-Jan-2019 10:05 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
20-Dec-2018 2:05 pm

வெகு நாட்களாக என் மனதை குடையும் கேள்வி ...
ஆண் தோழமையின் எல்லை என்ன? அது தூய்மை தான் நிரூபிக்க என் செய்வது ?

மேலும்

ஆண் தோழமை எல்லையற்றது. தோழன் தனது தோழியை பிறர் இகழ விடமாட்டார். தோழியின் கண்களை மட்டுமே பார்த்துப் பேசும் கலங்கா மனம் கொண்டவன் தோழன் மட்டுமே. 18-Jan-2019 2:53 pm
சந்தேகிக்கும் நபர்களிடம் நீருபிக்க தேவை எல்லை . உண்மையான நட்பிற்கு எல்லை இல்லை. 17-Jan-2019 7:18 pm
நண்பனாக இருக்கும் பட்சத்தில் நட்பிற்கு எல்லை இல்லை.... அது தூய்மை என நிரூபிக்க அவசியம் இல்லை, நிரூபிக்க வேண்டிய கட்டாயம் எனில் அது நட்பு இல்லை அவர்கள் நண்பர்கள் இல்லை. 24-Dec-2018 9:45 pm
நட்புக்கு எல்லை மீறாத வரை எல்லை இல்லை நட்பை நீருபிக்கமல் இருப்பதை தூய்மைதான் .... 24-Dec-2018 4:24 pm
நிலா - கேள்வி (public) கேட்டுள்ளார்
17-Jul-2018 12:20 pm

பேய் இருக்க இல்லையா ?
நம்பலாமா நம்பக்கூடாதா?
இல்ல அது வருவதற்கு ஏதேனும் அறிகுறி இருக்கா?
இது என் மனதை வெகுநாளாக குடையும் கேள்வி....
பதில் எப்படிருந்தாலும் சரி ...

மேலும்

நம் எண்ணத்தை பொறுத்தே இந்த கேள்விக்கு பதில் அமைகிறது. 05-Aug-2018 7:00 pm
அப்படியா....... 24-Jul-2018 12:02 pm
ஊருக்குள் நிறைய பேய்கள் உள்ளன அரசியல்வாதி முதல் பேய் அவன் ஆட்டுவித்தது பலப்பேய் 19-Jul-2018 5:04 pm
சிறந்த விளக்கம் நன்றி.. 19-Jul-2018 2:44 pm
நிலா - நிலா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
12-Apr-2018 10:02 am

மலரே உனக்கு ஒருநாள் தான் ஆயுள்காலம் என்று தெரிந்தும் எவ்வாறு முடிகிறது உன்னால் மட்டும் 

புன்னகை வாசம் வீச.......... 
நானும் பல வழிகளில் முயன்றும் தோற்று தான் போகிறேன் !
என் கவலை முகத்தை மறைக்க நான் பூசி கொண்ட சாயம் சிரிப்பு என்பது
 என் கண்களுக்கு  கூட தெரியாமல் இதயத்திற்குள் ஒளித்து வைத்திருக்கிறேன் .........
ஏனென்றால் என் கண்களில் வழியும் கண்ணீர் காட்டி கொடுத்து விடுமென்று!

 
 

மேலும்

நிலா - கவிப்புயல் இனியவன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
22-Mar-2018 6:11 pm

இனியொரு விதி செய்யோம்- ஆச்சிமசாலா வாங்குவோம்
---------------------------------------------------------------------
பாரதியாரின் புரட்சி கவி மசாலா விற்கிறது. வேதனையிலும் வேதனைஇதை தமிழ் ஆர்வலர்கள். கவிஞர்கள் ஏன் கண்டுகொள்ள வில்லையோதெரியாது. தமிழ் நாட்டில் தமிழுக்காக குரல் கொடுக்கும் யாருடைய கண்ணிலும் காதிலும் ஏன் இது விழவில்லை. தமிழே என் மூச்சு என்று சொல்லும் கவிகள் புரட்சி பாடல் இப்படி கொச்சை படுத்துவதை ஏன் கவனிக்க தவறினர்..?

இந்த விளம்பரம் 4 முதல் 5 வயது குழந்தையை பெரிதும் பாதிக்கும். இன்னும் சிலகாலத்தில் ஒரு குழந்தையிடம் சிறிது வளர்ந்த பிள்ளையிடம் ....இனியொரு விதி செய்யோம் ...அடுத்த வரி

மேலும்

ம்ம் நன்றாக புரிகிறது 19-Apr-2018 5:41 pm
அவர்கள் வேண்டாம் என்பது இன்னும் சிக்கல்...நன்கு யோசியுங்கள்...புரியும் 17-Apr-2018 12:16 pm
மன்னிக்கவும் கமலும் ரஜனியும் 17-Apr-2018 11:45 am
பணத்துக்காய் எல்லாம் போகுது பிறகு கமழும் ராயணியும் சிஸ்ரம் சரியில்லை என்கிறார்கள் 17-Apr-2018 11:44 am
நிலா - நிலா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
28-Feb-2018 1:57 pm

நிலாவின் தனிமை ஒரு மணாளனின் உதயத்திற்காக

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (19)

பிரதாப்

பிரதாப்

சென்னை(திருவண்ணாமைலை)
சேகர்

சேகர்

Pollachi / Denmark
ஜான்

ஜான்

அருப்புக்கோட்டை
கல்லறை செல்வன்

கல்லறை செல்வன்

சிதம்பரம்

இவர் பின்தொடர்பவர்கள் (19)

இவரை பின்தொடர்பவர்கள் (20)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே