பிரியாராம் - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  பிரியாராம்
இடம்:  கிருட்டினகிரி
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  23-Jan-2012
பார்த்தவர்கள்:  3062
புள்ளி:  697

என்னைப் பற்றி...

குறள் விரும்பி.

ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.

என் படைப்புகள்
பிரியாராம் செய்திகள்
பிரியாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
17-Feb-2017 1:04 pm

மெல்லிய இதழ்களை கூட்டிநீ
பேசத்துடிக்கையில் அண்ட
மொழிகள் தோற்று போகிறது ..

அனிச்சைமலர் பாதங்களால்
அடியெடுத்து நடக்கத் துடிக்கையில்
அகிலத்தின் நடனங்கள் தோற்று போகிறது ...

நீகண்சிமிட்டும் அழகினிலே
கடவுளானவனின் கஷ்டம்கூட
கற்பூரமின்றி கரிகிறது ...

கடல்போல சூழும் துன்பத்தில் தத்தளிக்க
தருவி என்றழைத்ததும் துடுப்பின்றி
கரைசேர்கின்றேன் என்ன மாயம் ?
ஓ !நீமட்டும்தானே பேசும் செல்வம்

என்செல்லமே உன்னைக் கொஞ்சிட
வார்த்தைகளற்று வாரியணைக்கிறேன்
வராத இன்பமெல்லாம் வந்துசேர
கரையாத துன்பமெல்லாம் கரைகிறதடா !

குட்டிக்கைகளை நீட்டி உந்தையின்
சட்டைபைதனில் கிடக்கும் எழுதுகோலை

மேலும்

மலர்91 அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
31-Jan-2017 8:09 pm

திரைக் குரல்:
👍👍👍👍👍👍👍👍👍👍👍

இளைஞர்கள் ஆயுதம்

தூக்க

வேண்டும். ஆம்!

மண்வெட்டி,

கடப்பாரை,

அரிவாள்!

👍👍👍👍👍👍👍👍👍👍

(ஏரிகள், குளங்கள்

தூர்வார

வேண்டும்.

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

மரங்கள் நட வேண்டும்.)

👌👌👌👌👌👌விவேக்.

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌👌👍

'தி இந்து, 31-01-2017.

👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

இந்த சிந்தனையை திரைப்பட

நடிகர்கள்/நடிகைகள் அனைவரும்

அவர்களின் ரசிகர்களிடம்

வளர்த்தால் தமிழகத்தின் நீர்

வளம் பெருகும்.

மேலும்

உண்மைதான்..இது போல் விடியல்களின் சங்கதிகள் இங்கு வேணும் ஆனால் இருப்பது எல்லாம் கறைகள் தான் 16-Feb-2017 7:13 am
நன்றி நண்பரே. நானும் ஊடகச்செய்திகளில் பார்த்தேன், கேட்டேன். 09-Feb-2017 10:23 pm
ஆம் நிஜமே ஐயா, இதை அவர் பக்கத்தில் ட்விட்டரிலும் பார்த்தேன் - மு.ரா. 01-Feb-2017 9:24 pm
பிரியாராம் - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2017 10:31 am

எதிர்பார்ப்பை நோக்கியுமே
------ எத்திக்கும் மழலைகளே !
விதிவசத்தால் பிச்சையேந்தும்
------- விளையாட்டுக் குழந்தைகள் !


சதிசெய்யும் சமுதாயம்
------- சரிநிகராம் மக்களினம் !
மதிகெட்ட மானிடா !
-------- மனிதநேயம் அற்றவனே !


கதியெனவே வறுமையினால்
------- கண்ணீரே எம்மருங்கும் .
பதித்திடுங்கள் மனத்தினிலே
-------- படிப்பறிவு வேண்டுமென்றே !!!


ஆக்கம் :- கவிஞர் . சரஸ்வதி பாஸ்கரன்

மேலும்

பிரியாராம் - sarabass அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Feb-2017 9:35 am

வெட்கமென்ன பெண்ணிலவே
------ வேகமுறப் பற்றிடவே !
பட்டுபோன்ற கன்னத்திலே
------- பள்ளமாக அழகுகுழி !
சட்டென்று பார்க்கையிலே
------- சங்கதிகள் சொல்லிடுவாய் !
கட்டுகுழல் காரிகையே
------ காவியத்தின் நாயகியே !!!!


பெண்ணிலவே வெட்கத்தால்
------- பேசுவாயோ நாணத்தால்
கண்ணிரண்டும் மொழிபேசக்
------- கார்கூந்தல் கொண்டையிட
மண்ணுலக தேவதையே !
-------- மரகதமே பாராயோ !
எண்ணமெனும் ஏட்டினிலே
------ எழுதிவைத்தேன் உன்பெயரை !!!


தயங்காதே என்னவளே
------- தரைபார்த்து நடைபழகு !
முயல்போன்றே தாவியுமே
------- முழுதாகப் பிடித்துக்கொள் !
கயல்விழியாள் எனைநோக்கக்
------- காத

மேலும்

அழகு தமிழில் காதல் நன்று நன்று 02-Feb-2017 11:22 am
பிரியாராம் அளித்த படைப்பில் (public) sethuramalingam u மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
15-Jun-2016 12:08 pm

தித்திக்கும் திங்களிது எனதன்பு கணவன்
விழிதிறந்த திருநாளை பெற்ற திங்களிது
தமிழனென்ற சொல்லிற்கே தலைநிமிர்ந்து
நிற்கும் தலைமகனின் திருநாளிது ...
=========================================
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா சூரியன்

நிலவுக்கு ஒளியூட்டும் நிலாஇவன் கண்மணியே ஆதவனுக்கு வீரமூட்டும் சூரியனின் ஆண்மையே ...

மென்மைகுணம் கொண்டவன் மேன்மையான திருமகன்
பெண்ணியத்தை காப்பதில் பெரும்புகழ் பெற்றவன்
கண்ணியத்தை காக்கின்ற கர்மவீர காமராசன்
கடமையை ஆற்றுவதில் காட்டாற்று வெள்ளமிவன் ...

உண்மைக்கு உயிரீந்தும் அரிச்சந்திர தோன்றலிவன்
பிறர்துன்பத்தை தீர்ப்பதில் சிபிமன்ன பேரனிவன்
நீத

மேலும்

கவிதை அருமை ......டா ....... 11-Jul-2016 12:54 pm
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ........ எப்படி இருக்கீங்க இருவரும்... வாழ்க வளமுடன் ........ என்றும் அன்புடன் ....... அண்ணா ........ உ. சேது...... 11-Jul-2016 12:53 pm
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே ..... 15-Jun-2016 4:46 pm
வாழ்த்துக்கள் இருவருக்கும் ..! 15-Jun-2016 3:56 pm
பிரியாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
15-Jun-2016 12:08 pm

தித்திக்கும் திங்களிது எனதன்பு கணவன்
விழிதிறந்த திருநாளை பெற்ற திங்களிது
தமிழனென்ற சொல்லிற்கே தலைநிமிர்ந்து
நிற்கும் தலைமகனின் திருநாளிது ...
=========================================
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிலா சூரியன்

நிலவுக்கு ஒளியூட்டும் நிலாஇவன் கண்மணியே ஆதவனுக்கு வீரமூட்டும் சூரியனின் ஆண்மையே ...

மென்மைகுணம் கொண்டவன் மேன்மையான திருமகன்
பெண்ணியத்தை காப்பதில் பெரும்புகழ் பெற்றவன்
கண்ணியத்தை காக்கின்ற கர்மவீர காமராசன்
கடமையை ஆற்றுவதில் காட்டாற்று வெள்ளமிவன் ...

உண்மைக்கு உயிரீந்தும் அரிச்சந்திர தோன்றலிவன்
பிறர்துன்பத்தை தீர்ப்பதில் சிபிமன்ன பேரனிவன்
நீத

மேலும்

கவிதை அருமை ......டா ....... 11-Jul-2016 12:54 pm
அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் ........ எப்படி இருக்கீங்க இருவரும்... வாழ்க வளமுடன் ........ என்றும் அன்புடன் ....... அண்ணா ........ உ. சேது...... 11-Jul-2016 12:53 pm
வாழ்த்துக்கு மிக்க நன்றி நண்பரே ..... 15-Jun-2016 4:46 pm
வாழ்த்துக்கள் இருவருக்கும் ..! 15-Jun-2016 3:56 pm
பிரியாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Feb-2016 3:10 pm

சின்ன சின்ன கம்மலிலே
சிக்கென்ற பார்வையிலே
சீட்டியடிக்க வச்ச செவத்தப்
பெண்ணே கொஞ்சம் நில்லு ...

சோளிபோல கண்ணு ரெண்டும்
சோக்கதானே இருக்கிறது
சொக்க வைக்கும் பார்வைகூட
சிலுசிலுப்பை மூட்டுது ...

எதுகந்த மஸ்காரா எடுத்தெறிஞ்சி
வீசிவிடு உனக்கு நீயே கொள்ளியதை
விலை கொடுத்து வாங்காதே ...
உன் அப்பாவை திரும்பிபாரு !

சுடுகின்ற மண்ணுமேலே
செருப்பில்லாம நடக்கிறாரு -முள்ளு
தச்சி முள்ளு தச்சி ஆணிகாலு ஆகிடுச்சி ...
இரண்டு ஸ்நோ வாங்கும் காசில்

செருப்பு ஒண்ண வாங்கிகொடு ...
சந்தோஷ வானினிலே சிறகடித்து
பறந்திடுவார் பாருஅந்த பரவசத்தை
பார்த்துப் பெண்ணே மகிழ்ச்சி கொள்ளு ...

மேலும்

இயற்கை அழகை பார்த்து வருகின்ற நேசம் தான் இறக்கும் வரை நெஞ்சில் வாழும் செயற்கை எனும் அசிங்கத்தல் தேகத்தை அழகுபடுத்தும் கூட்டத்தை என்ன சொல்வது எல்லா பெண்களும் இதற்குள் இல்லை ஆனால் அதிகமான பெண்கள் இந்த மோகத்தில் உள்ளனர் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 22-Feb-2016 5:33 pm
ம்ம்....பெண்களின் இன்றைய நிலையையும் கூறி நிகர் மாற்றத்தையும் கவி வரிகளில் சுட்டிக்காட்டிவிட்டீர்...... கவி வழி விழிப்புணர்வு சிறப்பு....சிந்திக்க வைக்கும் படைப்பு அப்படியே மனதில்....சிறப்புத்தோழி...!! ஆனால் தோழி முன்பெல்லாம் எங்காவது ஒரு இடத்தில் பியூட்டி பார்லர்ஸ் இருக்கும் யாரேனும் ஒருத்தங்க அழகு பண்ணிப்பாங்க ஆனால் இன்று தெருவுக்கு 5 என்ன வீட்டுக்கு 1 வந்த மாதிரி ஆயிடிச்சி...பல பெண்கள் குடும்ப நிலைமையை பார்ப்பது இல்லை அவங்க தேவைகளை மட்டும் சரியா பூர்த்தி பண்ணிட்டிருக்காங்க.....நானும் நிறைய பார்த்திர்க்கிறேன். 22-Feb-2016 3:24 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த எண்ணத்தை (public) சேர்ந்தை பாபுத மற்றும் 4 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
18-Feb-2016 12:15 pm


தோழர் பொள்ளாச்சி திரு. அபி அவர்களுக்கு வாழ்த்து.

எழுத்தாளர்கள்  
சமூகத்தின் கண்ணாடி மட்டுமல்ல 
சமுதாயத்தின் வழிகாட்டிகள்.
சாதி, மத, இன வேற்றுமையற்ற
புது சமுதாயத்தை உருவாக்க
தன் சிந்தனைகளை விதைப்பவர்கள்.

சில எழுத்துகள் கவிதையானால்
சில எழுத்துகள் கதையானால்
இந்த உலகை அழகுப்படுத்தும்
இந்த மானுடத்தை அர்த்தப்படுத்தும்.

எழுத்தாளர் விதையானால் 
சமுதாய நந்தவனத்தில்
மறுமலர்ச்சி நறுமணம்வீசும். 

எழுத்துக்கள் விதைக்கப்பட்டால்
சமுதாயத் தோட்டத்தில்
புதுபுரட்சிப் பூக்கள் பூக்கும் 
தேவையெனில் புரட்சி வெடிக்கும். 

எழுதுபவர் அதன்படி 
வாழ்பவர்களில் ஒருசிலரே.
அவ்வாறு
ஒரு பாரதியை கண்டோம்
அவ்வாறே இத்தளத்தில்
தோழர் அபியை காணுகிறோம். 

ஆதலால் காதலித்தேன் 
என்றவரின் வாழ்வில் 
எங்கெங்கும் காதலே காதலே.
காதல், உடலைச் சார்ந்ததல்ல
உயிரைச் சார்ந்ததல்ல
இந்த சமூகத்தையும் சார்ந்தது
உணர்த்தியிருக்கிறார் ஒரு நாவலில்
உணர்ந்திருந்தேன் படித்த ஆவலில்..!

காதலித்திருக்கிறார்.
கம்யூனிசத்தை..
விளிம்பு நிலை 
மனிதர்களை 
சமூக நல்லிணக்கங்களை 
அன்னைத் தமிழை.
கூடவே காதலையும்.
காதலை காதலாக காதலித்து
கெளரவப்படுத்திக் கொண்டிருக்கும்
தோழர் அபி அவர்களுக்கு
இன்று பிறந்தநாள்.
வாழ்த்துக்கிறேன்
வாழ்த்துவோம்.

வாழ்க..! பல்லாண்டு..!
தோழர் அபி அவர்களே!
வாழ்க பல்லாண்டு..! 
தமிழ்போல.. தமிழின் இனிமைப்போல...!

உங்கள் எழுத்தும் அன்பும்
என்றென்றும் தேவை
இந்த சமூகத்திற்கும்
இந்த இலக்கியத்திற்கும்
இந்த மொழிக்கும்
எனக்கும்.. !


-அன்பன்/சிஷ்யன்/ரசிகன்
இரா.சந்தோஷ் குமார். 

மேலும்

வாழ்த்திய அனைத்து எழுத்து தள நம் குடும்பத்தினரையும் பாராட்டுகிறேன் வளர்க நம் குடும்ப பாசம் அன்பன் இரா.சந்தோஷ் குமார். பாராட்டுப் படைப்பையே தோழர் அபி அவர்களுக்கு மீண்டும் சமர்ப்பிக்கிறேன் உங்களைப் போல தமிழ் வளர வாழ்த்துகிறேன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு நம் குடும்ப பாச மலர்களைக் காண ஆவல் . நன்றி 19-Feb-2016 1:49 am
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்.. 18-Feb-2016 7:24 pm
அழகிய வாழ்த்து தோழரே.... என் வாழ்த்தையும் இணைத்துக்கொள்ளுங்கள்... அய்யா அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்... 18-Feb-2016 5:14 pm
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் 18-Feb-2016 3:24 pm
பூக்காரன் கவிதைகள் - பைராகி அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
13-Feb-2016 1:03 pm

ஆதலால் மன்னித்துவிடலாம் ம்ம்
===============================

உறக்கத்தின்போது
இரு கால்களால் தலையணையை
அணைப்பது என்பது
உன் சம்மணங்காலிருப்புக்குள்
தலைவைத்துக் கிடப்பதின் இதம் என்பதைத்தவிர
வேறு என்ன சொல்லிவிடப்போகிறேன்

செங்காத்தின் அலைநெருடி
வெற்றிலைக்கொடி அசைந்ததும்
காந்தள் மலரின் நெடிவிரைந்து
அந்திசாயல் நுழைந்ததும்
சொல்லாமல் மூடிவைத்த காதலால்
எத்தனை சிவக்கிறேன் பார்
மெல்லிடை உடைய
பூக்களைத்தானே தழுவினாய் என்றேன்
நாணம் களைந்த கனவில்
என் நிழலோடு எப்படி புணர்ந்திட்டாய் ம்ம்

இப்போதெல்லாம்
உளறி உளறி பரலாடும்
எல்லா சோழிகளையும் திருடி
உன் இடுப்பிற்குப்பின்னால

மேலும்

ம்ம்ம்.......அழகு நண்பரே....!! 22-Feb-2016 3:37 pm
கருத்திற்கு நன்றி :) முயல்கிறேன் 13-Feb-2016 2:20 pm
ஂம்ம்ப்ரியா 13-Feb-2016 2:19 pm
நல்ல ரசனையான வரிகள் !! எனினும் நீளமிகுதியால் முன்னர் வாசித்து கடந்துவந்த வரிகளின் இனிமை அது நிற்பதுவும் இல்லை நிலைப்பதுவும் இல்லை . புரிந்தால் பரிசீலியுங்கள் !! 13-Feb-2016 2:17 pm
இரா-சந்தோஷ் குமார் அளித்த படைப்பில் (public) காளியப்பன் எசேக்கியல் மற்றும் 17 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
11-Feb-2016 1:40 am

பக்கத்து வீட்டில் தீ!
பார்வையாளன் டி-ஷர்ட்டில்
சே-குவேரா..!

--

கற்பு பொதுவாகியிருந்தால்
தேவையிருந்திருக்காது
கண்ணகி சிலை.!

--

துகிலுரித்தேன்.
நிர்வாணமானது
சாளரம்.

--

சாதீயம்
செய்கிறது பொதுவுடைமை(க்)
கொலைகள் !

--

தீ சுட்டது.
உயரோசையில் தாய்
தோலிசைக்கருவி.!

-

தலைக்கணம்
பாரம் தாங்குகிறது
தலையணை..!

--

அய்யகோ! நிற்காதோ?
இரயில் தண்டவாளத்தில் ஒடுகிறது
தலித்துகளின் செங்குருதி..!

--

அரசியல் நாக்குகள்!
தேர்தல் நேரத்தில் நக்குகிறது-
ஈழத்தின் கண்ணீரை.!

--

விஞ்ஞானபூர்வமானக் கொலை.
இனி ஒவியங்களில் மட்டும்
குருவிகள்..?

--

இப்போதே அழைக

மேலும்

கவி நல்ல சிந்தனை கவிஞரே 05-Apr-2016 8:25 am
நன்றி நண்பா 30-Mar-2016 3:42 pm
நன்றி தங்கையே 30-Mar-2016 3:42 pm
நன்றி நித்யா 30-Mar-2016 3:42 pm
டாக்டர் நாகராணி மதனகோபால் அளித்த படைப்பில் (public) Priya Aissu மற்றும் 2 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
23-Jan-2016 6:53 pm

...........................................................................................................................................................................................

திருமதியோ செல்வியோ போடாமல்
பெயர் மட்டுமே உள்ள பெயர்ப் பலகை
உலக அதிசயமல்ல...
இப்படி உறுத்த....!

ஸ்டிக்கர் பொட்டு, ஸ்பாஞ்ச் பூ,
பிளாஸ்டிக் வளையல்..
எங்கேயப்பா மங்கலமும் அமங்கலமும் ?
நல்ல வேளை...
வெள்ளைப் புடவை போலல்ல, வெள்ளைச் சுரிதார்..!

எதிரே வந்தால் அபசகுனமென்று
எதை வைத்து முடிவெடுப்பாய்?
எனைப் பார்த்து அபசகுனமென்று நீ போனால்
உனைப் பார்த்து அபசகுனமென்று நான் போகலாமே?
ஒற்றைப் பிராமணணும்

மேலும்

நன்றி தோழி. 10-Feb-2016 4:44 pm
உண்மைதான். நிலைமை மாறியிருந்தால் இந்தக் கவிதையே தேவையில்லைதானே.. வாசிப்புக்கும் கருத்துக்கும் நன்றி தோழி. 10-Feb-2016 4:43 pm
காலமாறினாலும் இந்த மூடநம்பிக்கைகள் இன்றளவும் பல இடங்களில் மாறவில்லை தோழி.......நானே கண்முன் பல கண்டுள்ளேன் வருந்ததக்கது.....நம்பிக்கையூட்டும் சிறப்பான படைப்புத்தோழி.....!! 10-Feb-2016 2:47 pm
எத்தனை காலம் மாறினாலும் இந்த கொடுமை மாறுமா என்பது சந்தேகம்தான் ....ஆனால் தங்கள் கவி வண்ணத்தில் கலக்கலாக உள்ளது கரு நம்பிக்கையூட்டும் நல்ல வரிகள் ... 10-Feb-2016 2:34 pm
பிரியாராம் - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Dec-2015 2:30 pm

கண்டங்கள் ஏழையும் சீர்களாக்கி
அண்டத்தின் ஒற்றுமையை ஆழமாக்கி
இனங்கள் இரண்டேயென வரிகளாக்கி
இப்படிதான் வாழ்வென்று வழிகாட்டிய

வள்ளுவ பெருமானே!
உனக்கான குறிப்பெழுத ஒரு
எழுத்தாணி கிடைக்கவில்லையா ?

தரணிக்கு தமிழனை அறிமுகபடுத்தி
பரணியில் பாவலனாய் வாழ்ந்து
இரணியில் ஏறிசென்ற இறையமுதே
இரண்டடி ஏற்றமே இவ்வுலகிற்கு

உன்னை உணர்த்திட ஒரு
ஓலைச்சுவடி கிடைக்கவில்லையா ?

ஏடுமுதல் இணையம் வரை
அர்த்தமற்று எழுதிக்கொண்டு
நானும் புலவனென்று கூறி என்புகழ்
நிலைக்க மட்டுமே இலக்கண நெறிமீறிடும்

எனக்கெல்லாம் ஆயிரம் வழி உள்ளபோது
அண்டத்தையே இரண்டடி இலக்கணத்தில்
அடக்கிய அதிசய இலக்கணம

மேலும்

மிகவும் அருமை சிறப்பான படைப்புத்தோழி....!!! 10-Feb-2016 2:49 pm
நன்றி அண்ணா ... 08-Jan-2016 10:18 am
நன்றி தோழி நலமா ? 08-Jan-2016 10:18 am
நன்றி தோழரே .. 08-Jan-2016 10:18 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (181)

நிஷாந்த்

நிஷாந்த்

வேலூர்
பாத்திமா மலர்

பாத்திமா மலர்

அண்ணா நகர் , chennai
பிரகாஷ்

பிரகாஷ்

சேலம், தமிழ்நாடு
சந்தோஷ்

சந்தோஷ்

தருமபுரி

இவர் பின்தொடர்பவர்கள் (181)

இவரை பின்தொடர்பவர்கள் (182)

என் படங்கள் (2)

Individual Status Image Individual Status Image
மேலே