மணிமேகலை பூ - சுயவிவரம்

(Profile)



தமிழ் பித்தன்
இயற்பெயர்:  மணிமேகலை பூ
இடம்:  தமிழ்நாடு
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  30-Jul-2014
பார்த்தவர்கள்:  1758
புள்ளி:  1059

என்னைப் பற்றி...

மகிழ்... மகிழ்வி...

என் படைப்புகள்
மணிமேகலை பூ செய்திகள்
Rajesh Kumar அளித்த எண்ணத்தை (public) உதயகுமார் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
17-Jul-2015 12:53 pm

தோழர்களே,

எழுத்து இந்த மாதம் 8,000,000 [என்பது லட்சம்] மொத்த பார்வைகளை தொடவுள்ளது.
இது ஒரு புதிய உச்சம்.

சராசரியாக, எழுத்து வரும் ஒருவர் ஒவ்வொரு முறையும் 26 பக்கங்களை பார்வையிடுகிறார்.

மேலும்

உள் நுழையும் ஒவ்வொருவரையும் தமிழில் பல உயரங்கள் தொடவைக்கிறது நம் தளம். அதற்கு நானே சிறு உதாரணம். இன்னும் பலரை உயரச்செய்யும் தளம் விரைவில் சிறு கால இடைவெளியில், கோடியைத் தொட்டு வெல்லும். 26-Apr-2016 10:21 pm
வாழ்த்துக்கள் ! 25-Apr-2016 10:16 pm
ஐயா மிக்க மகிழ்ச்சி, வாழத்துக்கள் எழுத்து குழுமத்திற்கு 28-Jul-2015 2:25 pm
மிக்க மகிழ்ச்சி, வாழத்துக்கள் எழுத்து குழுமத்திற்கு 24-Jul-2015 4:02 pm
கார்த்திகா அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 7 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
09-Jul-2015 6:26 pm

தவறவிட்ட எழுதுகோலின்
உடைந்த கூர்முனை
தரை தட்டியதில்

ஹெலன் கெல்லரும்
இந்திரா காந்தியும்
மீண்டும் விழித்துவிட

எழுதுகிறேன்
எரிதழல் கொட்டி
புகை அணைக்க
பச்சை இலைகள்..

என்னுள் வரிகள்
தேடவேண்டிய அவசியமில்லா
ஆழ்ந்த கட்டுரையின் முடிவில்

செய்தியாய் இந்திய தேசத்தின்
தலைநகரில் கால் டாக்ஸி
ஓட்டுனரின் வரம்பற்ற செயலால்
உயிர் துடித்திருந்தாள் ஒருத்தி !!

மேலும்

மிக்க நன்றி நட்பே... 10-Jul-2015 12:34 pm
மிக்க நன்றி தோழமையே... 10-Jul-2015 12:34 pm
செய்தியாய் இந்திய தேசத்தின் தலைநகரில் கால் டாக்ஸி ஓட்டுனரின் வரம்பற்ற செயலால் உயிர் துடித்திருந்தாள் ஒருத்தி !! அவலத்தை சாட்டை கொண்டு அடித்தீர்கள் 10-Jul-2015 12:16 pm
பெண்மையின் சமூகம் இன்னும் மென்மையாக மட்டுமே பார்க்கும் அவலம் என்று மேன்மையாக மாறும் என்று கவிதையில் சுற்றி வருகிறது ஒரு கிரிவலம்... கடைசியில் துடித்திருந்தாள் என்று வருவது இன்னும் என்னை இல்லை எல்லோரையும் துடி துடிக்க வைக்கிறது... வாழ்த்துக்கள் தொடருங்கள்... 10-Jul-2015 2:48 am
கார்த்திகா அளித்த படைப்பில் (public) Manikandan s மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
16-Jul-2015 11:34 pm

நட்சத்திரக் குவியல்களும்
நிலாப் பந்துகளும்
இறைந்து கிடந்த
நீல வெளியில்
சிறகு விரிக்கிறது காற்று
கொஞ்சம் சுவாசிக்க...

மேலும்

மிக்க நன்றி நட்பே... 22-Jul-2015 9:18 pm
இதமான இரவு...வாழ்த்துக்கள் கார்த்திகா 22-Jul-2015 8:40 am
மிக்க நன்றி நட்பே... 17-Jul-2015 6:55 pm
மிக்க நன்றி தங்கையே... 17-Jul-2015 6:54 pm
மணிமேகலை பூ அளித்த படைப்பை (public) பா கற்குவேல் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
16-Jul-2015 9:21 pm

ஆடவருக்கும் பொருந்தும்
பெயர் கொண்டவர்களை
தோழிகளென நிரூபிப்பது
பெரிதாயில்லை எனக்கு
அதை வெகுளியாய்
சிரித்தபடி தொடங்குவதே...

உன் முன் காசு கேட்டு
நின்றிருக்கும் நான்
யாரென்பது இருக்கட்டும்
நீ யானையின்மீது
அமர்ந்திருக்கிறாய் என்
ராஜாதி ராஜனே...

நீ வீட்டைவிட்டு
வெளியே சென்றிருக்கிறாய்
என்பதை தவிர வேறொன்றும்
நானறியேன் பராபரமே
உனக்கு ஆயிரத்து எட்டு
வேலைகள் இருக்கும்
அதை என்னிடம் எப்படி
சொல்ல முடியும்...

இருப்பை பத்து ரூபாய்க்கு
உள்ளாகவே முடக்கிவிட்டு
நீண்ட அழைப்புகளுக்கு
நீவரும்வரை காத்திருந்து
உன் கைபேசியை தொடும்போது
மெல்லியதாய் கூசுகிறதே
இது எவ்வகை
தண்டனையை

மேலும்

மணிமேகலை பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jul-2015 9:21 pm

ஆடவருக்கும் பொருந்தும்
பெயர் கொண்டவர்களை
தோழிகளென நிரூபிப்பது
பெரிதாயில்லை எனக்கு
அதை வெகுளியாய்
சிரித்தபடி தொடங்குவதே...

உன் முன் காசு கேட்டு
நின்றிருக்கும் நான்
யாரென்பது இருக்கட்டும்
நீ யானையின்மீது
அமர்ந்திருக்கிறாய் என்
ராஜாதி ராஜனே...

நீ வீட்டைவிட்டு
வெளியே சென்றிருக்கிறாய்
என்பதை தவிர வேறொன்றும்
நானறியேன் பராபரமே
உனக்கு ஆயிரத்து எட்டு
வேலைகள் இருக்கும்
அதை என்னிடம் எப்படி
சொல்ல முடியும்...

இருப்பை பத்து ரூபாய்க்கு
உள்ளாகவே முடக்கிவிட்டு
நீண்ட அழைப்புகளுக்கு
நீவரும்வரை காத்திருந்து
உன் கைபேசியை தொடும்போது
மெல்லியதாய் கூசுகிறதே
இது எவ்வகை
தண்டனையை

மேலும்

மணிமேகலை பூ - மணிமேகலை பூ அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Jun-2015 2:03 pm

சூழலையும் அங்கு படரும் உணர்வுகளையும் படிக்கும் வாசகர்க்கு வருணனைகள், வார்த்தைகளென குலைத்து செய்த எழுத்துக்களின் மூலம் செவிகளின் வழி நுழைத்து மனதால் சுவாசிக்க செய்ய முடியுமென்றால் "அவரின் சொந்தங்கள்" என்ற சிறுகதையின் துவக்க வரிகளும் அதை செய்கிறதென்றே நம்புகிறேன்.

சூரியன் மறையும் பொழுதென சுட்ட தொடங்கி... "இதோ அழுதுவிடுவேன்" என்று வானையும், "இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன" என்று மலரையும் குறிப்பிடும் வரிகள் மனதில் பதிகிறது.

பிரபல சிறுகதை எழுத்தாளர் ஞானபாரதி என்பவர் இரத்த புற்று நோயால் பாதித்து மரணிக்கவிருக்கும் சுழலின் கனத்தை கூட்டுவதாகவும், விளக்குவதாக

மேலும்

முகநூலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ராம் .......! முகநூல் பக்கம் கொஞ்ச நாட்களாகப் போகாத நான் இப்போது ராமைப் படிக்கவே சென்று கொண்டிருக்கிறேன் ........ ஜன்னலில் ராம் கவிதை படிச்சிங்களா ? ராம் சென்றதும் தளத்தில் பெண்களே இல்லாத வறட்சி நிலை ........! அப்பப்பவாவது வாங்க 16-Jun-2015 7:21 pm
என்னதான் இருந்தாலும் இப்படியா பளிச்சென்று கேட்பது...?? //ராம் சென்றதில் இருந்து தாங்கள் ஆளையே காணோம் ......?/// ஆம்... உண்மை தான்.... இங்கு எனக்கு அசௌகரிய நிலை... உலவ சிரமமாய் உணர்கிறேன்... கொஞ்சமாவது பாதிக்க தானே செய்யும் தந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வு... இப்போது வந்ததும்.. அவரின் வார்த்தைகளை சிரம்மேல் கொண்டதினால் என்று புழுக மாட்டேன்...(இதுவரை ஒன்றையும் உருப்படியாய் செய்ததில்லை..) அவர் வார்த்தை எனக்கு பெரிது அவ்வளவே... வரவில் மகிழ்ந்தேன்.. தங்களின் கேள்வி.. மனம் திறக்க உதவியது... மிக்க நன்றி... கருத்திற்கும்.. 16-Jun-2015 6:55 pm
ராம் சென்றதில் இருந்து தாங்கள் ஆளையே காணோம் ......? நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் நேர்த்தியான கட்டுரை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள் ,........... அருமை மணிமேகலை 16-Jun-2015 2:33 pm
மணிமேகலை பூ - கார்த்திகா அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
16-Jun-2015 12:52 pm

சிறுகதை :அவள் அப்படித்தான்
ஆசிரியர் :திரு.பொள்ளாச்சி அபி ஐயா அவர்கள்

"அவள் அப்படித்தான் "எழுத்தில் நடைபெற்ற சிறுகதைப் போட்டி ஒன்றிற்காக அபி ஐயா எழுதியது....பொள்ளாச்சி அபி ஐயா அவர்களின் சிறுகதைகளை திறனாய்வு செய்யும் போட்டி என்ற போதே முதலில் எனக்கு நினைவில் வந்தது "அவள் அப்படித்தான் !".....

“ஒரு பொம்பளையா இருந்துகிட்டு,எத்தனை உசுரைக் கொன்னுருப்பா.., இவளுக்கெல்லாம் இந்த கெதி வராம...?”
“ஆண்டவன் ஏதோ பரிதாபப்பட்டு இதோட வுட்டானேன்னு..,பொழச்சா சந்தோசப் பட்டுக்கட்டும்..!”இப்படி பேசும் பெண்கள் ஆத்தாவின் இறைச்சிக் கூறுகளை தொட்டதில்லையோ?

ஆரம்ப வரிகளே காமாட்சி பாட்டி மீது ஏதோ ஒன்றை அழுத்தமாய

மேலும்

மிக்க நன்றி நட்பே.... 05-Jul-2015 7:29 pm
அருமை 05-Jul-2015 12:54 pm
மிக்க நன்றி நட்பே... 16-Jun-2015 1:12 pm
மிக நன்று வாழ்த்துக்கள் தோழி 16-Jun-2015 12:55 pm
மணிமேகலை பூ - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Jun-2015 2:03 pm

சூழலையும் அங்கு படரும் உணர்வுகளையும் படிக்கும் வாசகர்க்கு வருணனைகள், வார்த்தைகளென குலைத்து செய்த எழுத்துக்களின் மூலம் செவிகளின் வழி நுழைத்து மனதால் சுவாசிக்க செய்ய முடியுமென்றால் "அவரின் சொந்தங்கள்" என்ற சிறுகதையின் துவக்க வரிகளும் அதை செய்கிறதென்றே நம்புகிறேன்.

சூரியன் மறையும் பொழுதென சுட்ட தொடங்கி... "இதோ அழுதுவிடுவேன்" என்று வானையும், "இப்போது தரையில் உதிரப் போகும் நேரத்தையெண்ணி திகிலில் உறைந்திருந்தன" என்று மலரையும் குறிப்பிடும் வரிகள் மனதில் பதிகிறது.

பிரபல சிறுகதை எழுத்தாளர் ஞானபாரதி என்பவர் இரத்த புற்று நோயால் பாதித்து மரணிக்கவிருக்கும் சுழலின் கனத்தை கூட்டுவதாகவும், விளக்குவதாக

மேலும்

முகநூலில் கலக்கிக் கொண்டிருக்கிறார் ராம் .......! முகநூல் பக்கம் கொஞ்ச நாட்களாகப் போகாத நான் இப்போது ராமைப் படிக்கவே சென்று கொண்டிருக்கிறேன் ........ ஜன்னலில் ராம் கவிதை படிச்சிங்களா ? ராம் சென்றதும் தளத்தில் பெண்களே இல்லாத வறட்சி நிலை ........! அப்பப்பவாவது வாங்க 16-Jun-2015 7:21 pm
என்னதான் இருந்தாலும் இப்படியா பளிச்சென்று கேட்பது...?? //ராம் சென்றதில் இருந்து தாங்கள் ஆளையே காணோம் ......?/// ஆம்... உண்மை தான்.... இங்கு எனக்கு அசௌகரிய நிலை... உலவ சிரமமாய் உணர்கிறேன்... கொஞ்சமாவது பாதிக்க தானே செய்யும் தந்தைக்கு ஏற்பட்ட நிகழ்வு... இப்போது வந்ததும்.. அவரின் வார்த்தைகளை சிரம்மேல் கொண்டதினால் என்று புழுக மாட்டேன்...(இதுவரை ஒன்றையும் உருப்படியாய் செய்ததில்லை..) அவர் வார்த்தை எனக்கு பெரிது அவ்வளவே... வரவில் மகிழ்ந்தேன்.. தங்களின் கேள்வி.. மனம் திறக்க உதவியது... மிக்க நன்றி... கருத்திற்கும்.. 16-Jun-2015 6:55 pm
ராம் சென்றதில் இருந்து தாங்கள் ஆளையே காணோம் ......? நீண்ட நாட்கள் கழித்து வந்தாலும் நேர்த்தியான கட்டுரை ஒன்றைத் தந்திருக்கிறீர்கள் ,........... அருமை மணிமேகலை 16-Jun-2015 2:33 pm
மணிமேகலை பூ - எண்ணம் (public)
26-May-2015 12:42 pm

வணக்கம் தோழமைகளே...
எனக்கு தெரிந்து இதுவரையிலும் கவிதைகளுக்கான போட்டிகளே நடந்தேறி வருகின்ற பட்சத்தில்...

இது சிறுகதைகளுக்கான திறனாய்வு போட்டி, அதிலும் போட்டிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவை மதிப்பிற்குரிய தோழர் திரு.பொள்ளாச்சி அபி அவர்களின் சிறுகதைகளென தன்னுள்ளே மிக பெரிய சிறப்பம்சங்களை பொதிந்து வைத்துக் கொண்டும்கூட எவ்வித மினுக்கலும் இல்லாமல் நிமிரும்.....

"பொள்ளாச்சி அபி-திறனாய்வு போட்டி" நாம் அனைவரும் சிரம் தாழ்த்தி வரவேற்று பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

சிறுகதை திறனாய்வு என்பது அவரு (...)

மேலும்

குறைந்தபட்சம் ஒரு கதையையாவது திறனாய்வு செய்து எனது பங்களிப்பையும் செய்ய நினைக்கிறேன் ஆவலுடன் ...........! 26-May-2015 10:32 pm
என் பதிவு நிச்சயம் இருக்கும் என முதல் நாள் அறிவிப்பை பார்த்த உடனே முடிவுசெய்துவிட்டேன்.... !!!!! 26-May-2015 3:45 pm
நிச்சயம் முயற்சிக்கலாம்..! 26-May-2015 1:50 pm
மணிமேகலை பூ - எண்ணம் (public)
23-May-2015 11:55 am

கோலம் போட்டு
முடித்த பிறகு...

சிறுது நேரம்
அதையே உற்று பார்த்தவள்..

கோலத்தை கலைத்துவிட்டு
அழுதாளாம்..

--குழந்தை இல்லை...

மேலும்

என்னங்க நீங்க, குழந்தைகளா இல்லை உலகத்தில்.. மனசு தங்க இல்லை.. எவ்ளோ குழந்தைகள் ஆதரவற்றவர்களாக இருக்கிறார்கள்.. மனமிருந்தால் மார்க்கம் உண்டு... 23-May-2015 12:56 pm
வேதனை...!! 23-May-2015 12:48 pm
மழலை கலைக்கும் கோலமே அழகு... கவிதை வேதனை ... 23-May-2015 12:20 pm
மயில் அமுது அளித்த படைப்பில் (public) mayil amudhu மற்றும் 9 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-May-2015 6:24 pm

எண்ணத்தில் உதித்தவற்றை
வண்ணத்தில் வரைவதென்ன
அத்தனை எளிதா
அதனால் தான்
எல்லோரையும்போல் எழுத்துப் பக்கம்
வந்தேன்
கவிஞர்களின் சொல்வண்ணம் கண்டு
வாயடைத்து நிற்கிறேன்
என்னைப்போல் பாட்டெழுதும்
எவரேனும் உள்ளனரா என்றுதான்
தேடுகிறேன்
நடை பயிலும் குழந்தை
தடுமாறும் போது
தாங்கிப் பிடிக்கும்
எழுத்துத தளம்
என்ற நம்பிக்கையோடு

மேலும்

உளமார நன்றி! 05-Jun-2015 8:27 pm
நன்றி கவிதைத் தல! 05-Jun-2015 8:26 pm
நன்றி தம்பீ! 05-Jun-2015 8:26 pm
நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் கவிப்பெருந்தகையே! 05-Jun-2015 8:25 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (189)

சுகுமார் சூர்யா

சுகுமார் சூர்யா

திருவண்ணாமலை
சிவ சூர்யா

சிவ சூர்யா

மயிலாடுதுறை
user photo

இவர் பின்தொடர்பவர்கள் (190)

பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை
வேலு

வேலு

சென்னை (திருவண்ணாமலை)
samu

samu

krishnagiri

இவரை பின்தொடர்பவர்கள் (190)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ரசிகன் மணிகண்டன்

ரசிகன் மணிகண்டன்

நல்லூர்-விருத்தாச்சலம்

என் படங்கள் (3)

Individual Status Image Individual Status Image Individual Status Image
மேலே