முஹம்மது தல்ஹா - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  முஹம்மது தல்ஹா
இடம்:  துபாய் (லால்பேட்டை)
பிறந்த தேதி :  14-Oct-1989
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  09-Sep-2014
பார்த்தவர்கள்:  226
புள்ளி:  5

என்னைப் பற்றி...

தமிழ் பற்றுள்ள உங்களைப்போன்ற ஒரு தமிழ் மகன்.

என் படைப்புகள்
முஹம்மது தல்ஹா செய்திகள்
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பை (public) வே புனிதா வேளாங்கண்ணி மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
02-May-2015 1:15 pm

ஏர் பிடித்து நிலம் உழுவ,
ஊர் கடந்து வயல் சென்றான்.
ஓர் மஞ்சப்பைக்குள் ஒன்டுரெண்டு சில்லரைக்காசுகளும்,
கூர்மையான நெல்லிலைகள் அறுக்கும் அரிவாளும்........,

மழை பெய்யும் பருவம் கோடையின் உஷ்ணம்,
சிரித்த நெல் மணிகள் வாடி கருகிப்போக,ஏரியை
தேடிச்சென்றால் அடுக்குமாளிகைகள்,மனத்தாகம்
தீர்க்க அருவியிடம் சென்றால் சுற்றுலா விடுதி.

காலத்தை நினைத்து தலையில் துண்டு போட்டு
குந்திருக்க,மனைவியிடமிருந்து மடல் வருகிறது.
தோட்டத்தில் பசுக்கன்று இறந்துவிட்டது,புழுங்கல்
அரிசி தீர்ந்து விட்டது,பிள்ளைக்கு பள்ளிக்கட்டணம் வேண்டுமென்று.......,

போட்ட முதலீடு மண்ணுக்கு போசாக்கு
ஊட்ட,விளைச்சல் கனவாகிப்

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 05-May-2015 2:05 pm
அருமை..அருமை.. 05-May-2015 11:38 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 04-May-2015 6:53 pm
இயற்கை வேளாண்மை - இரண்டுக்கும் கேடு செய்வோரை ஈனப்பிறவிகள் என்று தான் அழைக்கவேண்டும் 04-May-2015 6:07 pm
முஹம்மது தல்ஹா - ஆனந்த கண்ணன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-May-2015 4:21 pm

என்னில் அடங்கா உன் நினைவுகள் அது
என் நெஞ்சில் புதைந்திருந்தாலும் கூட
என் தேடல் மட்டும் இன்னும் குறையவில்லை
ஆம்...காற்றில் தினம் தேடி கொண்டிருக்கிரேன்
நீ பேசிப் போன வார்த்தைகள் எங்கே என்று
பெண்ணே,உறங்காது தினம் தவிக்கிரேன்
ஏன் தெரியுமா மீண்டும் உன் அன்பு எனக்கு கிடைக்காத என்றுதான்.
நிரந்தரம் இல்லா என் உயிருக்குத்தான்
எத்தனை வலிகள் உன்னால்
தினமும் உன் முகத்தை பார்க்கும் பொழுதும்
தினசரி உன் குரலை கேட்க்கும் பொழுதும்
அனுதினம் என்னருகில் நீ வரும் பொழுதும்
என் தேகம் அது சொர்க்கத்தில்
வாழ்வதாய்உணர்ந்தாலும் கூட
என் மனமது நரகத்தில் வசிப்பதாகவே உணர்கிறது.
அழகா

மேலும்

வெற்றிபெற வாழ்த்துக்கள் தொடருங்கள்... 19-Jun-2015 11:36 pm
வாழ்த்துக்கள் தொடருங்கள் 08-May-2015 10:44 pm
எழுத்துப் பிழைகள் தவிர்க்கவும். 08-May-2015 11:43 am
வரிகள் முழுதும் வலி 02-May-2015 8:41 pm
முஹம்மது தல்ஹா - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Apr-2015 1:41 pm

இந்த வாழ்க்கை வெறுக்கிறது,
நான் இந்த உலகிலேயே அதிகமாக விரும்பிய உள்ளம்
என் சொல்லை ஏற்க மறுக்கிறது,

பூவாக இருக்கும் என் பாசத்தை நம்ப மறுக்கிறது,
நான் நம்பிய இதயம் என்னை மறுக்கும் போது,
நான் இருந்து என்ன பயன் இறைவா....

மேலும்

நன்று 17-May-2015 12:07 am
நல்லாயிருக்கு வாழ்த்துக்கள் 04-May-2015 12:27 am
முஹம்மது தல்ஹா - avis அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2015 10:07 pm

என் காதலிக்கு நான் எழுதும் காதல் கவிதை,.

ஆறு மணிநேரம் சிந்தித்தேன்
அரைவார்த்தை கூட தெரியவில்லை,

பகல் முழுவதும் சிந்தித்தேன்
பாதி வாரி கூட முடியவில்லை.

இரவின் நித்திரை கலைத்தேன்
இறவல் கவிதை கூட கிடைக்கவில்லை.

பெருமூலை சிறுமூலை கூட காதல் கொண்டுவிட்டது.
வார்த்தைகளை தூலாவும் நேரத்தில்.

விரலும் பேனாவும் கூட உறவு கொண்டுவிட்டது வரிகளுக்கு
தினறும் நேரத்தில்.

வெள்ளை காகிதம் கூட எலலம்
பேசுது இவன் கவிஞனா என்று.

அஞ்சல் தலையோ படிபறிவு இல்லாதவன் என்று அரசாங்க முத்திரையிட வேண்டுகிறது.

எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லையா இல்லை
வார்த்தைகளே இல்லையா.

ஒன்று மட்டும் உண்மை

மேலும்

நன்று 26-Apr-2015 9:20 pm
நன்றி 26-Apr-2015 7:02 pm
நன்றாக இருக்கிறது. அருமை 26-Apr-2015 3:55 pm
முஹம்மது தல்ஹா - முஹம்மது தல்ஹா அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
22-Apr-2015 2:16 pm

எனக்கோ வரதட்சனை வாங்காமல்
திருமணம் முடிக்க ஆசை
ஆனால், என்னால் மறுக்க முடியவில்ல
உன் தந்தை கொடுத்த வரதட்சணை
விலைமதிப்பற்ற உன்னை கொடுக்கையில் அன்பே...!

மேலும்

மிக்க நன்றி தோழமையே 22-Apr-2015 4:49 pm
மிக்க நன்றி தோழமையே 22-Apr-2015 4:49 pm
அழகான் வரதட்சணை தான்... 22-Apr-2015 2:56 pm
அழகு .... தொடர்ந்து எழுதுங்கள் 22-Apr-2015 2:19 pm
முஹம்மது தல்ஹா - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2015 2:16 pm

எனக்கோ வரதட்சனை வாங்காமல்
திருமணம் முடிக்க ஆசை
ஆனால், என்னால் மறுக்க முடியவில்ல
உன் தந்தை கொடுத்த வரதட்சணை
விலைமதிப்பற்ற உன்னை கொடுக்கையில் அன்பே...!

மேலும்

மிக்க நன்றி தோழமையே 22-Apr-2015 4:49 pm
மிக்க நன்றி தோழமையே 22-Apr-2015 4:49 pm
அழகான் வரதட்சணை தான்... 22-Apr-2015 2:56 pm
அழகு .... தொடர்ந்து எழுதுங்கள் 22-Apr-2015 2:19 pm
முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 6 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
08-Apr-2015 12:06 am

பனிமழை பொழிய
தென்றல் அசையும் சத்தம்!!
தொலைதூரத்தில்
கூவும் சோலைக்குயில் சத்தம்!!

நீர்விழ்ச்சியில் வழிந்தோடும்
நீரலலை சமுத்திரத்தில்
பாயும் சத்தம்!!
கன்னிப்பாவையின்
கால் கொலுசு அசையும் சத்தம்!!

மனம் பிடித்தவளின்
சிரிப்புச் சத்தம்!!
ஊர் தூங்கும் நேரம்
நாமம் தெரியாத பூச்சிகளின்
இரைச்சல் சத்தம்!!

தாய்பாடும் தாலாட்டுச்
சத்தம்!! இதயம் இயங்கும்
'லப் டப்' சத்தம்!! சங்கீதம்!!!

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:17 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:17 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 02-Jun-2015 12:16 am
அருமை நண்பா அழகான படைப்பு ....வாழ்த்துகள் தொடருங்கள் 01-Jun-2015 8:34 pm
பழனி குமார் அளித்த படைப்பை (public) ஜெபகீர்த்தனா மற்றும் 3 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
26-Feb-2015 7:14 am

இந்த தமிழனை பாராட்டுவோமே

தமிழ்நாட்டு மின்சார பிரச்சனைக்கு தீர்வு இதுதான் தமிழன் கண்டுபுடிப்பு

தயவு செய்து படித்துவிட்டு ஷேர் பண்ணவும் ..!

கே.ஆர். ஸ்ரீதர் - இன்றைய தேதியில் அமெரிக்கா முழுமைக்கும் வியப்போடு கவனிக்கப்பட்டு வரும் பெயர்....

இதுவரை யாருமே செய்திராத ஓர் அதிசயத்தை செய்து காட்டியதன் மூலம் அமெரிக்க பிஸினஸ் உலகமே இவரை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கிறது.

இதில் பெருமைக்குரிய விஷயம்,

" இவர் ஒரு தமிழர் "

என்பதே.

அப்படி என்னதான் சாதனை செய்துவிட்டார் இந்தத் தமிழர்? கே.ஆர். ஸ்ரீதர்....

திருச்சியில் உள்ள ரீஜினல் என்ஜினீயரிங் காலேஜில் (தற்போது என்.ஐ.டி.) மெக்கானிக்கல்

மேலும்

முகநூலில் பதிவான முத்தான ஸ்ரீதர் அவர்களின் அரிய எல்லோருக்கும் பயன்படும் கண்டுபிடிப்பு பற்றிய விரிவான தகவல்களுடன் வேறுபல அருமையான த்கவல்களையும் திரட்டித் தந்த தங்களை வாழ்த்துகிறேன் தம்பி கவிஞர் பழனி குமார் அவர்களே 12-Oct-2015 5:25 pm
நல்ல செய்தி ..... 10-Apr-2015 8:14 pm
three cheers...இல்லைங்கோ ...three hundred cheers!!!!!!!!!! 10-Apr-2015 8:11 pm
நல்ல பகிர்வு அய்யா ..... 29-Mar-2015 10:00 pm
ராணிகோவிந்த் அளித்த கேள்வியில் (public) Jack Je Je மற்றும் 4 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
03-Mar-2015 11:35 am

நாம் நேசிக்கும் ஒருவர் நம்மை புரிந்துக்கொள்ளாமல் பிரிந்து சென்றால் என்ன செய்வது?
ஆலோசனை கூறுங்கள்

மேலும்

புரிந்து கொள்ளாதவரை நேசிப்பது கடலில் கரைத்த பெருங்காயம் போல நீ எவ்வளவு நேசித்தாலும் பயன் இல்லை உனக்கு காயம் மட்டுமே மிச்சம் 06-Apr-2015 2:57 pm
உண்மைதான் தோழியே... 06-Apr-2015 2:52 pm
இது கணினி உலகம் மட்டுமல்ல ஆபத்தானதும் கூட வார்த்தைகளை வைத்து ஒருவரை துல்லியமாக மதிப்பிட முடியாது நாம்தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் 06-Apr-2015 2:50 pm
உண்மைதான் தோழி, ஆனால் நேசம் என்பது தகுதியை பார்த்து வருவதில்லையே... 06-Apr-2015 2:48 pm
ஜின்னா அளித்த படைப்பில் (public) விக்கிரமவாசன் வாசன் மற்றும் 11 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
21-Feb-2015 1:50 pm

நான் தொலைத்த யாவற்றையும்
கண்டு பிடித்து தரும்
கருவியாக இருக்கிறாள்...

பயணம் புறப்படும் நேரத்தில்
நான் மறந்த எல்லாவற்றையும்
மறக்காமல் எடுத்து வைக்கிறது
அனிச்சை செயலாக
அவள் கைகள்...

எனக்கு தலைக்கனம் ஏறுவதை
தலைத்துவட்டும் சில கனங்களில்
அழித்து விட்டுப்போகிறாள்...

எவ்வளவு சுவைமிகுந்த வெளி உணவுகளையும்
எளிதில் மறக்கடித்து விடுகிறாள்
வெறும் மிளகு ரசத்தில்...

குழப்பத்தில் நான் தவித்து
கேள்விக்குறியாய் நிற்கும் நேரங்களில்
அன்பில் கொஞ்சம் நிமிர்த்தி
ஆச்சர்ய குறியாக்கி விடுகிறாள்...

தனிமையில் என்னோடிருக்கவே
தவமிருக்கிறாள்..
வார விடுமுறைக்காகவே
வரம் கேட்கிறாள்...

மேலும்

முன்பே இந்த கவிதையை படித்து ரசித்துள்ளேன்.அருமையாக உள்ளது. 16-Apr-2015 10:25 pm
மிக்க நன்றி தோழரே... தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... 31-Mar-2015 12:36 pm
மனை+(வி)=மனைவி வாழ்த்துக்கள் ...நண்பா..கவிதை அருமை. 30-Mar-2015 8:41 pm
மிக்க நன்றி தோழரே.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள் பல... கண்டிப்பாக உங்களால் முடியும்... எழுதுங்கள்.. வாழ்த்துக்கள் 23-Mar-2015 11:16 am
முஹம்மது தல்ஹா - படைப்பு (public) அளித்துள்ளார்
19-Sep-2014 12:31 am

தமிழில் உள்ள மொத்த எழுத்துக்கள் 247, இந்த 247 எழுத்துக்களில் 42 எழுத்துக்கள் ஓரெழுத்து சொல்லாக விளங்குகின்றன அதாவது இந்த 42 எழுத்துக்களுக்கும் தனியாக பொருள் உண்டு. அவற்றைத் தெரிந்து கொள்வோம்
அ -----> எட்டு
ஆ -----> பசு
ஈ -----> கொடு, பறக்கும் பூச்சி
உ -----> சிவன்
ஊ -----> தசை, இறைச்சி
ஏ -----> அம்பு
ஐ -----> ஐந்து, அழகு, தலைவன், வியப்பு
ஓ -----> வினா, மதகு - நீர் தாங்கும் பலகை
கா -----> சோலை, காத்தல்
கூ -----> பூமி, கூவுதல்
கை -----> கரம், உறுப்பு
கோ -----> அரசன், தலைவன், இறைவன்
சா -----> இறப்பு, மரணம், பேய், சாதல்
சீ -----> இகழ்ச்சி, திருமகள்
சே -----> எருது, அழிஞ்சில் மரம்

மேலும்

நான் ஒரு ஆசிரியை என் மாணவர்களுக்கு கற்பிக்க மிகவும் பயனுள்ளதாய் இருக்கும் . 03-Dec-2014 5:18 pm
அருமையான தகவல்..மிக்க நன்றி அனைவருக்கும் பகிர்ந்தமைக்கு. 03-Dec-2014 4:44 pm
GROUP EXAM KKUM இந்த தகவல் உதவும் ......பகிர்வில் மகிழ்ச்சி !!!!! 03-Dec-2014 1:52 pm
தகவல் நன்று தோழரே 01-Oct-2014 1:21 am

நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை.

ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது..

நான் எனக்கு பலம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு கஷ்டங்களைக் கொடுத்து என்னை பலமுள்ளவன் ஆக்கினான்.

நான் எனக்கு அறிவு வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு பிரச்னைகளைக் கொடுத்து அவைகளை தீர்க்கச் செய்தான்.

நான் எனக்கு முன்னேற்றம் வேண்டும் எனக் கேட்டேன்.
இறைவன் எனக்கு சிந்தனையையும் சக்தியையும் கொடுத்து உழைக்கச் செய்தான்.

நான் எனக்குத் தைரியம் வேண்டும் எனக் கேட்டேன்.
இ (...)

மேலும்

எண்ணமும் செயலும் நன்கு அமைந்திட்ட பண்பினை பெற்றவருக்குதான் இப்படி நன்னோக்கு அமைந்திடும்..வாழ்த்துக்கள்!- கவிதையும் மிக மிக நன்று! 25-Sep-2014 2:12 pm
நான் விரும்பிய எதுவும் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் தேவையான எல்லாமும் எனக்கு இறைவனிடம் இருந்தது கிடைத்தது.... அருமையான படைப்பு.. 17-Sep-2014 11:31 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (154)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
ரினோஷா

ரினோஷா

மதுரை

இவர் பின்தொடர்பவர்கள் (156)

Rajesh Kumar

Rajesh Kumar

கோயம்புத்தூர்
krishnan hari

krishnan hari

chennai
பாலமுதன் ஆ

பாலமுதன் ஆ

கொத்தமங்கலம(புதுக்கோட்டை

இவரை பின்தொடர்பவர்கள் (156)

ரிப்னாஸ் அஹ்மத்

ரிப்னாஸ் அஹ்மத்

திக்குவல்லை - தென் இலங்கை
user photo

பிரவின் ஜாக்

பிரவின் ஜாக்

கன்னியாகுமரி

என் படங்கள் (1)

Individual Status Image
மேலே