கவிதா காளிதாசன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிதா காளிதாசன்
இடம்:  கல்பாக்கம்
பிறந்த தேதி
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  16-Apr-2014
பார்த்தவர்கள்:  693
புள்ளி:  17

என் படைப்புகள்
கவிதா காளிதாசன் செய்திகள்
கவிதா காளிதாசன் - கவிதா காளிதாசன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
03-May-2020 7:50 am

என் காரணமற்ற புன்னகைக்கு
காரணம் அவன்!!

என் கவலையற்ற கண்ணீருக்கு
காரணம் அவன்!!

என் மௌனங்களை படித்த
பட்டதாரி அவன்!!

*என் காதல்காரன்*

மேலும்

கவிதா காளிதாசன் - படைப்பு (public) அளித்துள்ளார்
03-May-2020 7:50 am

என் காரணமற்ற புன்னகைக்கு
காரணம் அவன்!!

என் கவலையற்ற கண்ணீருக்கு
காரணம் அவன்!!

என் மௌனங்களை படித்த
பட்டதாரி அவன்!!

*என் காதல்காரன்*

மேலும்

நிவேதா சுப்பிரமணியம் அளித்த படைப்பில் (public) Alagusagi மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
14-Oct-2016 5:27 pm

உன் நினைவுகளில் உளறுகிறேன்
உன் கனவுகளால் பிதற்றுகிறேன்

உன் அருகில் உறைந்துபோகிறேன்
உன் சிரிப்பில் கொஞ்சம் கரைந்தும் போகிறேன்

உன் நெருக்கம் விரும்பி ஏற்கிறேன்
உன் இறுக்கம் திரும்ப கேட்கிறேன்

நிஜம் மறந்து நினைவிழந்து நானிருக்கையில்
உன் பெயர் ஒன்றே போதுமானதாயிருக்கிறது நான் உயிர்த்தெழ..

இதுதான் காதலா?

மேலும்

தங்கள் கருத்துக்கு என் நன்றிகள்.. 07-Dec-2016 10:45 am
உண்மையான வரிகள் தோழி....தொடரட்டும் உங்கள் பயணம்.... 05-Dec-2016 2:28 pm
கருத்துக்கு என் நன்றிகள்.. 15-Oct-2016 12:29 pm
மிக்க நன்றி தோழி.. 15-Oct-2016 12:28 pm
கவிதா காளிதாசன் - பேருந்து காதலன் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-Jul-2016 9:47 pm

எனக்கென்று பெரிய தேவைகள்
எதுவும் இல்லை
தினம் ஒரு பேருந்து பயணம்
ஐன்னலோர இருக்கை
அருகில் நீ
இது போதும் எனக்கு . . . !

மேலும்

நன்றி அய்யா 17-Apr-2017 12:46 pm
அருமையான வரிகள் தம்பி... இந்த பேருந்தில் தான் பல காதல்களின் பயணங்கள் தொடங்கியிருக்கின்றன... 07-Jan-2017 4:32 pm
இது கிடைத்தாலே போதும் தோழரே 14-Jul-2016 5:05 pm
தோழியின் கருத்துக்கு நன்றி 14-Jul-2016 5:04 pm
கயல்விழி மணிவாசன் அளித்த படைப்பை (public) மணிவாசன் வாசன் மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
24-Mar-2016 9:36 pm

மகள்கள் ஜாக்கிரதை(சில அப்பாக்களுக்கு)

காதருகில் உஷ்ண காற்று
அப்பப்பா
பங்குனி வெயிலை மிஞ்சிய
வெப்பம்.

வீட்டு முற்றமாய் நினைத்திருக்கக்கூடும்
கோலம் போட அவசரத்தில் இடம் தேடுகின்ற கரங்கள்.

சில வேளை தீ கிடைக்கும்
என்று
நினைத்திருக்கலாம்
இத்தனை நெரிசலில்
எத்தனை உரசல்.

என் வயதில் இரெண்டு
அல்லது
அதிகமாய் கூட பிள்ளைகள்
இருக்கலாம்

அதனால் என்ன
அற்ப சுகம்
அதுவும்
யாருக்கும் தெரியாமல் தானே
அப்படியும்
நினைத்திருக்கலாம்

ம்ம்ம்

இழிவானவள் என
நீங்கள் முறைப்பது
புரிகிறது
இதோ
பேருந்து நடத்துனரின் இறங்கும்
இடத்திற்கான அழைப்பின்
பின்
அமைதியாய்
அவர் காதில்

மகளை ப

மேலும்

அருமை மிக ததிக நாள்கடந்து அருமையான கவிதையை வாசித்தேன் 31-May-2016 5:08 pm
super 27-Apr-2016 3:47 pm
செம கயல்....கலக்கிட்ட...நடப்பு....பளார் பளார்னு கன்னத்தில் அடித்ததை போன்ற வார்த்தைகள் இறுதியில்.... இதைவிட பெரிய அடி வேறேது ம்ம்ம்....சிறப்பு கயல்....!! 06-Apr-2016 12:54 pm
சொல்ல வார்த்தைகள் இல்லை..உணர்கிறேன் இவ்வரிகளை நானும்..உண்மை தோழி.. 25-Mar-2016 11:58 am

அகதியாய் வீதித் தெருவில்
அறையப்பட்டு கிடக்கும்
என் காதலுக்கு
உள்ளத்தால் அசை போட்டுச் செல்லும்
ஊமை வரிகளால் வலி தந்து செல்பவளே
சத்தியமாய் சொல்கிறேன்
நீ என்னை மறப்பது சாத்தியமே இல்லை

-பாத்திமா அஸ்க்கியா-

மேலும்

வரியெல்லாம் வலி௧ள்... வாழ்த்துக்கள்.... 08-May-2016 1:44 pm
மானிட வாழ்வின் மகத்துவம் பெருக மறதி ஒரு இன்றியமையாதது...... காலம் கடந்தால் கடந்து போகும் மறதி என உணராமலேயே மற்றவையெல்லாம் எனினும் இடைமறிக்கவும் செய்யும் உண்மைக்காதலின் வலிகள் தனக்குள்ளே.... 03-May-2016 6:47 pm
கவிதா காளிதாசன் - விமல்திரு அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
06-May-2016 12:31 pm

உன் மனதில் இருக்கும் என் பாசம்...!
உன் மரணம் வரை உன்னிடம் பேசும்...!
மனதின் காதலுக்கு மறக்க தெரியாது...!
மரணத்தின் காதலுக்கு பிழைக்க தெரியாது...!

மேலும்

உண்மை 06-May-2016 6:54 pm
அகம் பார்த்தக் காதல் யுகம் கடந்து நிற்கும்... வாழ்த்துக்கள்... 06-May-2016 6:02 pm
உண்மைதான்..எல்லாம் புரிதலில் தங்கி இருக்கிறது 06-May-2016 5:11 pm
கவிதா காளிதாசன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
14-Jan-2016 11:36 am

ஏ. மணி

மேலும்

கவிதா காளிதாசன் - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
13-Jan-2016 10:39 am

ரங்கோலி கோலங்கள்

மேலும்

மனோ ரெட் அளித்த படைப்பை (public) மற்றும் 10 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
22-Dec-2015 5:53 am

சட்டையில் இருப்பது
ஓட்டைகள் அல்ல!
அவனது தலையெழுத்துகள்.

அவனுக்கு நம்மை
யாரென்று தெரியாது!
அவன் அழுக்குகளுக்கு
நம்மை நன்றாகவே தெரியும்!

நிலாச் சோற்றையும்
உப்பிலாச் சோற்றையும்
அவன் கேட்கவில்லை.
காக்கை விரட்டும்
எச்சில் கைகளைக் கேட்கிறான்.

யாருக்காவது கவலை இருக்கிறதா?
நம் எல்லோருக்குமே
வயிறு நிரம்பிவிட்டது.
இனி பசியைப் பங்குவைக்க
அவன் யாரிடம் செல்வான்?

எல்லாப் பசியையும்
மிச்சம் வைக்காமல்
தினமும் அவனே உண்கிறான்.
பசியின்றிப் புசிப்பவர்கள்
அவன் பசியைக் கொஞ்சம்
புடுங்கித் தின்னுங்களேன்!

வறுமை இல்லையென்ற
பெருமையைப் பிறகு பாடுவோம்!
அவனைக் கடித்து ஏமாறும்
கொசுவுக்கு ம

மேலும்

உணவில்லாத போதும் பருக்கை அளவு கோவமின்றி உம்மென்று இருக்கிறானே! கோபம் வந்தால் உணவை வீசி எறிபவர்களே அவனைப் பாருங்கள். super 26-Oct-2016 3:53 pm
// பசியின்றிப் புசிப்பவர்கள் அவன் பசியைக் கொஞ்சம் புடுங்கித் தின்னுங்களேன்! // ஒரு பானைக் கவிதைக்கு இந்த ஒரு கவிதை பதம் அருமை மனோ 24-Jan-2016 4:58 am
சமூக அவலங்களில் ஒன்றான பசியை காட்டும் வரிகள் அருமை மனோ ! 18-Jan-2016 9:53 am
நன்றி தோழி...மனம் திறந்த பாராட்டில் மிக்க மகிழ்ச்சி 28-Dec-2015 9:26 am
ஜெபகீர்த்தனா அளித்த படைப்பில் (public) malar1991 மற்றும் 3 உறுப்பினர்கள் கருத்து அளித்துள்ளனர்
09-Dec-2015 10:38 pm

உன்னோடு இருக்கும் நொடிகள்
வீணாக்கப் படுவதில்லை
விதைக்கப்படுகின்றன

$$$$$$$$$ நெஞ்சில் நினைவுகளாக

மேலும்

அருமை 27-Dec-2015 10:37 pm
அருமை...... 26-Dec-2015 11:58 pm
நச்..... 21-Dec-2015 4:07 pm
நன்று 16-Dec-2015 4:11 pm

மணி
அரசு கவின் கலை கல்லூரி, சென்னை

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (105)

ஆரோ

ஆரோ

விழுப்புரம்,(சென்னை)
அருணன் கண்ணன்

அருணன் கண்ணன்

கிருஷ்ணகிரி
கவிஞர் பெஅசோகன்

கவிஞர் பெஅசோகன்

தர்மபுரி -சாலூர்
இராகுல் கலையரசன்

இராகுல் கலையரசன்

பட்டுக்கோட்டை
வேஅழகேசன்

வேஅழகேசன்

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (106)

கீத்ஸ்

கீத்ஸ்

கோவை
சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (106)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
jothi

jothi

Madurai

என் படங்கள் (6)

Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image Individual Status Image

திருக்குறள் - காமத்துப்பால்

மேலே