ஏந்திழை - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  ஏந்திழை
இடம்:  அன்னை மடி
பிறந்த தேதி :  15-Aug-1988
பாலினம் :  பெண்
சேர்ந்த நாள்:  09-Feb-2015
பார்த்தவர்கள்:  171
புள்ளி:  14

என்னைப் பற்றி...

சிங்கத்தின் வாயில் சிக்கிய சிறு முயல் ,
ஒவ்வொரு நொடி போராட்டத்திலும் வெற்றிக் கண்டுப் பின் இறுதியில் நிச்சயம் தோற்பேன் .....

என் படைப்புகள்
ஏந்திழை செய்திகள்
ஏந்திழை - காளியப்பன் எசேக்கியல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
13-May-2016 9:38 am

என் உயிரைக்
காதலில்
ஒளித்து வைத்துவிட்டேன்
மரணமே!
இனி என்ன செய்வாய்?
என்று சொல்லிக் கொக்கரித்தான் பித்தன்..
மரணம் சொல்லியது..
காதலில்தானே ஒளித்துவைத்துள்ளாய்
காதலை நான் ஒளித்துவைத்துவிட்டேனே
தப்பானவற்றுள்
என்ன செய்யப் போகிறாய்...

வாக்காளர்களே சிந்தியுங்கள்
உங்கள் காதலை எங்கே வைத்துள்ளீர்கள்..
இலவசங்களிலா
மதுவிலா
ஊழலிலா
எளிதாகக் காரியமாற்றிக் கொள்வதிலா..
இல்லை..நேர்மையிலா...!!!!
=== ===

மேலும்

தங்கள் விழிப்பு உணர்வுக் கட்டுரைகள் கவிதைகள் தொடர தமிழ் அன்னையை வேண்டுகிறேன் 23-Jul-2016 7:36 pm
நல்ல கேள்வி அய்யா..! 14-May-2016 2:23 pm
உணர்ந்து செயற்படும் போதே புதுமையான விடியல் மக்களின் வாழ்க்கையில் வரவாகும் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 14-May-2016 6:01 am
ஏந்திழை - ஜெய்நாதன் சூ ரா அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 12:24 pm

ATM Online Complaint:

மிக மிக முக்கியமான செய்தி ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும் இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம (...)

மேலும்

பயன்மிகு செய்தி 24-Mar-2015 2:01 pm
அருமை பையன்மிகு செய்து 24-Mar-2015 2:00 pm
ஏந்திழை - ஏந்திழை அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
24-Mar-2015 2:09 pm

உண்டாகி மூன்று மாதத்தில்
உண்ணாது இருக்கும் போது
உயிருக்கு புத்துணர்ச்சி தந்திடுவாய்...
உன்னத நிலையாய் நீயேபாரில்
எனக்கு தாய்மைபேரைத் தந்திடுவாய்

பத்துத் திங்கள் கழிந்ததும்
மடியில் வந்து தவழ்ந்திடுவாய்
மழலையாய் மற்றற்ற மகிழ்வில்
என்னை ஆழ்த்திடுவாய் ..

கண்ணே உன்னைக் கொஞ்சிட- கன்னித்
தமிழ் வார்த்தை போதவில்லை
தொட்டுத் தடவி அணைக்கையிலும்
தீரா ஆசை, அகல மறுக்கிறது ..

அம்மாவென்று அழைத்ததும் அகிலம்
கையில் வந்ததடி ஆனந்த,ராகம்
காதில் கேட்டதடி ,நீ அழுகையில்
பசியிலும் பால் சுரக்குதடி ...

உன் சிரிப்பில் நிலா தேயுதடி
உன் பேச்சில் சூரியன் கரையுதடி
உன் நடையில் அன்னம் த

மேலும்

ஏந்திழை - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Mar-2015 2:09 pm

உண்டாகி மூன்று மாதத்தில்
உண்ணாது இருக்கும் போது
உயிருக்கு புத்துணர்ச்சி தந்திடுவாய்...
உன்னத நிலையாய் நீயேபாரில்
எனக்கு தாய்மைபேரைத் தந்திடுவாய்

பத்துத் திங்கள் கழிந்ததும்
மடியில் வந்து தவழ்ந்திடுவாய்
மழலையாய் மற்றற்ற மகிழ்வில்
என்னை ஆழ்த்திடுவாய் ..

கண்ணே உன்னைக் கொஞ்சிட- கன்னித்
தமிழ் வார்த்தை போதவில்லை
தொட்டுத் தடவி அணைக்கையிலும்
தீரா ஆசை, அகல மறுக்கிறது ..

அம்மாவென்று அழைத்ததும் அகிலம்
கையில் வந்ததடி ஆனந்த,ராகம்
காதில் கேட்டதடி ,நீ அழுகையில்
பசியிலும் பால் சுரக்குதடி ...

உன் சிரிப்பில் நிலா தேயுதடி
உன் பேச்சில் சூரியன் கரையுதடி
உன் நடையில் அன்னம் த

மேலும்

யாழ்மொழி அளித்த படைப்பை (public) sarabass மற்றும் 2 உறுப்பினர்கள் பகிர்ந்துள்ளனர்
21-Mar-2015 4:22 pm

தேவதை ராட்சசி
=================
காய்ந்தப் புல்லைக்கூட
கண்டு இரசிக்கும் நானொரு
இயற்கை பிரியை ,இதத்தை
விரும்பிடும் இனிய தேவதை ..

அன்றுகொல் இன்றுகொல் என்றுகொல்
எண்ணாது இன்றேகொல் என்று முழங்கும்
நானொரு தேவதை ராட்சசி ...

அந்தப் பெண்ணின் நெஞ்சை சித்தரிக்கும்
எந்த கயவனானாலும் தயங்காமல் -தீ
பந்தமேந்தி கொளுத்தும் கொற்றவை
நானொரு தேவதை ராட்சசி ..

என்னினத்தை இழிவுபடுத்தும் ஏழரை
சனியன்களின் ஜென்மச்சனி நானே
கணிப்பேன் அவர்களின் ஆயுளை

அசுரன், தாருகனின் மார்பை பிளந்த
துர்காதேவிப்போல் கோரை பற்களைக்
கொண்டு கோர தாண்டவமிட்டு
காம கொடூரன்களின் குருதியை உறுஞ்சும்
நானொரு தேவத

மேலும்

என்னப்பா நீ இப்படி ஆயிட! நீ எப்பவுமே இப்படியா? இல்ல, எப்பவாச்சுதானா... 08-Jul-2015 10:33 pm
அருமை அருமை அருமை 01-Apr-2015 4:18 pm
நேரமிருப்பின் எனது ''உயிர்வேசி ''கவிதையைப் படித்துப் பாருங்கள் ! 27-Mar-2015 2:02 pm
நேரமிருப்பின் எனது ''உயிர்வேசி ''கவிதையைப் படித்துப் பாருங்கள் ! 27-Mar-2015 2:02 pm
ஏந்திழை - முரளி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
16-Feb-2015 10:28 am

சில கிறுக்கல்கள் கவிதையானது..... ஒரு கவிதை வெண்பா ஆனது

முதலில் ஒத்துக் கொள்ள வேண்டியது நான் ஒரு கவிஞன் அல்ல என்று... அறுபத்து மூன்று வயதுவரைக் கவிதைகள் ஒன்றும் யாத்திலன் (அட.!). தமிழ் தாய் மொழி என்றாலும் தீராக் காதல் / பற்று எல்லாம் கிடையாது. படித்தது முழுவதும் ஆங்கில வழிக் கல்வி... இரண்டாம் வகுப்பு படிக்கும் பொழுது அப்பாவுக்கு வேலை நிமித்தம் கேரளாவுக்கு மாற்றல்... அங்கே எனக்கு ஒரு தமிழாசிரியர் நன்கு(?) தமிழ் கற்பித்து உயர் வகுப்பில் சேர்த்து விடுவதாக கூறி தனிவகுப்பு (private tution) நடத்தினார். அவர் வசிக்கும் இடம் முதல் தளத்தில் ஒரு பெரிய காம்பௌண்டுக்குள் இருக்கும். மரத்தாலான பட

மேலும்

நன்றி சார்! 13-Apr-2016 8:58 pm
தமிழுக்கு தூரத்தில் நின்றிருந்த ஒரு மனிதர் தமிழ்க் கவிஞராக மாறிய பாதையில் அவர் கை பிடித்து சிறுவனாக வெண்பா வரை வந்தது ..இனிய அனுபவம்..Great Sir! 13-Apr-2016 8:48 pm
மிக்க நன்றி... வருகைக்கும் இனிய கருத்துக்கும்..... 26-Jan-2016 10:16 am
சிறப்பான பகிர்வு... சுவாரஸ்யமான ஞாபகங்கள்..... அழகான நகையான நடை..... மகிழ்வான பதிவு ஐயா... மிக ரசித்தேன்.... 26-Jan-2016 6:29 am
ஏந்திழை - வித்யாசந்தோஷ்குமார் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
20-Feb-2015 1:32 am

பூத்துக் கொண்டே இருக்கிறது................!!!

விட்டுப்போன இடத்தில்
பட்டுப்போன மரமாய்
காத்திருக்கும் இதயங்களை
ஈரப்படுத்திப் பூக்கச் செய்தது
சிறு சாரல் மழை

ஒரு சாமக்கோடாங்கியின்
குரல் கேட்டுக்கொண்டு
விழித்திருந்தது
அன்றைய இரவில்
செவிகள் மட்டும்.

யாரையோ
புறக்கணித்துவிட்டு
விசும்பிக் கொண்டிருந்தது
காற்று.


சொல்ல வார்த்தைகளற்றுப்
போகும் போது
மௌனம் புதைத்து அழும் விழி...


வலிகள் நிரப்பிய
மரபுக் கோப்பைக்குள்
உற்சாக பானம்..
அருந்திக் கொண்டிருந்தது
கடவுள்.

விண்மீன் மழையாய் பொழிய
வானம் குடைதேடிக்கொண்டு
பூமி வந்ததாய் கதை எழுதுகிறேன்


நிலவ

மேலும்

வலிகள் நிரப்பிய மரபுக் கோப்பைக்குள் உற்சாக பானம்.. அருந்திக் கொண்டிருந்தது கடவுள்... செம விது.............. 28-Feb-2015 11:00 pm
சிறப்பான படைப்பு தோழி 20-Feb-2015 5:18 pm
அருமை வித்யா தோழி .... 20-Feb-2015 10:27 am
அருமை தோழமையே தொடருங்கள் 20-Feb-2015 10:18 am
சுமித்ரா அளித்த படைப்பில் (public) Santhosh Kumar1111 மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
23-Dec-2014 5:24 pm

அவன் தொல்லையால் அழுது தீர்த்து
ஆறுதல் வேண்டி
அன்னை மடி தேடினேன்
பக்கம் வந்தவள்
பால் கணக்கு முதல்
வட்டி கணக்கு வரை
வாங்கிய கடனை
பாக்கியில்லாமல் சொல்லி முடித்தாள்
ஆனாலும் பாக்கியசாலி நான்
இத்தனையிருந்தும்
அடுத்தவரிடம் இரவல் கேட்காமல்
உரியவளிடம் முறையிட்டவள் என் தாய் !!!!!!!!!!!!!!

வேறு வழியின்றி
அவனால் மாண்ட உயிரை மீண்டும் பெற
தந்தையின் வார்த்தைகள் நாடினேன்
விளக்கம் ஏதும் தராமல்
நடந்த கதையை முழுதும் விவரிக்காமல்
தலை குனிந்து முன் நின்றேன்
தலை சுற்றி கீழே விழும் அளவுக்கு
குடி அவரை குடி கொண்டு நின்றது
இருந்தும் நான் பாக்கியசாலிதான்
மதுவி

மேலும்

நேர்த்தியான படைப்பு நிதர்சனத்தை நிதானமாக தூய்மையாக எடுத்து கட்டும் ஏகாந்தமாக ஒளிர்கிறது அருமை தோழி .. 20-Mar-2015 1:44 pm
வரிக்கு வரி இன்னல்கள் எங்கோ ஒரு கீற்று வெளிச்சத்தில் உளமார ஒளிவாங்கும் பாக்கியசாலி .... ஓவிய வரிகள்.... வாழ்க வளமுடன் 23-Feb-2015 6:48 pm
வாவ் சூப்பர் இப்படிதான் ஆறுதல் அடைந்து நிசப்த வாழ்வை வாழ வேண்டும் ......... 12-Feb-2015 2:17 pm
அருமையாப்"அருமையாகப்"எனப் படிக்கவும் தட்டச்சுப் பிழை ! 13-Jan-2015 5:41 pm
ஏந்திழை - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Feb-2015 3:33 pm

உயிர் எழுத்தாய் மெய் எழுத்துடன்
இணைந்தே உயிர்மெய் தோன்றும்
உன்னத வார்த்தையது அம்மா ..

அம்மாவின் பாசத்தில்
விடமும் விலாசம் தொலைக்கும்
தடமும் தாமரைப் பூக்கும்

பூவாத் தாவரமும் பூத்துக் குலுங்கும்
அந்த குறிஞ்சி மலரும் வருடம் மறக்கும்

மறந்தே மலரும் நாளுக்கு ஒன்றே .
அதைக் கண்டு மகிழ்வேன் நித்தம்
நானே ,

நானும் அன்னையும் நல்ல தோழியே
என்றும் அவளே எதிலும் சிறப்பே

சிறப்புடன் சேர்ந்தே எந்த
சிரத்தையும் வெல்வேன் சிந்தனை
சிறகால் சிகரம் தொடுவேன் ....

தொட்டால் சிகரம் சிறுமைதானே
அங்கு நடுவேன் நானே -என்
அன்னையின் அன்பை ..

அன்பால் கூடி அகிலம் நாடி
பேதப் பிரிவை த

மேலும்

அம்மா கவிதை எப்பவும் அழகுதான், அதுமட்டுமல்ல உன்னதமும் கூட.....! உங்கள் படைப்பு ரொம்ப நல்லா இருக்கு , இதைபோல் இன்னும் பல படைப்புகளை தொடர்ந்து எழுதுங்கள். 14-Feb-2015 9:02 am
நன்றிகள் நண்பரே நிச்சயம் கூறுகிறேன் ....... 12-Feb-2015 1:33 pm
இப்படிப்பட்ட அம்மாவிற்காக எதையும் தியாகம் செய்யலாம் ஏந்திழை..! பாச உணர்வில் படைப்பு மிளிர்கிறது. அம்மாவை கேட்டதா சொல்லுங்க. 11-Feb-2015 5:38 pm
ஏந்திழை - படைப்பு (public) அளித்துள்ளார்
10-Feb-2015 12:52 pm

கட்டண கடவுச்சீட் டேதுமின்றி
கடிவாளமில்லா கற்பனைப் புரவியேறி
கண்டங்கள் ஏழையும் கட்டுப்பாடோடு
கடந்து வந்தே னோர்நாள் ...

கருங்கம்பளி போர்வைக்குள் கதகதப்பாய்
படுத்துறங்கிய பகல்பெண் தங்கப்
பட்டுத்தி தாயாராகும் தருணம்
பனிகள் ஓய்வெடுக்க புறப்படும் வேளை

அந்தோ பாவம் நடுநடுங்கும் குளிரில்
மூதாட்டி ஒருத்தி படுத்து கிடந்ததை
கண்டேன் ,பரந்து விரிந்த பாரிலே
அவள் விசாலமற்று கிடந்தாள் ...

எண்ணையில் ஊறியத் திரியாய்
எரிந்த மனங்கொண்டு புறப்பட்டேன் ....

என்னேக் கொடுமை !
கொடியேந்திய குமரன் வீழ்ந்த மண்ணில்
குடிபாட்டில் கொண்டு வீழ்ந்து கிடக்கும்
இளைஞன் ஒருவனைக் கண்ட மனம்
கொழ

மேலும்

இனிப் புரட்சி பாவை வடித்தேநானும் புல்லர்களின் நிலையை நிச்சயம் பொசுக்குவேன் . ---உங்கள் எழுதுகோல் கக்கும் கங்குகளில் அழிந்து போகட்டும் இங்கே அவலநிலை. நன்று தோழரே... 14-Feb-2015 9:09 am
அருமை நட்பே ..... ..... 10-Feb-2015 6:47 pm
நன்றிகள் நட்பே ........ 10-Feb-2015 5:43 pm
மிக்க நன்றிகள் தோழியே ...... 10-Feb-2015 5:43 pm
ஏந்திழை - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2015 4:19 pm

இலக்கணம் இவன் ஆண்மையில்
இன்னும் கற்க வேண்டியிருக்கும்
இலக்கியம் இவன் இனிமையில்
இன்பமாய் இலயிக்கும் .....

காதலுக்கு என்மீது தணியாத
கோபம் காரணம் காதலுக்கும்
அவன்மீது ஒருதலைக் காதல்

பெளணர்மி தோற்றம் எனக்கு
மட்டும் இருளொளி வீசும்
காரணம் அவளும் ;என்னவனை
ஒரு தலையாய் காதலித்ததால் ....

கரைதொடும் அலை என்விரல்
கண்டால் போதும் இழுத்தவளை
கடலில் தள்ளிவிடலாமென
கண்கொட்டாமல் காத்திருக்கிறது ----
காரணம் அவளுக்கும் என்னவன்மீது
ஒருதலைக் காதல் ...

பூக்கள் எல்லாம் நான்பறிக்க
முட்களை மட்டும் நீட்டுகிறது
கேட்டால் எதிரிக்கு எதிர்ப்புதான்
என்கிறது ..பூவுக்கும் என்மாமன்

மேலும்

கற்பனை சிறகு விரிக்கிறது கவிதையில். 12-Feb-2015 7:24 pm
மிக்க நன்றிகள் தோழியே ..... 09-Feb-2015 5:35 pm
ஆஹா ஆஹா கற்பனை கலக்குகின்றது ...செம செம தொடருங்கள் . 09-Feb-2015 5:31 pm
மிக்க நன்றிகள் அய்யா ....... 09-Feb-2015 4:36 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (27)

பீமன்

பீமன்

திருச்சிராப்பள்ளி
சந்திரா

சந்திரா

இலங்கை
முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (28)

Sathya

Sathya

namakkal
வடிவேலன்-தவம்

வடிவேலன்-தவம்

திருச்சி
சேகர்

சேகர்

Pollachi / Denmark

இவரை பின்தொடர்பவர்கள் (27)

ராம் மூர்த்தி

ராம் மூர்த்தி

ஹைதராபாத்
அருந்தா

அருந்தா

ஸ்ரீ லங்கா
சேகர்

சேகர்

Pollachi / Denmark
மேலே